டிஏபி: கருத்துக் கணிப்பு முடிவுகள் பெர்சே 3.0 பேரணியை நியாயப்படுத்தியுள்ளன

அரசாங்கம் தூய்மையான நியாயமான தேர்தல்களை உறுதி செய்யத் தவறி விட்டதை தேர்தல் பிரச்னைகள் மீது நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றின் முடிவுகள் "அப்பட்டமாக காட்டுவதாக" என டிஏபி கூறுகிறது. ஆகவே ஏப்ரல் 28ம் தேதி பெர்சே 3.0 பேரணி நடத்தப்பட்டதை அந்த முடிவுகள் நியாயப்படுத்தியுள்ளன. "திரட்டப்பட்ட புள்ளி விவரங்கள்.....…

உங்கள் கருத்து: எதிர்க்கட்சிகள் வன்முறையில் ஈடுபடும்: மகாதீர் பார்வையற்றவராக இருக்க…

"எப்போதும் வன்முறையால் பாதிக்கப்படுவது பக்காத்தானாகவும் வன்முறையில் ஈடுபடுவது அம்னோவாக இருக்கும் வேளையில் பக்காத்தான் வன்முறையில் ஈடுபடும் என அவர் சொல்வதின் அர்த்தம் என்ன?" டாக்டர் மகாதீர்: பெர்சே 'வன்முறை'- பக்காத்தான் தேர்தலில் தோல்வி கண்டால் வன்முறையில் இறங்குவதற்கான ஆயத்தம் கைரோஸ்: யார் உண்மையில் வன்முறையில் ஈடுபடுவது ? இப்போது…

இந்தியர்களின் அடையாளப்பத்திர பிரச்னைகளுக்குத் தீர்வுக்கான முன்வாருங்கள்

இந்தியர்களின்  அடையாள பத்திர பிரச்னைகளுக்கு முடிவான தீர்வைக் காண சக இந்தியர்கள் உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார். "ஒவ்வொரு இந்தியரும் தனது அண்டை வீட்டார், உறவினர்கள், தங்களுக்கு தெரிந்தவர்கள்  மற்றும் குடும்ப நண்பர்கள் என்று எவரெல்லாம் அடையாளப்…

பிகேஆர் தலைமைச் செயலாளருக்கு எதிராக இசி துணைத் தலைவர் போலீசில்…

தேர்தல் ஆணைய(இசி)த் துணைத் தலைவர் வான் அஹ்மட் வான் ஒமார், தம்மை முன்னாள் அம்னோ உறுப்பினர் என்று கூறிய பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோனுக்கு எதிராக போலீசில் புகார் செய்துள்ளார். ஒரு மாதத்துக்குமுன் சைபுடின் அவ்வாறு கூறியது பொய்யென்று நிரூபிக்கப்பட்டிருப்பதால் அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்…

பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர் பட்டியல் தூய்மைப்படுத்தப்பட வேண்டும் என…

அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர் பட்டியல் தூய்மைப்படுத்தப்பட வேண்டும் என கருத்துக்கணிப்பு ஒன்றுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் பெரும்பாலோர் விரும்புவது தெரிய வந்துள்ளது. பெர்சே பேரணிக்கு ஒரு நாள் முன்னதாக அந்தக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதனை சுயேச்சை அமைப்பான மெர்தேக்கா மய்யம் மேற்கொண்டது. கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வின்…

பாஸ் இளைஞர்கள் என்எஸ்டி அலுவலகத்துக்கு வெளியில் ஆர்ப்பாட்டம்

பாஸ் கட்சியின் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட்-டை 'father of kafir' எனக் கூறி வெளியிட்ட செய்திக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் பொருட்டு அந்தக் கட்சியின் இளைஞர் பிரிவு உறுப்பினர்கள் இன்று கோலாலம்பூர் பங்சாரில் அமைந்துள்ள என் எஸ்டி என்ற நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் பத்திரிக்கைத்…

பெர்க்காசா மே 10 ஆர்ப்பாட்டத்தில் பினாங்கு கிம்மா “சம்பந்தப்படவில்லை”

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் வீட்டுக்கு முன்னால் மே 10ம் தேதி பெர்க்காசா நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கிம்மா சம்பந்தப்பட்டுள்ளதாக பினாங்கு மலேசிய இந்தியர் குரல் சங்கம் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை கிம்மா எனப்படும் மலேசிய இந்தியர் முஸ்லிம் காங்கிரஸின் பினாங்குக் கிளை மறுத்துள்ளது. அந்தத் தகவலை வெளியிட்ட பினாங்கு…