சபா குளறுபடிக்கு அம்னோவே காரணம்

"இதற்கு எல்லாம் அம்னோ/பிஎன் -னே காரணம். பல ஆண்டுகளாக அவர்கள் சட்ட விரோதக் குடியேற்றக்காரர்களை அவை அனுமதித்தன. அடையாளக் கார்டு திட்டத்தின் கீழ் அவர்களுக்குக் குடியுரிமையும் வழங்கின" சபா பூசல் நஜிப்புக்கு சிக்கலை அதிகரித்துள்ளது ஸ்டார்ர்: லஹாட் டத்து ஆயுதமேந்திய ஊடுருவலும் ஊடுருவல்காரர்களுக்கு எதிராக மலேசிய ஆயுதப் படைகள்…

கவலைப்படவே வேண்டாம், நஜிப் இந்த விஷயத்திலும் மௌனமாகத் தான் இருப்பார்

"அத்தகைய கடுமையான குற்றச்சாட்டு மீது மௌனமாக இருப்பது ஒரு தேர்வாக இருக்க முடியாது. அது அவருடைய தோற்றத்துக்கு மேலும் களங்கத்தை ஏற்படுத்தி அது தீர்க்க முடியாத அளவுக்குப் போய் விடக் கூடும்" இரண்டாவது குதப்புணர்ச்சி  வழக்கு தொடர்பான சதி எனக் கூறப்படுவதற்கு நஜிப் பதில் அளிக்க வேண்டும் கிம்…

12 ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு – 2013

உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் (உத்தமம்)  அமைப்பு 12ஆவது உலகத் தமிழ் இணைய மாநாட்டை மலேசியாவின் முதன்மைப்  பல்கலைக்கழகமான மலாயாப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடத்துகிறது. மலாயாப்  பல்கலைக்கழகத்தின் மொழி மொழியியல் புலம், தகவல் தொழில்நுட்ப நடுவம்  ஆகியவற்றுடன் இணைந்து திதியான் டிஜிட்டல் திட்டத்தின் ஆதரவுடனும்…

அன்வார்: சைபுல் தந்தை கேட்டுக் கொண்ட மன்னிப்பால் எதுவும் மாறப்…

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம், சைபுல் புஹாரியின் தந்தை அஸ்லான் முகமட் லாஸிம், தாம் குதப்புணர்ச்சிக் குற்றச்சாட்டுக்களில் நிரபராதி எனக் கூறி மன்னிப்புக் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து தாம் பழி வாங்கப்பட்டு விட்ட உணர்வைப் பெற்றுள்ளதாக கூறுகிறார். "தொடக்கத்திலிருந்தே நான் நிரபராதி என வலியுறுத்தி வருகிறேன். நீதி மன்றமும்…

சபா சதி குறித்த புலனாய்வை மணிலா தொடங்கியுள்ளது

சபா பாதுகாப்பு நெருக்கடிக்கு பின்னணி எனக் கூறப்படும் சதித் திட்டம் பற்றிய புலனாய்வை பிலிப்பின்ஸ் அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். செவ்வாய்க் கிழமை காலை விசாரணைக்கு வருமாறு சுல் சுல்தான் ஆலோசகர் Pastor ‘Boy’ Saycon-னை பிலிப்பின்ஸ் தேசியப் புலனாய்வுத் துறை அழைத்துள்ளதாக அந்த நாட்டில் செய்தி இணையத் தளமான PhilStar…

308 பக்காத்தான் நிகழ்வில் ஆயிரக்கணக்கான பேர் ‘ஆமாம்’ என்றனர்

2008ம் ஆண்டு பிஎன் -னிடமிருந்து பினாங்கைப் பக்காத்தான் கைப்பற்றிய ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நேற்றிரவு எஸ்பிளனேடில் நடைபெற்ற 308 பக்காத்தான் ராக்யாட் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களில் 15,000 பேர் கலந்து கொண்டனர். 'அரசியல் சுனாமி' என அழைக்கப்பட்ட அந்த 2008 தேர்தலில் பினாங்கு உட்பட ஐந்து மாநிலங்கள்…

மேலும் ஒரு ஊடுருவல்காரர் சுட்டுக்கொல்லப்பட்டார்

லாஹாட் டத்துவில், பாதுகாப்பு வளையத்தைத் தாண்ட முயன்ற மேலும் ஒரு ஊடுருவல்காரரைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றதாக போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் கூறினார். “காலை ஆறு மணிக்கு ஊடுருவல்காரர்களில் ஒருவர் தஞ்சோங் பத்துவில் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி தப்பிச் செல்ல முயன்றார். “அப்போது பாதுகாப்புப் படைகளுக்கும் அவருக்குமிடையில்…

செயல்திட்டத்துக்கு பக்காத்தானின் முழு உத்தரவாதம் தேவை: இண்ட்ராப் வலியுறுத்து

இந்தியர்களின் மனக்குறைகள் பக்காத்தான் ரக்யாட்டின் தேர்தல்கொள்கை அறிக்கையில் சேர்த்துக்கொள்ளப்படும் என்று அன்வார் இப்ராகிம் என்னதான்  உறுதிமொழி அளித்திருந்தாலும் அதுஇண்ட்ராப்புக்கு அவ்வளவாக உற்சாகம் அளிக்கவில்லை. மாற்றரசுக் கட்சித் தலைவரை “விடுபட்டதை ஒப்புக்கொண்ட துணிச்சலுக்காக பாராட்டலாம்” என்று கூறிய இண்ட்ராப் ஆலோசகர் என். கணேசன்,  ஆனாலும் அவரது வாக்குறுதி“இந்திய வாக்காளர்களைச் சாந்தப்படுத்தும்…

சாபா சச்சரவால் நஜிப்புக்கு மேலும் சிக்கல் என்கிறது அறிக்கை

சாபாவில் சூலு சுல்தானின் ஆதரவாளர்களுக்கும் மலேசியப் பாதுகாப்புப் படைகளுக்குமிடையிலான சண்டையால் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் மக்கள் செல்வாக்கும் பொதுத் தேர்தலில் அவரது வெற்றியும் பாதிக்கப்படலாம் என்று  Bank of America Merrill Lynch (BofAML) கூறுகிறது. மார்ச் 7-இல் வெளியிடப்பட்ட அதன் ஆய்வறிக்கை, ஜனவரியிலிருந்து  பிப்ரவரிவரை மேற்கொள்ளப்பட்ட…

என் தந்தை அன்வார் அரசியலுக்கு பலியாகி விட்டார் என சைபுல்…

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம்,  தமது அரசியல் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு தமது தந்தை அஸ்லான் முகமட் லாஸிமைப் பயன்படுத்திக் கொண்டுள்ளதாக முகமட் சைபுல் புஹாரி அஸ்லான் கூறுகிறார். தமது தந்தையின் நடவடிக்கை குறித்து தாம் வருத்தம் அடைந்துள்ளதாகவும் அவர் சொன்னார். நேற்று தமது தந்தை தெரிவித்த விஷயங்களை…

‘10 இடங்கள் பெரும்பான்மையில் வெல்வோம்’ : அன்வார் ஆருடம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில், பக்காத்தான் ரக்யாட் நாடாளுமன்றத்தில் 10-க்கும் கூடுதலான இடங்கள் பெரும்பான்மையில் வெல்வதுடன் நாட்டின் 13 மாநிலங்களில் குறைந்தது ஆறைக் கைப்பற்றும் என்று நம்புகிறார் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம். ஆட்சி ஏற்கும் நாளில், பக்காத்தான் செய்தித்தாள் உரிமங்கள் பெறுவதற்குள்ள கட்டுப்பாடுகளை நீக்கி தாராளமயமாக்கும். இன்று…

சனிக்கிழமை போர்ட் கிள்ளானில் வேதமூர்த்தி

-க.சந்திரமோகன், ஹிண்ட்ராப் ஊடக தொடர்பாளர். ஹிண்ட்ராப் தலைவர் பொ. வேதமூர்த்தி தமது தொடர் உண்ணாவிரத பிரார்த்தனையில் ஈடுபடுவதற்கு முன்னர் எதிர்வரும் சனிக்கிழமை, மார்ச்  9 ஆம் தேதி, போர்ட் கிள்ளான், திருவள்ளுவர் மண்டபத்தில் விளக்க கூட்டம் ஒன்றில் பொதுமக்களை சந்திக்கவிருக்கிறார். மலேசிய இந்தியர்கள் நெடுங்காலமாக சமூக, பொருளாதார துறைகளில்…

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னரே பராமரிப்பு அரசு

2008, மார்ச் 8 பொதுத் தேர்தல் நடந்து ஐந்தாண்டுகள் ஆவதால் இன்று முதல் பராமரிப்பு அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறப்படுவதைத் தேர்தல் ஆணையம் (இசி) ஏற்கவில்லை. சட்டப்படி நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னரே ஆளும்கட்சி பராமரிப்பு அரசாங்கம் ஒன்றை அமைத்து பொறுப்பேற்கும் என்று இசி துணைத் தலைவர் வான்…

மனிதாபிமான தூதுக்குழுவுக்கு பிலிப்பின்ஸ் அனுமதி கேட்டது

பிலிப்பீன்ஸ்,  மனிதாபிமானக் குழு ஒன்றை  அனுப்பி சாபாவில் சண்டையில் ஈடுபட்டுள்ள பிலிப்பினோ ஊடுருவல்காரர்களின் நிலையைக் கண்டறிய  மலேசியாவிடம் அனுமதி கேட்டுள்ளது. சாபாவின் லாஹாட் டத்துவில் மலேசியப் பாதுகாப்புப் படைகளுக்கும் ஊடுருவல்காரர்களுக்குமிடையில் நடந்துள்ள சண்டைகளில் இதுவரை 52 பிலிப்பினோக்கள் கொல்லப்பட்டும் 10 பேர் கைதாகியும்  இருப்பதாக மலேசியா அறிவித்துள்ளது.  மலேசிய…

சுலு இளவரசி: அஸ்ஸிமுடி ‘பாதுகாப்பாக’ இருக்கிறார்

சுலு சுல்தான் மூன்றாவது ஜமாலுல் கிராமின் சகோதரர் அஸ்ஸிமுடி கிராம் 'பாதுகாப்பாக' இருப்பதாக அந்த சுல்தானுடைய புதல்வி இளவரசி ஜேசல் கிராம் கூறுகிறார். அஸ்ஸிமுடி தமது சகோதரர்களில் ஒருவருடன் இன்று அதிகாலையில் தொலைபேசி வழி பேசியதாகவும் தாமும் தமது பிரிவினரும் பாதுகாப்பாக இருப்பதாக அவர் தெரிவித்ததாகவும் அவர் சொன்னார்.…

போர் விமானங்கள் பறக்கக் காணப்பட்டதன் பின்னர் புதிய வெடிப்பொலிகள்

லாஹாட் டத்து கிராமவாசிகள் புதிதாக வெடிப்பொலிகளைக் கேட்டதாகவும் அதே வேளை போர் விமாங்கள் ஒப்ஸ் டவுலாட் பகுதியை நோக்கிப் பறப்பதைக் கண்டதாகவும் கூறிக்கொள்கின்றனர். “கம்போங் தண்டுவோவை நோக்கி மூன்று ஜெட் விமானங்கள் பறந்து சென்றதைக் கண்டோம். அதன்பின் காலைமணி 7.30 அளவில் எட்டு வெடிப்பொலிகளைக் கேட்டோம்”, என பைகைல்…

சைபுலின் தந்தை அன்வாரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறார்

சைபுல் புஹாரி-யின் தந்தை பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதுடன் குதப்புணர்ச்சி வழக்கு ll-ல் அன்வார் மீது அவதூறு சொல்வதற்குப் பிரதமரது அதிகாரி ஒருவர் உட்பட பொறுப்பற்ற தரப்புக்களினால் தமது புதல்வர் பயன்படுத்தப்பட்டாகவும் கூறிக் கொண்டுள்ளார். "அன்வார் நிரபராதி அவதூறுக்கு இலக்கானவர்... ஆகவே நான்…

ஐஜிபி : கொல்லப்பட்ட சூலு ஜெனரல், அஸிமுடி கிராம் அல்ல

பாதுகாப்புப் படைகளால் நேற்று கொல்லப்பட்ட  சூலு இராணுவ ஜெனரல்,  ஊடுருவல்காரர்களின் தலைவரும் சூலு சுல்தான் ஜமாலுல் கிராம் III-இன்  சகோதரருமான அஸிமுடி கிராம் அல்ல  என்று  தேசிய போலீஸ்படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் தெரிவித்துள்ளார். “அது அவர் (அஸிமுடி) அல்ல... அது (கண்டெடுத்த உடல்) அவர்களின் இன்னொரு தலைவருடையது”,…

‘உத்துசான் செய்திகள் அன்வார் வாழ்க்கையை சீரழிக்கும் நோக்கத்தைக் கொண்டவை’

சபா லஹாட் டத்துவில் நிகழ்ந்துள்ள ஆயுதமேந்திய ஊடுருவலுடன் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமை இணைக்கும் செய்திகள் குறிப்பாக அம்னோவுக்கு சொந்தமான மலாய் நாளேடான உத்துசான் மலேசியாவில் வெளியான செய்தி அன்வாரை அரசியல் ரீதியில் கொல்லும் நோக்கத்தை கொண்டது என அவரது வழக்குரைஞர்கள் கூறிக் கொண்டுள்ளனர். "முதலாவது பிரதிவாதியான உத்துசான்…

பாலாவின் 2வது சத்திய பிரமாணத்தை ஆராய வழக்குரைஞர்கள் வலியுறுத்து

14 வழக்குரைஞர்கள்  எதிர்வரும் வழக்குரைஞர் ஆண்டுக்கூட்டத்தில் ஒரு குழுவை அமைத்து தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியம் இரண்டாவது சத்திய பிரமாணம் (எஸ்டி) செய்த சூழலை ஆராய வேண்டும்  எனக் கேட்டுக்கொள்ளும் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளனர். வான் ஹிதாயாதி நடிரா வான் அஹ்மட் நசிரால் முன்மொழியப்பட்ட அத்தீர்மானம் நேற்று வழக்குரைஞர் மன்றத்தில்…

சரணடைய மறுக்கும் ஜமாலுல், பிணையாளிகளை பரிமாறிக் கொள்ளலாம் என்கிறார்

சுலு சுல்தான் என தம்மைப் பிரகடனம் செய்து கொண்டுள்ள ஜமாலுல் கிராம், நிபந்தனையின்றி சரணடையுமாறு கோலாலம்பூர் விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளார். அதற்கு மாறாக பிணையாளிகளை பரிமாறிக் கொள்ளலாம் என யோசனை தெரிவித்தார். சபாவில் தற்போது மலேசியப் பாதுகாப்புப் படைகளுடன் துப்பாகிச் சண்டையில் ஈடுபட்டுள்ள தமது ஆதரவாளர்கள் நான்கு…

பிரதமர் அவர்களே, சபாவை தீடீர் பிரஜைகளிடமிருந்தும் காப்பாற்றுங்கள்

'ஆம் நாம் சபாவை அவசியம் பாதுகாக்க வேண்டும். ஆனால் அந்தப் பாதுகாப்பு என்பது நமக்கு தெரியாமல் அந்த மாநிலம் திருடப்படுவதையும் கடத்தப்படுவதையும் தடுக்க வேண்டும்.' சபா மலேசியாவில் என்றென்றும் இருக்கும் என நஜிப் பிரகடனம் மஹாஷித்லா: சபாவும் சரவாக்கும் நீண்ட காலத்துக்கு மலேசியாவில் இருக்கும். ஆனால் என்றென்றும் அல்ல.…

ஊடுருவல் மீதான பிரதமர் நிலையை லிம் கிட் சியாங் ஆதரிக்கிறார்

மிகவும் அரிதான ஒருமைப்பாட்டை காட்டும் வகையில்  டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங், சபாவில் ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்கள் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்துள்ளதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அந்த விவகாரத்தைச் சமாளிப்பதற்கு அரசாங்கமும் பாதுகாப்புப் படைகளும் எடுத்துள்ள எல்லா தேவையான நடவடிக்கைகளுக்கும்…