இசாவின் கீழ் புதிய கைதுகள், முகைதின் மௌனம்

சபாவில் பயங்கரவாதிகள் எனக் கூறப்படும் சிலர் சமீபத்தில் இசா சட்டத்தின் கீழ் தடுத்து வைத்திருப்பது குறித்து கருத்துக்கூற இன்று துணைப் பிரதமர் முகைதின் யாசின் மறுத்து விட்டார். "போலீஸ் படைத் தலைவர் இதனைக் கையாள விடுங்கள்", என்று அவர் எஸ்கே செரி செந்துல்1 க்கு வருகை அளித்தபோது கூறினார்.…

என்எப்சி சிலருக்கு மட்டும் “கௌகேட்” மீதான மௌனத்தை கலைக்கிறது

அரசாங்கம் வழங்கிய எளிய நிபந்தனைகளைக் கொண்ட 181 மில்லியன் ரிங்கிட் கடன் தொடர்பான சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ள என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம் தனது மௌனத்தைக் கலைத்து பிரச்னையைத் தெளிவுபடுத்த முன் வந்துள்ளது. என்றாலும் இன்று காலை நெகிரி செம்பிலான் கெமாஸில் உள்ள என்எப்சி தலைமையகத்துச்…

தெங் சாங் இயோ பினாங்கின் அடுத்த பிஎன் தலைவர்

பிரதமரும் பிஎன் தலைவருமான நஜிப் அப்துல் ரசாக், பினாங்கின் அடுத்த பிஎன் தலைவர் யார் என்பதை செவ்வாய்க்கிழமையே முடிவு செய்துவிட்டார் என்று பிஎன் வட்டாரமொன்று கூறியது. கெராக்கான் தலைவர் கோ சூ கூனை அடுத்து பினாங்கின் கெராக்கான் உதவித் தலைவர் ஒங் தியான் லை மாநில பிஎன் தலைவராவதை…

புவா அமைச்சரைக் கேட்கிறார்: “நீங்கள் ஏழை மலாய்க்காரர்களுக்கு என்ன கொடுக்கீன்றீர்கள்?”

பூமிபுத்ரா சமூகத்துக்கு தரம் குறைந்த பொருட்களை விற்பதின் மூலம் பாதகத்தைச் செய்வது உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சர் இஸ்மாயில் சாப்ரியே என டிஏபி பிரச்சாரப் பிரிவுத் தலைவர் டோனி புவா திருப்பிச் சாடியிருக்கிறார். எல்லாவற்றையும் விட கொடுமையானது தமது சமூகத்தைச் சார்ந்த ஏழை மக்களுக்கு அவர்…

கோ தேர்தலில் போட்டியிட மாட்டார் (விரிவான செய்தி)

கெராக்கான் தலைவர் கோ சூ கூன் அடுத்த பொதுத்தேர்தலில், நாடாளுமன்றத்துக்கோ சட்டமன்றத்துக்கோ போட்டியிட மாட்டார். இன்று கோலாலும்பூரில், கட்சித் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கோ, கட்சியின் “இரண்டாம் நிலைத் தலைவர்களுக்கு” வாய்ப்பளிக்க அவ்வாறு முடிவெடுத்ததாகக் கூறினார். மேலும்,அது ‘மக்களுடன் ஒத்துப்போகும்’ கெராக்கானின் உருமாற்ற வியூகத்தின் ஒரு பகுதியுமாகும். “புதுப்பிக்கும்…

கோ-வின் முடிவுக்கு அம்னோதான் காரணம் என்கிறார் குவான் எங்

கெராக்கான் தலைவர் கோ சூ கூன் அடுத்த தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுக்கக் காரணம் அம்னோதான் என்கிறார் பினாங்கு முதலமைசார் லிம் குவான் எங்.கோ அப்படி முடிவு செய்ததற்கு அவர் வருத்தமும் தெரிவித்துக்கொண்டார். “அது கோவின் விருப்பமாக இருக்காது என்றே நினைக்கிறேன்....அப்படி இருந்தால் அவர்(2008 பொதுத் தேர்தலில் தோற்றபின்னர்)…

“ரசாலியை பிரதமர் ஆக்க பக்காத்தான் தலைவர்கள் தயாராக இருந்தனர்”

அம்னோ குவாங் மூசா எம்பியான தெங்கு ரசாலியைப் பிரதமராக ஏற்றுக்கொள்ள பக்காத்தான் தலைவர்கள் பலர் தயாராக இருந்தனர் என பிகேஆர் முன்னாள் துணைத் தலைவர் சைட் ஹுசேன் அலி  தெரிவித்துள்ளார். தெங்கு ரசாலி, 2008 செப்டம்பர் 16-ல் ஆட்சியைக் கவிழ்க்கும் மாற்றரசுக் கட்சித்தலைவர் அன்வார் இப்ராகிமின் முயற்சிக்கு ஆதரவாக…

பாஸ்: கியாட்மாரா விநியோகிப்பாளர்களுக்குக் கூடுதலாக ரிம 1 மில்லியன் கொடுக்கப்பட்டதை…

அரசாங்கப் பயிற்சி நிறுவனமான கியாட்மாரா, கொள்முதல் நடைமுறைகளைப் பின்பற்றாமல் விநியோகிப்பாளர்களுக்கு கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ரிங்கிட் கூடுதலாக கொடுத்து விட்டதாகக் கூறப்படுவது மீது அதனை எம் ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்க வேண்டும் என பாஸ் விரும்புகிறது. "மோசடிகள் நிகழ்ந்துள்ளதற்குத் தெளிவான அறிகுறிகள் உள்ளன.…

நெகிரி மந்திரி புசார் கூறிய அவமதிப்பு சொல்லால் ஒராங் அஸ்லி…

நெகிரி செம்பிலான் மந்திரி புசார் முகமட் ஹசான் தங்களை அவமானப்படுத்தியுள்ளதாக கூறி அதற்கு அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என அந்த மாநிலத்தில் உள்ள 68 கிராமங்களை சேர்ந்த ஒராங் அஸ்லி மக்கள் இன்று காலை சிரம்பானிலுள்ள மாநிலச் செயலகக் கட்டிடத்திற்கு முன்பு கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர். அந்த…

ஹார்வஸ்ட் பங்குகள் தொடர்ந்து சரிகின்றன; மேலும் 30% வீழ்ச்சி

நட்சத்திரப் பங்குகள் என வருணிக்கப்பட்ட ஹார்வஸ்ட் கோர்ட் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சி அடைகின்றன. நேற்று 30 விழுக்காடு குறைந்த அதன் மதிப்பு இன்று காலை வாணிகம் தொடங்கிய போது மேலும் 30 விழுக்காடு குறைந்தது. அதன் பங்கு விலை 1 ரிங்கிட் 5 சென் -ஆகவும் வாரண்ட்…

கோ தேர்தலில் போட்டியிட மாட்டார்

கெராக்கான் தலைவர் கோ சூ கூன் அடுத்த பொதுத்தேர்தலில், நாடாளுமன்றத்துக்கோ சட்டமன்றத்துக்கோ போட்டியிட மாட்டார். இன்று கோலாலும்பூரில், கட்சித் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கோ, கட்சியின் “இரண்டாம் நிலைத் தலைவர்களுக்கு” வாய்ப்பளிக்க அவ்வாறு முடிவெடுத்ததாகக் கூறினார். மேலும்,அது ‘மக்களுடன் ஒத்துப்போகும்’ கெராக்கானின் உருமாற்ற வியூகத்தின் ஒரு பகுதியுமாகும். “புதுப்பிக்கும்…

என்எப்சி (NFC) – தேசியப் பெரும் தீவன மையம்?

"சுய நலன் மேலோங்கும் போது சமூக நலன் அர்த்தமற்றதாகி விடுகிறது. ஊழல் தலை விரித்தாடுகிறது. அது தான் 'திருடர்கள் ராஜ்யம்'." 'கௌகேட்' ஊழலில் அதிகமான அம்னோ தலைவர்கள் சிக்குகின்றனர் ரிக் தியோ: நம் நாட்டின் கடன் பெருகிக் கொண்டிருப்பதில் வியப்பில்லை. அத்தகைய அட்டைகள் இருக்கும் வரை நாடு விரைவில்…

கெடாய் ராக்யாட் சத்து மலேசியா: புவா விடுத்த சவாலை அமைச்சர்…

கெடாய் ராக்யாட் சத்து மலேசியா கடைகள் மீது எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் விவாதத்திற்கு வருமாறு பக்காத்தான் ராக்யாட் விடுத்த சவாலை உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் நிராகரித்துள்ளார். தொலைக்காட்சியில் விவாதம் நடத்தலாம் என டிஏபி பிரச்சாரப் பிரிவுத் தலைவர் டோனி புவா…

“மோசடி குறித்து டாக்டர் மகாதீரும் அமைச்சர்களும் புகார் செய்யவில்லை”

போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதி நில பேரம் தொடர்பில் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் அல்லது மற்ற அமைச்சர்களிடமிருந்து எந்தப் புகாரையும் போலீஸ் பெறவில்லை. 1999ம் ஆண்டு தொடக்கம் 2002ம் ஆண்டு வரையில் அத்தகைய புகார்கள் எதுவுமில்லை என கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில்…

என்எப்சி மீது ராபிஸி-உடன் வாதாட கைரி தயார்

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட விவகாரம் தொடர்பில் விவாதம் நடத்த வருமாறு பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் விடுத்த சவாலை அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதின் ஏற்றுக் கொண்டிருக்கிறார். "நான் யாருடனும் விவாதம் நடத்தத் தயார்," என கைரி இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம்…

அம்னோ கோட்டையில் பிகேஆர் தேசியப் பேரவை கூடுகிறது

அம்னோ கோட்டை என்று கருதப்படும் ஜோகூர் மாநிலத்தில் அடுத்த வார இறுதியில் பிகேஆர் தேசியப் பேரவைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. அந்தப் பேரவை, பிகேஆர் செல்வாக்கையும் பக்காத்தான் ராக்யாட் செல்வாக்கையும் உயர்த்தும் என பிகேஆர் நம்பிக்கை கொண்டுள்ளதாக அதன் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் கூறினார். இது வரை மற்ற…

இசி ஐயத்துக்குரிய 42,000 வாக்காளர் பட்டியலை மீண்டும் காட்சிக்கு வைக்கிறது

இசி என்ற தேர்தல் ஆணையம் ஐயத்துக்குரிய 42,051 வாக்காளர் பட்டியலை நாளை தொடக்கம் டிசம்பர் 31ம் தேதி வரையில் தனது www.spr.gov.my இணையத் தளத்தில் காட்சிக்கு வைத்திருக்கும். சம்பந்தப்பட்ட நபர்கள் அல்லது அவர்களுடைய வாரிசுகள் வாக்காளர்களுடைய நிலை குறித்து உறுதி செய்வதற்கு உதவியாக அந்தப் பட்டியல் இணையத்தில் சேர்க்கப்படுவதாக…

இந்தியர்கள் யுனிட் டிரஸ்ட் பங்குகள் வாங்குவதை வங்கிகள் தடுக்கின்றன

பிரதமர்துறை துணை அமைச்சர் எஸ்.கே தேவமணி, இந்தியர்கள் ஏஎஸ்எம், ஏஎஸ்1எம் பங்குகள் வாங்குவதை ஊக்குவிக்காத சில வங்கிகளைச் சாடியுள்ளார். “இந்தியர்கள் அப்பங்குகளை வாங்க முற்படும்போது பங்குகள் விற்று முடிந்துவிட்டன என்றும் இன்னும் பல காரணங்களையும் அவர்கள் கூறுகின்றனர்.வாடிக்கையாளர்கள் வைத்துள்ள நிரந்தர வைப்புத் தொகை பறிபோய்விடுமோ என்ற பயம் அவர்களுக்கு.…

மெக்சிமஸ்: அழியா மை பயன்படுத்தத் தடை இல்லை

அழியா மையை பயன்படுத்த தடங்கல் எதுவும் இல்லை, தேர்தல் விதிமுறைகளில் ஒரு சிறு மாற்றம் செய்தால் போதுமானது என்று தேர்தல் சீரமைப்புமீதான நாடாளுமன்றத் தேர்வுக்குழு தெரிவித்துள்ளது. அதற்கு அரசமைப்புத் திருத்தம் தேவை என்று முன்னர் கூறியிருந்த சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேய்ல் அது பற்றி விளக்கம் தந்திருப்பதாக…

மலாய் என்ஜிஓ: பினாங்கை அம்னோதான் வழிநடத்த வேண்டும்

பினாங்கு பிஎன் கூட்டணித் தலைவர் கோ சூ கூன், தம்மை அடுத்து அம்மாநிலக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் ஒருவரைத் தம் கட்சியிலிருந்து நாளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், 13வது பொதுத் தேர்தலிலும் பினாங்கில் பிஎன் கூட்டணிக்கு கெராக்கான் தலைமை ஏற்பதை எல்லாரும் விரும்புகிறார்கள் என்று சொல்வதற்கில்லை.…

ஒரே மலேசியா மிளகாய் சாற்றில் “அளவுக்கு அதிகமாக கனரக உலோகங்கள்”

கெடாய் ராக்யாட் சத்து மலேசியா மிளகாய்ச் சாறு மீது நடத்தப்பட்ட ஆய்வுக் கூடப் பரிசோதனைகள் அதில் உள்ள பாதரச, காரீய அளவுகள் 1985ம் ஆண்டுக்கான உணவுப் பொருள் விதிமுறைகள் அனுமதித்துள்ள வரம்பைக் காட்டிலும் அதிகமாக இருப்பதைக் காட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மலேசிய தரங்களைப் பயன்படுத்துவோர் சங்கம் மேற்கொண்ட பொருள் ஒப்பீட்டு…

பிஆர்எம்-முக்குப் பரந்த நோக்கம் வேண்டும்

“பிஆர்எம் உறுப்பினர்களுக்கு பேரம்பேசுதல் என்பதற்குப் பொருள் தெரியவில்லை. ஒன்றைப் பெறப் பேரம் பேச  விரும்பினால் அவர்கள் ஒன்றைக் கொடுப்பதற்கும் சித்தமாக இருக்க வேண்டும்.” பக்காத்தான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பிஆர்எம் போட்டியிடுவது உறுதி ஒங்: 2008 பொதுத் தேர்தலில் செலாயாங்கில் பிஎன், பிகேஆர், பிஆர்எம் ஆகிய மூன்று கட்சிகளுமே போட்டியில்…