முன்னாள் ஐஜிபி: பெர்சே 3.0 இரத்தம் சிந்தப்படுவதைக் காண பக்காத்தான்…

பக்காத்ததன் ராக்யாட், புத்ராஜெயாவைச் சட்டப்பூர்வமான வழிகளில் கைப்பற்ற முடியும் என்பதில் நம்பிக்கை இல்லாததால் பெர்சே 3.0 ஆர்ப்பாட்டத்தின் போது ரத்தம் சிந்தப்படுவதற்கு முயற்சி செய்ததாக முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் அப்துல் ரஹிம் முகமட் நூர் கூறுகிறார். தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு பெர்சே 3.0 ஆர்ப்பாட்டத்தை…

மசீச இன்னும் வேட்பாளர் பட்டியலை நஜிப்பிடம் கொடுக்கவில்லை

பிஎன் உறுப்புக் கட்சிகளில் இரண்டாவது பெரியதான மசீச அடுத்த பொதுத் தேர்தலுக்கான தனது வேட்பாளர் பட்டியலை இறுதி முடிவு செய்து வருகிறது. இவ்வாறு அதன் தலைமைச் செயலாளர் கோங் சோ ஹா கூறுகிறார். வரும் தேர்தலில் போட்டியிட பல புது முகங்களை அடையாளம் கண்டுள்ளது என்றார் அவர். ஆனால்…

இரண்டு போலீஸ்காரர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது: இது ஊடகங்களுக்கு கொடுக்கப்படும்…

"நீங்கள் என்னை நம்ப வேண்டாம். பொறுத்திருந்து பாருங்கள். தனிப்பட்ட முறையில் நான் காத்திருக்க விரும்பவில்லை. ஏனெனில் முடிவு எனக்கு நன்கு தெரியும்." படப்பிடிப்பாளரைத் தாக்கியதாக இரண்டு போலீஸ்காரர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது சா டாம்ஸ்: வெகு காலத்திற்கு முன்பு ஒர் அதிகாரியும் கனவானுமான சான் செங் முன் என…

இந்து மாணவர்களை இஸ்லாமிய வகுப்பிற்கு வற்புறுத்தாதீர்; ஹிண்ட்ராப் கோரிக்கை

சாந்தி தேவி ராஜேந்திரன் (35) அவர் தம் குடும்பத்தினரோடு மூவார்,ஜொகூரில் வசித்து வருகிறார். அவரின் பிள்ளைகளான ராஜேஸ்வரன் த/பெ ராஜேந்திரன் (அ.எ: 950121-08-5557) கட்டாயத்தின் பேரில் வழங்கப்பட்ட இஸ்லாமிய பெயர் முகமட் ஹாபிஸ் @ ராஜேஸ்வரன் த/பெ ராஜேந்திரன், ஜனனி த/பெ ராஜேந்திரன் (அ.எ: 960402-01-7154) கட்டாயத்தின் பேரில்…

அம்பிகாவுக்காக நடத்தப்பட்ட கூட்டத்தின் மீது முட்டைகளும் கற்களும் வீசப்பட்டன

பெர்சே 2.0 கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசனுக்கு ஆதரவாக  மலாக்கா மெர்லிமாவில் நடத்தப்பட்ட தேநீர் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டிருந்த இரண்டு டிஏபி சட்டமன்ற உறுப்பினர்களையும் கட்சி ஆதரவாளர்களையும் கும்பல் ஒன்று தாக்கியுள்ளது. தொடர்பு கொள்ளப்பட்ட போது ஆயர் குரோ சட்டமன்ற உறுப்பினர் கோ போய் தியோங் அந்தத்…

மலேசியர்களை குறைவாக மதிப்பிட வேண்டாம் என்கிறார் அம்பிகா

பெர்சே 3.0 பேரணி முடிந்து மூன்று வாரங்கள் கடந்திருக்கலாம். ஆனால் அதற்கு ஆதரவு காட்ட பெரும் எண்ணிக்கையில் வந்த மலேசியர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவிப்பதற்கு இன்னும் காலம் கடக்கவில்லை என்கிறார் ஏற்பாட்டாளர்களின் கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன். அந்த பேரணியிலிருந்து அவர் கற்றுக் கொண்ட பாடம் என்னவென்று கேட்கப்பட்டதும் மலேசியர்களைக்…

குவான் எங்: துங்கு அசீஸ் பற்றிக் கருத்துரைப்பது அவசியமற்றது

அண்மையில் டிஏபி-இலிருந்து விலகிய துங்கு அப்துல் அசீஸ் இப்ராகிம் பற்றிக் கருதுரைக்க வேண்டிய அவசியமில்லை,சொல்லாமலேயே மக்கள் புரிந்துகொள்வார்கள் என்கிறார் அக்கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங். இன்று காலை பினாங்கில் மலேசிய இணையச் செய்தியாளர்களின் மூன்றாமாண்டுக் கூட்டத்தைத் தொடக்கிவைத்து உரையாற்றிய லிம், உரை நடுவில் உத்துசான் மலேசியாவின்…

ஐரின் பெர்னாண்டஸ் சொல்வதை பிரிட்டிஷ் அரசு சாரா அமைப்பின் குடியேற்றத்…

"விருப்பங்கள் மீது போர்" என்னும் தலைப்பில் லண்டனில் இயங்கும் அரசு சாரா அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கை, மலேசியாவில் குடியேற்றத் தொழிலாளர்கள் மோசமாக நடத்தப்படுவதாக தெனாகானித்தா தலைவர் ஐரின் பெர்ணாண்டஸ் ஜகார்த்தா போஸ்ட் பத்திரிக்கைக்கு வழங்கிய பேட்டியில் கூறியுள்ளதை ஆதரிப்பதாகத் தோன்றுகிறது. பர்மாவைச் சேர்ந்த 30 குடியேற்ற பெண்…

குவான் எங் தமது பத்திரிக்கை சுதந்திர நடவடிக்கைகளை பட்டியலிடுகிறார்

பக்காத்தான் ராக்யாட் புத்ராஜெயாவைக் கைப்பற்றுமானால் நடப்பு ஊடகச் சூழ்நிலையை அது விடுவிக்கும் என்பதற்கு உத்தரவாதம் ஏதுமில்லை என CIJ என்ற சுதந்திர இதழியல் மய்யம் கூறியுள்ளதை டிஏபி நிராகரித்துள்ளது. 2008ம் ஆண்டு பதவிக்கு வந்த பக்காத்தான் மாநில அரசுகளும் ஊடகங்கள் சம்பந்தப்பட்ட வரையில் பிஎன் -னைப் போன்ற 'பண்புகளையே'…

தோசைக் கடைக்காரர்கள் 1, பின்புறத்தைக் காட்டியவர்கள்- பெர்கர் கடைக்காரர்கள் 0

"உயர்ந்த பதவிகளை வகிக்கின்றவர்கள் கவனமாகச் சிந்தித்த பின்னர் பேசியிருந்தால் பேர்கர் கடைகளும் பின்புறத்தைக் காட்டும் உடற்பயிற்சிகளும் நிகழ்ந்திருக்காது." துணை ஐஜிபி வீட்டுக்கு முன்னாள் தோசைக் கடை இல்லை ஜனநாயகவாதி 53: அங்காடிக்காரர்கள் அமைப்பான இக்லாஸ் தலைவர் முகமட் ரிட்சுவான்  அப்துல்லா மற்றும் அவருக்குப் பின்னணியில் இயங்கும் ஆதரவாளர்களான துணை…

புக்கிட் ராஜா நில விவகாரம்: குற்றச்சாட்டை நிரூபிக்க சிவசுப்ரமணியத்திற்கும் தமிழ்…

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்,விடுத்துள்ள அறிக்கை: கிள்ளான், ஜாலான் மேருவிலுள்ள புக்கிட் ராஜா தோட்டத்தைச் சேர்ந்த முன்னாள் தொழிலாளர்களுக்காக மேற்கொள்ளப்படும் வீடமைப்புத் திட்டம் தொடர்பில் சிலாங்கூர் மாநில மக்கள் கூட்டணி அரசாங்கத்தை கடுமையாகச் சாடி மஇகாவைச்  சேர்ந்த எல். சிவசுப்பிரமணியம் என்பவர்  கடந்த 17…

தேசிய கல்விக் கொள்கை மறுசீரமைப்பு கலந்துரையாடல்: இந்தியர்களின் பங்கேற்பு குறைவு

மலேசிய கல்வி அமைச்சு அடுத்த இருபது ஆண்டுகளுக்கான தேசிய கல்வி செயல்திட்டம் வரைவதற்காக நாடு தழுவிய அளவில் கலந்துரையாடல்களை நடத்தி வருகிறது. பொதுமக்களின் கருத்துகளை அறிந்துகொள்வதற்காக தேசிய கல்விமன்ற ஆலோசகர் டாக்டர் வான் முகமட் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு நடத்தும் கலந்துரையாடல்களில் பொதுமக்கள் அனைவரும் கலந்து…

பர்ஹர்காரர்கள் குறைந்தது மூன்று சட்டங்களை மீறியுள்ளனர், எம்பி

பெர்சே 3.0 இன் இணைத் தலைவர் அம்பிகாவின் வீட்டின்முன் நடத்தப்பட்ட "பர்ஹர் எதிர்ப்பு" கடைகளை அனுமதிக்கும் சட்டம் எதனையும் தாம் காணவில்லை. மாறாக அந்நடவடிக்கைகளை குற்றமாக்கும் மூன்று சட்டங்கள் இருப்பதை தாம் கண்டதாக சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் கூறினார். "தனிப்பட்ட ஒருவரின் வீட்டின்முன் தொல்லை…

ஜொகூரில் ‘முள்ளிவாய்க்கால்’ 3-ஆம் ஆண்டு நினைவு நாள்!

கடந்த 2009-ஆம் ஆண்டு சிங்கள இராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட 40,000 க்கும் மேற்பட்ட தமிழர்களை நினைவுகூரவும் போர் குற்றம் புரிந்து அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த சிங்கள இராணுவத்தின் மீது போர்க் குற்றம் சுமத்தப்பட வேண்டும் என்று கோரியும் நாளை (19.05.2012) ஜொகூரில் செம்பருத்தி இயக்கத்தின் தலைமையில் முள்ளிவாய்க்கால்…

பெர்சே 3.0விசாரணைக் குழுவுக்குப் பச்சைவிளக்கு இன்னும் காண்பிக்கப்படவில்லை

பெர்சே 3.0 பேரணியில் நிகழ்ந்த வன்செயல்கள் பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட சுயேச்சைக்குழுவுக்கு அதன் ஆய்வுஎல்லை பற்றி  இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்பதால் அது தன் முதலாவது கூட்டத்தைக்கூட இன்னும் நடத்தவில்லை என்று அதன் தலைவரும் முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரலுமான(ஐஜிபி)முகம்மட் ஹனிப் ஒமார் மலேசியாகினியிடம் தெரிவித்தார். “குழுவின் ஆய்வு எல்லை…

ஐரின் பெர்னாண்டஸை தேச நிந்தனைக் குற்றச்சாட்டின் பேரில் போலீஸ் விசாரிக்கக்…

தெனாக்கானித்தா நிர்வாக இயக்குநர் ஐரின் பெர்னாண்டஸ், தொடர்ந்து நாட்டின் தோற்றத்துக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருவதாகக் கூறப்படுவது மீது தேசிய நிந்தனைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படக் கூடிய அபாயத்தை எதிர்நோக்கியுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு டாங் வாங்கி போலீஸ் தலைமையகத்தில் புகார் செய்யப்பட்ட பின்னர் போலீசார் அவர் மீது விசாரணைகளைத்…

சுஹாக்காம் குழுவைச் சந்தித்ததும் இசா கைதிகள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டனர்

சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையத்தின் குழுவைச் சந்தித்த பின்னர் ஆறு உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட (இசா) கைதிகள் தங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று நிறுத்திக் கொண்டனர். அவர்களில் நால்வர் கடந்த ஒரு வாரமாக உண்ணாவிரதம் இருந்ததாகவும் மேலும் இருவர் மே 16ம் தேதி தொடங்கியதாகவும் சுஹாக்காம்…