தற்போது காஜாங் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு அளிக்கப்பட்ட சிறப்பு சிகிச்சை குறித்து உள்துறை அமைச்சகத்திடம் மூடா மற்றும் பெர்சத்து விளக்கம் கோரியுள்ளனர். தனி அறிக்கைகளில், மத ஆலோசகர் வான் ஜி வான் ஹுசினின் கூற்றுக்கள் முன்னாள் தலைவர்கள் சம்பந்தப்பட்ட உயர்மட்ட குற்ற…
இந்திய மாணவர்களுக்கான அறிவிப்புக்களை மஇகா வரவேற்கிறது
அரசாங்க மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் சேரும் இந்திய மாணவர்களுக்கான கோட்டா அதிகரிக்கப்படும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்துள்ளதை மஇகா இன்று வரவேற்றுள்ளது. இந்திய சமூக நலனில் பாரிசான் நேசனல் அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது என்பதையும் புறக்கணிக்கவில்லை என்பதையும் அந்த அறிவிப்பு மெய்பிப்பதாக மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர்…
பாகாங் கம்பாங்கில் பிகேஆர் செராமாவுக்கு இடையூறு
அம்னோ கோட்டைகளில் நடத்தப்படும் பிகேஆர் செராமா நிகழ்வுகள் தொடர்ந்து கடும் எதிர்ப்பை சந்தித்து வருகின்றன. இந்த முறை பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வாருக்கும் தொடர்புத் துறை இயக்குநர் நிக் நஸாமி நிக் அகமட்-டுக்கும் ரௌடித்தமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பாகாங் கம்பாங் Felda Lepar Hilir 1ல்…
“தலைமைச் செயலாளர் அரசு ஊழியரா அல்லது அம்னோ வேலைக்காரரா?”
"எல்லா அரசு ஊழியர்களும் அம்னோ வேலைக்காரர்கள் என அம்னோ எண்ணுகிறது. இதில் எந்த சந்தேகமும் இல்லை.அரசு ஊழியர்கள் தங்கள் பதவிகள் குறித்து என்ன நினைக்கின்றனர் என்பது எனக்குத் தெரியவில்லை." "பிஎன் மட்டும்" கூட்டம் மீது காலித் நஜிப்பைச் சாடுகிறார் கேஎஸ்என்: தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை சிலாங்கூர்…
பினாங்கு தலைமைப் போலீஸ் அதிகாரி: லினாஸ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் அகங்காராமக…
குவாந்தானில் நடைபெற்ற Himpunan Hijau 2.0 பேரணியுடன் ஒருமைப்பாட்டுக் கூட்டத்தை பினாங்கில் நடத்திய ஏற்பாட்டாளர்கள் அந்த நிகழ்வு பற்றி போலீசாருக்குத் தெரிவிக்காததின் மூலம் அகங்காராமாக நடந்து கொண்டதாக பினாங்கு போலீஸ் படைத் தலைவர் அயூப் யாக்கோப் கூறினார். அந்த நிகழ்வில் இரண்டு பத்திரிக்கையாளர்கள் காயமடைந்தனர். பினாங்கு எஸ்பிளனேட்டில் மாலை…
காலணியை எறிந்த இமாம்: பள்ளிவாசலில் ஊழல் நடைமுறைகள் மலிந்துள்ளன
கோலாலம்பூரில் பிப்ரவரி 22ம் தேதி கூட்டரசு நீதிமன்றத்தில் உள்ள மூன்று நீதிபதிகள் மீது தமது காலணிகளைத் தூக்கி எறிந்ததின் மூலம் பிரபலமாகி விட்ட இமான் ஹொஸ்லான் ஹுசேன், பள்ளிவாசலில் இது நாள் வரை தாம் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார். தாம் சிறுவனாக இருந்த போது…
லினாஸ்சை மூடுங்கள், இல்லையேல் புதிய போராட்டம்
இன்று காலையில் நடந்த பசுமைப் பேரணிக்கு மக்கள் அளித்த பெரும் ஆதரவால் ஊக்கமடைந்துள்ள பசுமைப் பேரணி 2.00 (ஹிம்புனான் ஹிஜாவ்) ஏற்பாட்டாளர்கள் லினாஸ் அரிய மண் தொழிற்கூடத்தை 24 மணி நேரத்திற்குள் மூட வேண்டும் என்று மத்திய அரசாங்கத்திற்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளனர். இக்கோரிக்கையை அரசாங்கம் ஏற்று செயல்படவில்லை…
குவாந்தானில் பிகேஆர் தலைவர் ஒருவர் ‘கல்வாத்’-துக்காக கைது செய்யப்பட்டுள்ளார்
பிகேஆர் தலைவர் ஒருவர் 'கல்வாத்'-துக்காக குவாந்தான் பாலோக்கில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபரையும் இன்னொரு மனிதருடைய மனைவி என நம்பப்படும் ஒரு மாது-வையும் பாகாங் இஸ்லாமிய விவகாரத் துறையின் அமலாக்க அதிகாரிகள் அதிகாலை மூன்று மணி வாக்கில் கைது செய்ததாக அந்தத் துறையின் துணை…
குவாந்தானில் பசுமைப் பேரணி (Himpunan Hijau)நிகழும் இடத்தில் மக்கள் கூடத்…
குவாந்தானில் இன்று காலை வெயில் அடிக்கிறது. அந்த நகரத்திற்கு அருகில் உள்ள கெபெங்கில் லினாஸ் அரிய மண் தொழில் கூடம் அமைவதை எதிர்க்கும் மக்கள் ஒன்று கூடத் தொடங்கியுள்ளனர். அந்தத் தொழில் கூடம் கதிரியக்கக் கசிவுகள் ஏற்படக் கூடிய அபாயத்தைக் கொண்டுள்ளதாக அவர்கள் அஞ்சுகின்றனர். குவாந்தான் நகராட்சி மன்றத்…
இஸ்ரேல் சார்பு நிலை எனக் கூறப்படுவது மீது இராணுவ வீரர்கள்…
இஸ்ரேல் மீது எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் விடுத்துள்ள அறிக்கை தங்கள் மனதைக் "காயப்படுத்தியுள்ளதாக" கூறிக் கொண்டு அவருக்கு எதிராக 50க்கும் மேற்பட்ட ஒய்வு பெற்ற இராணுவ வீரர்கள் கோலாலம்பூரில் உள்ள கடைத் தொகுதி ஒன்றில் கையெழுத்துக்களைத் திரட்டும் இயக்கத்தை நடத்தினர். ஒரே மலேசியா சின்னங்களைக் கொண்ட வெள்ளை…
எம்பி புவா என்எப்சி கடன் ஒப்பந்த விவரங்களை வெளியிடுகிறார்
அரசாங்கமும் என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனமும் செய்து கொண்ட கடன் ஒப்பந்தத்தில் உள்ள விவரங்களை பெட்டாலிங் ஜெயா எம்பி டோனி புவா இன்று வெளியிட்டுள்ளார். பெரிதும் தேடப்பட்ட அந்த ஒப்பந்தம் ஒரு தலைச் சார்பானது, ஆடம்பர அடுக்கு மாடி வீடுகளை வாங்கியது ஒப்பந்தத்தை மீறியது என்ற…
மறுபடியும் காதில் பூ சுற்றப் பார்க்கிறார் மகாதிர்
[-KEE THUAN CHYE] டாக்டர் மகாதிர் நேரிய முறையில் பேச வேண்டும்.இல்லையேல், வாயைப் பொத்திக்கொண்டிருக்க வேண்டும்.அவர் பிரதமராக இருந்த காலத்தில் நிகழ்ந்த தவறுகள் என்று சுட்டிக்காட்டினால் உடனே அவற்றைத் தற்காத்துப் பேசத் தொடங்குவதுடன் ஏமாற்றவும் பார்க்கிறார். இப்போது அவர், தாம் பிரதமராக இருந்த காலத்தில் மலேசிய விமான நிறுவனத்தை…
‘பிஎன் மட்டும்’ கூட்டத்தை நடத்திய நஜிப்பை காலித் சாடுகிறார்
114வது மந்திரி புசார்கள், முதலமைச்சர்கள் கூடம் பிஎன் மாநிலத் தலைவர்களுக்கு மட்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தால் அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் முகமட் சிடிக் ஹசான் அங்கு இருக்க வேண்டிய அவசியமில்லை என சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் கூறியிருக்கிறார். "அரசாங்க ஊழியர் என்ற முறையில் தலைமைச் செயலாளர், அரசியல்…
கிட் சியாங்: மகாதீர் காலத்திய இழப்புக்களை ஆய்வு செய்ய வேண்டிய…
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தலைமைத்துவத்தின் கீழ் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மூலம் ஏற்பட்ட இழப்புக்களை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என டிஏபி கேட்டுக் கொண்டுள்ளது. நடப்பு நிர்வாகம் கடந்த கால ஊழல்களிலிருந்து பாடம் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை என்பதால் அத்தகைய ஆய்வு அவசியம்…
பெல்டா: மலாய்க்காரர்களுக்கு இன்னொரு வாய்ப்பு?
-ஜைட் இப்ராஹிம் இது தேர்தல் ஆண்டு. ஆகவே சர்ச்சைக்குரிய எதனையும் பேசுவதற்கோ செய்வதற்கோ இது தருணம் அல்ல. ஆனால் பெல்டா தலைவர் ஈசா சாமாட்டும் அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் அகமட் மஸ்லானும் அவ்வாறு எண்ணுவதாகத் தெரியவில்லை. பெல்டாவை அதன் துணை நிறுவனமான Felda Global Ventures Holdings…
பாஸ், பிகேஆர் தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது
பினாங்கில் கடந்த பொதுத் தேர்தலில் தனது தோழமைக் கட்சியான பிகேஆர் தோல்வி கண்ட இடங்களில் பாஸ் போட்டியிட விரும்புகிறது. அடுத்த தேர்தலில் தனது அதிர்ஷ்டத்தைச் சோதிக்கும் பொருட்டு சில இடங்களைக் குரி வைத்துள்ளது என அதன் பினாங்கு ஆணையாளர் சாலே மான் தெரிவித்துள்ளார். பாஸ் தலைமைத்துவத்துக்கு அது குறித்து…
மக்களே, ஒன்றிணைவோம்; பாரிசான் கூட்டணியை புறக்கணிப்போம்!
மலேசிய சோசலிசக் கட்சி (PSM), ஜொகூர் நூசா ஜெயா கிளையின் ஏற்பாட்டில் "ஜொகூர் மக்களே, ஒன்றிணைவோம்! பாரிசான் கூட்டணிக் கட்சிகளைப் புறக்கணிப்போம்!"எனும் கருப்பொருளுடன் ‘மக்கள் படும் பாடு’ குறுந்தட்டு வெளியீடும் நட்புறவு விருந்தும் (25.02.2012-சனிக்கிழமை) இன்று மாலை மணி 7 தொடக்கம் இரவு 10 வரை, மெய் டு…
அடையாளக் கார்டு திட்டம் மீதான ஆர்சிஐ தொடர்பில் நஜிப் சபாவுக்கு…
"நேர்மையற்ற அம்னோவை அதற்கு இணையான நேர்மையற்ற தலைவர் போது வழி நடத்தும் போது அதன் குற்றங்களை ஆராய நிச்சயம் அவர் விரும்ப மாட்டார்." சபா ஆர்சிஐ பற்றி 'இன்னும் பரிசீலிக்கப்படுகிறது' என்கிறார் நஜிப் பெர்ட் டான்: பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சபா பயனத்தை முடித்துக் கொண்ட பின்னர்…
மஇகாவின் வெற்று அறிக்கை பிரச்னைகளைத் தீர்க்காது, சேவியர் ஜெயக்குமார்
மஇகாவும் அதன் இளைஞர் பகுதியும் இந்திய சமூகத்திற்கு சேவையாற்றக்கூடிய பொறுப்புமிக்க இயக்கமாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அதன் போலித்தனத்தால் மக்கள் இழந்தது அதிகம். அதனைப் பட்டியலிட விரும்பவில்லை. ஆலயத்தையோ, தமிழ்ப்பள்ளிகளையோ எங்கள் அரசியல் வாழ்வுக்கு நாங்கள் பயன்படுத்தியதும் இல்லை, அப்படிச் செய்ய நோக்கம் கொண்டதுமில்லை. மஇகாவின் இளைஞர் பகுதி…
கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் சிலாங்கூரில் மதிப்பீட்டு வரிகள் உயர்த்தப்படவே…
பக்காத்தான் ராக்யாட் நிர்வாகத்தில் மதிப்பீட்டு வரிகள் அதிகரித்துள்ளதாக சிலாங்கூர் மசீச பெலியவானிஸ் தலைவி ஜெஸி ஊய் கூறியுள்ளதை டிஏபி சாடியுள்ளது. 2008ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் சிலாங்கூர் மதிப்பீட்டு வரிகளை உயர்த்தியுள்ளதாக ஊய் கூறுவதை கம்போங் துங்கு சட்டமன்ற உறுப்பினர் லாவ் வெங் சான் மறுத்தார். "உண்மையில் சில…
புதிய குறைந்த பட்ச சம்பளம் அடுத்த மாதம் அறிவிக்கப்படும்
மனித வள அமைச்சு, இந்த நாட்டில் உள்ள தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்த பட்சச் சம்பளத்தை அறிவிப்பதற்கு முன்னர் அனைத்து நடைமுறைகளையும் நிறைவு செய்யும் இறுதிக் கட்டத்தில் இருக்கிறது. தற்போது உள்நாட்டுத் தொழிலாளர்களில் 900 ரிங்கிட்டுக்கும் குறைவாக சம்பளம் பெறுகின்ற 30 விழுக்காட்டினர் அதனால் நன்மை அடைவர் என…
கண்காணிப்பு இருந்தால் லினாஸ் பாதுகாப்பானது எனப் பாஸ் எம்பி மீண்டும்…
லினாஸ் விவகாரத்தில் பாஸ் கட்சியின் நிலையிலிருந்து வேறுபட்டுள்ள அந்தக் கட்சியின் உலு லங்காட் எம்பி சே ரோஸ்லி சே மாட், பாகாங் கெபெங்கில் அமையும் அரிய மண் தொழில் கூடம் முறையான கண்காணிப்பு இருந்தால் பாதுகாப்பானது என்ற தனது நிலையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். "நான் என் நிலையில் உறுதியாக…
அம்னோ உறுப்பினர்: குழப்பத்துக்கு முன்னர் அன்வாருடைய கார் ஆர்ப்பாட்டக்காரரை மோதியது
கடந்த ஞாயிற்றுக் கிழமை செம்புரோங்கில் சூழ்நிலை கடுமையாவதற்கு முன்னர் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுடைய கார் எதிர்பாராத விதமாக ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரை மோதியது. அவ்வாறு செம்புரோங் பிகேஆர் தலைமையகத்துக்கு வெளியில் நிகழ்ந்த ஆர்ப்பாட்டத்தின் போது முன் வரிசையில் நின்று கொண்டிருந்த அம்னோ இளைஞர் பிரிவு உறுப்பினர் ஒருவர் கூறினார்.…
ரசாலி: ‘முதலில் மலாய்க்காரன்’ என்றுரைத்த தலைவர் 1மலேசியாவுடன் முரண்படுகிறார்
1மலேசியா அதிகாரப்பூர்வமான கொள்கையாக அறிவிக்கப்பட்டிருக்கும்போது ஒரு தலைவர் தான் “முதலில் மலாய்க்காரன் அப்புறம்தான் மலேசியன்” என்று வெளிப்படையாகவே பிரகடனம் செய்வது அக்கொள்கையை மீறுவதாகும் என்று முன்னாள் நிதி அமைச்சர் தெங்கு ரசாலி கூறுகிறார். Read More