சீனமொழி தெரியா ஆசிரியர்களை சீனப்பள்ளிகளுக்கு அனுப்பாதீர்!

சீனமொழியை கற்காத ஆசிரியர்களை தங்களுடைய சீனப்பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று அரசாங்கத்திடம் இன்று கேட்டுக்கொள்ளப்பட்டது. பலத்த எதிர்பார்ப்பும் பரபரப்பும் கொண்ட சுமார் 10,000 மக்கள் நிரம்பிய டோங் ஜோங் (DONG ZONG)) காஜாங் கல்லூரி வாளாகத்தில் உரையாற்றிய சீன அமைப்புகளின் முக்கிய தலைவர்கள் இந்த வேண்டுகோளை விடுத்தனர். (மேலும்…

ஹிண்ட்ராப்: நஜிப் இந்தியர்களுடைய நம்பிக்கையைச் சிதறடித்து விட்டார்

பிஎன் அரசாங்கம் இந்திய சமூகத்தின் நம்பிக்கையை சிதறடித்து விட்டதை காட்டும் வகையில் ஹிண்ட்ராப் என்ற இந்து உரிமை நடவடிக்கைக் குழு புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு தர்பூசணிப் பழத்தை கொண்டு சென்று உடைத்தது. அந்த சிறுபான்மை இனத்தைக் கவருவதற்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பயன்படுத்தும் நம்பிக்கை என்னும்…

டோங் ஜோங் பேரணியில் துணைக்கல்வி அமைச்சர் சர்ச்சையை ஏற்படுத்தினார்

காஜாங்கில் நடைபெறும் சீனக் கல்விப் பேரணியில் கல்வித் துணை அமைச்சர் வீ கா சியோங் யாரும் எதிர்பாராத வகையில் கலந்து கொண்டார். (மேலும் படங்கள்  ) அதனைத் தொடர்ந்து பேரணிபங்கேற்பாளர்கள் அவரை ஏளனம் செய்தார்கள். காலை 11 மணி வாக்கில் அங்கு சென்றடைந்த வீ-யை நடுத்தர வயதுடைய ஒருவர் அணுக…

அன்வார்: நஜிப் ரோஸ்மாவையும் மகாதீரையும் பார்த்துப் பயப்படுகிறார்

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் தமது சொந்த மாநிலமான பினாங்கில் பல செராமாக்களில் கலந்து கொண்டார். அங்கு ஆற்றிய உரைகளில் அவர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பற்றியும் அவரது மனைவி ரோஸ்மா மான்சோர் பற்றியும் பல நகைச்சுவைகளைக் கூறினார். தமது பரம எதிரியான நஜிப்-பை கோழை என…

பொதுக் கடன் வான் அளவு உயர்ந்ததற்கு யார் பொறுப்பு?

"அது முக்கியமான பிரச்னை. அதனை ஆழமாக விவாதிக்க வேண்டிய அவசியம் உள்ளது. துரதிர்ஷ்டவசமாக அந்தப் பிரச்னை அடுத்த பொதுத் தேர்தலில் கிராமப்புற மக்களுக்கு கவலையூட்டும் விவகாரமாக இருக்கப் போவதில்லை." நிதிப் பொறுப்பும் பொதுக் கடன்களும்: அச்சத்தை எப்படித் தவிர்ப்பது உங்கள் அடிச்சுவட்டில்: அந்த விஷயத்தை பிகேஆர் வியூக இயக்குநர்…

நஜிப் அவர்களே, ஆதாரங்கள் உங்கள் கண்களுக்கு எதிரே உள்ளன

"ஒய்வு பெற்ற, சேவையில் உள்ள முதுநிலை போலீஸ் அதிகாரிகள் சாட்சியமளிக்க முன் வரும் போது அந்தக்  குற்றச்சாட்டுக்கு ஆதாரம் வேண்டும் என அவர் சொல்வதின் அர்த்தம் என்ன? ராம்லி: பஞ்சாயத்து மன்றம் நிராகரிக்கப்பட்டது மீது என் ஆட்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் கைரோஸ்: முன்னாள் வர்த்தகக் குற்ற புலனாய்வுத் துறைதலைவர் ராம்லி…