சிலாங்கூர் அரசாங்கத்தின் நினைவூட்டலைத் தொடர்ந்து, கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு வணிக வளாகம், செல்லப்பிராணிகளை அதன் வளாகத்தில் அனுமதிக்கும் தனது நடவடிக்கையை மாற்றியுள்ளது. உள்ளூர் அரசு மற்றும் சுற்றுலாவுக்கான மாநில நிர்வாகக் கவுன்சிலர் இங் சூயி லிம், மாநில உத்தரவை மீண்டும் உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, சுபாங்கின் சன்வே ஸ்கொயர்…
அகப் பார்வையைத் திருத்துவதால் மட்டும் குற்றத்தைக் குறைக்க இயலாது
உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் குற்றங்களைக் குறைப்பதற்கு எதுவும் செய்யாமல், குற்றங்கள் அதிக Read More
600,000 ரிங்கிட் அம்னோ தரத்தில் கொசுறு தான்
"அது 600,000 ரிங்கிட் அல்லது 6 மில்லியன் ரிங்கிட்டாக இருந்தாலும் அலி ரூஸ்தாமுக்கு அந்தப் பணம் எங்கிருந்து கிடைத்தது ? தமது வாழ் நாள் சேமிப்பு முழுவதையும் அவர் முடித்து விட்டாரா? முதலமைச்சர்: என் புதல்வர் திருமணம் ஆடம்பரமானது அல்ல எம்எப்எம்: இங்கு ஒரு விஷயத்தை கவனியுங்கள். மலாக்கா…
தமிழ் அறவாரியத்தின் ஏற்பாட்டில் மலேசியக் கல்விக் கொள்கை மீதான கலந்துரையாடல்
மலேசியக் கல்விக் கொள்கை மீதான கல்வி அமைச்சு கொண்டிருக்கும் கருத்தாக்கங்களின் மீது Read More
பெர்சே தலைவர்கள் விமான நிலையங்களில் அச்சுறுத்தப்படுகின்றனர்
கடந்த மாதத்திலிருந்து குறைந்தது மூன்று பெர்சே குழு உறுப்பினர்கள் அனைத்துலகப் பயணங்களுக்காக விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் சிறிது நேரத்துக்குத் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடருவதற்கு இறுதியில் அனுமதிக்கப்பட்டாலும்- அரசு சாரா அமைப்புக்கள் மீது நெருக்குதலை அரசாங்கம் அதிகரித்துள்ள வேளையில் அது தங்களை அச்சுறுத்தும் நடவடிக்கை என அண்ட்ரூ…
நஜிப்: கார் விலைகள் மீது அரசாங்கம் நீண்ட காலத் திட்டத்தை…
கார் வங்கும் போது சிறந்த தேர்வுகளை மலேசியர்கள் நாடுவதைத் தாம் அறிந்திருப்பதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். அதனைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் அந்த விவகாரத்தை ஆய்வு செய்வதாக அவர் சொன்னார். "மக்கள் சிறந்த தேர்வுகளை விரும்புவதை நான் உணர்ந்துள்ளேன். நாங்கள் இன்னும் அந்த விஷயத்தை ஆய்வு…
மலாக்கா மாநில அரசு நிறுவனங்கள் அந்த மெகா கெண்டுரிக்கு (…
மலாக்கா முதலமைச்சர் முகமட் அலி ருஸ்தாமின் மூத்த புதல்வர் திருமணச் சடங்குகளுக்கு மாநில அரசு நிறுவனங்கள் ஆதரவு அளித்துள்ளதை மலாக்கா மாநில மேம்பாட்டுக் கழகத்திலிருந்து (PKNM) கசிந்துள்ள ஆவணம் ஒன்று காட்டுகிறது. நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பாஸ் பொக்கோக்…
பக்காத்தான் மகளிர்: பெண்கள் அவலங்கள் பற்றி நஜிப்புக்கு எதுவும் தெரியவில்லை
மலேசியாவில் மகளிர் உரிமை இயக்கங்கள் தேவை இல்லை என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருப்பது அவருக்குப் பெண்கள் எதிர்நோக்கும் அவலங்கள் பற்றி எதுவும் தெரியாது எனத் தோன்றுவதாக பக்காத்தான் ராக்யாட் மகளிர் தலைவிகள் இன்று கூறியுள்ளனர். உலக அளவிலான பால் (Gender) இடைவெளி குறியீட்டில் மலேசியாவின் நிலை…
கேஜெ: பக்காத்தானின் குறைந்தபட்ச சம்பளம் பொருளாதாரத்துக்குக் கேடு
பக்காத்தான் ரக்யாட் அதன் நிழல் பட்ஜெட்டில் அறிவித்துள்ள ரிம1,100 குறைந்த பட்ச சம்பளக் கொள்கை “நடைமுறைக்கு உகந்ததல்ல” என்று பாரிசான் நேசனல் இளைஞர் பகுதி குறைகூறியுள்ளது. அதனால் பொருளாதாரத்துக்குக் கேடுதான் விளையும் என்றது எச்சரித்தது. “மாற்றரசுக் கட்சியின் பரிந்துரை நடைமுறைக்கு ஏற்றதல்ல அது பொருளாதாரத்துக்குப் பேரழிவை உண்டுபண்ணும்... பொருளாதாரமே…
தனிப்பட்ட அறிவிப்புகளைச் செய்ய வேண்டாம்: அஸ்மின் அலிக்கு பாஸ் எச்சரிக்கை
சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் பொதுத்தேர்தலுக்குப் பின்னர் மாற்றப்படலாம் என்று பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி கூறியது குறித்து வருத்தம் தெரிவித்த பாஸ், பக்காத்தான் ரக்யாட் ஒன்றும் அப்படி முடிவு செய்யவில்லை என்றது. அது அஸ்மினின் சொந்த கருத்தாக இருக்கலாம் என்று தம் கட்சி கருதுவதாகக்…
சுதந்திரமான நியாயமான தேர்தல்களைக் கோரி பக்காத்தான் மாபெரும் பேரணியை நடத்தும்
இந்த நாட்டில் தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்தப்பட வேண்டும் எனக் கோரி நவம்பர் 3ம் தேதி புக்கிட் ஜலில் தேசிய அரங்கில் பக்காத்தான் ராக்யாட் 'மாபெரும் பேரணி' ஒன்றை நடத்தவிருக்கிறது. சுதந்திரமான, நியாயமான தேர்தல்களுக்குப் போராடும் கூட்டணியான பெர்சே விடுத்துள்ள கோரிக்கைகள் மீது அந்தப் பேரணி கவனம் செலுத்தும்…
‘பழைய சட்டம்’ ‘பணக்காரத் தலைவர்’ மீது எம்ஏசிசி நடவடிக்கை எடுப்பதைத்…
மாநிலம் ஒன்றின் பணக்காரத் தலைவர்' சம்பந்தப்பட்ட ஊழல்கள் எனக் கூறப்படும் விஷயங்கள் மீது எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை நடத்துவதற்கு சட்ட விதிகள் தடையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என பாஸ் குபாங் கெரியான் எம்பி சலாஹுடின் அயூப் கூறியிருக்கிறார். ஊழல் மீதான நாடாளுமன்றச் சிறப்புக்…
நெற்களஞ்சிய திட்டத்தில் இந்தியர்களுக்கு வாய்ப்புண்டா?, ஹிண்ட்ராப் சவால்
-வி.சம்புலிங்கம், தேசிய ஒருங்கிணைப்பாளர், ஹிண்ட்ராப் மக்கள் சக்தி. 2013 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தை அறிவித்த பிரதமர், மலேசியாவின் அரிசி உற்பத்தியை பெருக்கும் வகையில் மேலும் நான்கு நெற்களஞ்சிய பகுதிகளை உருவாக்கப் போவதாக அறிவிப்பு செய்திருக்கிறார். சுமார் 19,000 ஹெக்டர் (46,950 ஐம்பது ஏக்கர்) நிலப் பரப்பில்…
எண்ணெய் உரிமப் பணம்: தீர்ப்பை செவிமடுக்க சிவப்பு நிற உடைகளில்…
எண்ணெய் உரிமப் பணம் மீதான கிளந்தான் மாநில அரசாங்கக் கோரிக்கை தொடர்பில் வழக்குத் தொடருவதற்கு அனுமதி கோரி செய்து கொள்ளப்பட்டுள்ள விண்ணப்பம் மீதான தீர்ப்பைச் செவிமடுப்பதற்காக ஆயிரக்கணக்கான கிளந்தான் ஆதரவாளர்கள் புத்ராஜெயாவில் உள்ள கூட்டரசு நீதிமன்றத்துக்கு வெளியில் ஒன்று திரண்டனர். அவர்களில் பலர் சிவப்பு நிற டி சட்டைகளை…
அம்பிகா: மற்றதை மறந்து தேர்தல் சீரமைப்பில் கவனம் வைப்பீர்
மலேசியர்கள், அரசாங்க-ஆதரவு ஊடகங்களின் ஒருமித்த தாக்குதல், மற்ற திசைதிருப்பும் நாடகங்கள் போன்றவற்றில் Read More
போலீஸ் குறித்து கேள்வி கேட்பதை நிறுத்து: வழக்குரைஞர் மன்றத்துக்கு வலியுறுத்து
போலீசின் அதிகாரம் குறித்து கேள்வி கேட்பதை நிறுத்த வேண்டும் என்று கோரி என்ஜிஓ- உறுப்பினர்கள் சுமார் 30பேர் கோலாலம்பூரில் வழக்குரைஞர் மன்றத்துக்குமுன் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும், போலீஸ் மீதான தாக்குதல்களை, செப்டம்பர் 26-இல், ஜாலான் கூச்சாய் லாமாவில் நிகழ்ந்ததைப் போன்ற சம்பவங்களை வழக்குரைஞர் மன்றம் கண்டிக்கவும் வேண்டும்…
‘மலேசியாகினியின் சட்டப்பூர்வ வெற்றி பத்திரிக்கைச் சுதந்திரத்துக்குக் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்’
மலேசியாகினிக்கு வெளியீட்டு அனுமதியைக் கொடுப்பதில்லை என்ற உள்துறை அமைச்சு முடிவை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் ரத்துச் செய்துள்ளது, பேச்சு சுதந்திரம் என்பது வெளியீட்டுச் சுதந்திரத்தையும் உள்ளடக்கியுள்ளது, அது அடிப்படைச் சுதந்திரம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன் மலேசியாவில் பத்திரிக்கை சுதந்திரத்துக்குக் குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் ஆகும். அந்த எண்ணங்களை வழக்கில் மலேசியாகினியை பிரதிநிதித்த…
வாக்காளர் பட்டியலில் போலி மை கார்டு வைத்திருந்த பிலிப்பினோக்காரர்
போலி மை கார்டை வைத்திருந்ததற்காக 2010ம் ஆண்டு ஜெயிலில் அடைக்கப்பட்டதாக கூறப்படும் சபாவில் உள்ள பிலிப்பினோக்காரர் ஒருவருடைய பெயர் ஜோகூர் வாக்காளர் பட்டியலில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதியிடப்பட்ட சபா டெய்லி எக்ஸ்பிரஸ் நாளேட்டின் பிரதியில் அந்த விவரம் காணப்படுவதாக 'மிலோசுவாம்' என்ற புனை…
சுவாராம்: ஸ்கார்ப்பின் சாட்சி ஒருவருக்கு சபீனா (அழைப்பாணை) வழங்கப்பட்டுள்ளது
மலேசியா பிரான்ஸை சேர்ந்த டிசிஎன்எஸ் நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்ததில் ஊழல் Read More
அரசாங்கம் என்ஜிஓ-களுக்கு பண உதவி செய்து வெளிநாட்டுச் செல்வாக்கைத் தடுக்க…
அரசுசாரா அமைப்புகளில் அந்நிய நாட்டுச் செல்வாக்கு ஊடுருவுவதைத் தடுக்க அரசாங்கமே பட்ஜெட்டில் என்ஜிஓ-களுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று விரும்புகிறார் இப்ராகிம் அலி (சுயேச்சை எம்பி- பாசிர் மாஸ்) . “அப்படிச் செய்தால் அவை அந்நிய நிதி உதவியை நம்பி இருக்கும் அவசியம் இருக்காது”, என்றாரவர். அவர் இன்று…
கல்வி செயல்திட்டம் ‘இனவெறி, மதவெறிக்குத் தீர்வு காணவில்லை’
பினாங்கு துணை முதலமைச்சர் II பி.இராமசாமி, கல்வி செயல்திட்டம், தாய்மொழிப் பள்ளிகளின் அடிப்படைப் பிரச்னைகள் குறித்து மெளனம் சாதிப்பதைக் குறை கூறியுள்ளார். அம்னோ அரசியலின் பிரதிபலிப்பாக அப்பள்ளிகளில் இனவாதமும் சமயவாதமும் மண்டிக்கிடக்கின்றன என்றாரவர். “அந்த விவகாரங்கள் தேசியப் பள்ளிகளிலும் உண்டு”. ஆனால் அவற்றை ஒழிப்பதற்கு செயல்திட்டம் வழி கூறவில்லை.…
‘பிடிபிடிஎன் கழிவு பணக்காரர்களுக்கு மட்டுமே பயனாக இருக்கும்’
பிடிபிடிஎன் கடன்களை முழுமையாக செலுத்தும் மாணவர்களுக்கு கழிவு வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது பணக்காரர்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும் என ஷா அலாம் பாஸ் எம்பி காலித் சாமாட் கூறுகிறார். ஏனெனில் அவ்வளவு பெரிய தொகையை பணக்காரர்கள் மட்டுமே உடனடியாக திரட்டி திருப்பிக் கொடுக்க முடியும் என அவர் இன்று…
பெட்டாலிங் ஜெயா மேயருடைய இட மாற்றத்தை சிலாங்கூர் மந்திரி புசார்…
பெட்டாலிங் ஜெயா மேயர் முகமட் ரோஸ்லான் ஸாக்கிமானுடைய இட மாற்ற ஆணை இப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது பொதுச் சேவைத் துறையுடன் விவாதங்கள் முடிவடையும் வரையில் சிலாங்கூர் உயர்நிலை அதிகாரிகள் இட மாற்றங்கள் முடக்கி வைக்கப்பட்டுவதாக சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் அறிவித்துள்ளதே அதற்குக் காரணமாகும். அந்த…
தயிப்-தான் மலேசியாவின் மிகப் பெரிய பணக்காரர் என்கிறார் ஷானாஸ்
சரவாக் முதலமைச்சர் அப்துல் தயிப் மஹ்முட்தான் மலேசியாவின் மிகப் பெரிய பணக்காரர், அவரே தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய பண்காரராகவும் இருக்கலாம் என்கிறார் அவரின் முன்னாள் மருமகள். தமது முன்னாள் கணவர் மஹ்முட் அபு பெகிர் தயிப்பின் சொத்துரிமை பற்று சாட்சியமளித்த ஷானாஸ் அப்துல் மஜிட்,49, (வலம்) மஹ்முட்டுக்கு உலக…


