கடந்த ஆண்டில், அந்த நிதியம் முதலாளிகளுக்கு எதிராக 3,530 சிவில் வழக்குகளைத் தாக்கல் செய்ததுடன், 6,011 வழக்குகளில் குற்றவியல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. "ஊழியர்களால் சமர்ப்பிக்கப்பட்ட மொத்தம் 21,029 புகார்களில், 2025-ஆம் ஆண்டில் 8,868 நிலுவைப்பணிக் கூடுதல் (contribution arrears) வழக்குகள் தீர்க்கப்பட்டதாக ஊழியர் சேமநிதி வாரியத்தின் (EPF) தலைமைச்…
நில அபகரிப்பு: மீண்டும் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டது
"நாம் அவர்களுடைய கூர்மையான வர்த்தகச் சிந்தனைகள் குறித்து நாம் பெருமிதம் கொள்ள வேண்டும். 'சமூக நோக்கங்களுக்காக' பெறப்பட்ட நிலத்தை 'கொண்டோ'-வாக மாற்றிய கலையை நாம் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்" அந்த நிலம் கெளானா ஜெயா அம்னோவிடம் கொடுக்கப்பட்டது என சுபாங் அம்னோ சொல்கிறது அடையாளம் இல்லாதவன்#85701391: உண்மையில்…
சிப்பாங் பூசை மேடை உடைப்பு : கண்டன ஆர்ப்பாட்டத்தை ஆதரிக்கிறேன்!
சிப்பாங்கில் பூசை மேடை உடைக்கப்பட்டதைக் கண்டித்து இன்று சா ஆலமிலும் சிப்பாங்கிலும் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களை தாம் வரவேற்பதாக, சுவராம் மனித உரிமை கழகத்தின் தலைவருமான வழக்கறிஞர் கா. ஆறுமுகம் தெரிவித்தார். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களைப் பற்றி செம்பருத்தி வினவியபோது கருத்துரைத்த கா. ஆறுமுகம், "உரிமை என்பது போராட்டத்தின் எல்லை…
மூசா: போட்டிக் கட்சிகளின் செராமாக்கள் அருகருகே நடத்தப்படக் கூடாது
அரசியல் செராமாக்கள் அருகருகே நடத்தப்படுவதற்கு அனுமதிக்கக் கூடாது, அவ்வாறு அனுமதித்தால் கோம்பாக்கில் கடந்த செவ்வாய்க் கிழமை இரவு நிகழ்ந்ததைப் போன்று மோதல்களே மூளும் என முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசான் கூறுகிறார். தாம் மலாக்காவில் மாவட்ட போலீஸ் தலைவராக இருந்த போது போட்டிக் கட்சிகளின்…
‘அம்னோ மருட்டல்கள்’ காரணமாக பக்காத்தான் பேரணி வேறு இடத்துக்கு மாற்றம்
மலாக்காவில் வரும் சனிக்கிழமையன்று பக்காத்தான் ராக்யாட் ஏற்பாடு செய்திருந்த Himpunan Kebangkitan Rakyat (மக்கள் எழுச்சிப் பேரணி) கடைசி நேரத்தில் இடம் மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தின் உரிமையாளரை அம்னோ மருட்டியதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து இட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. "அந்த இடத்தை வாடகைக்கு விடுவதற்கான எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தை…
தவறு செய்த போலீஸ்காரர்களை அடையாளம் காண முடியவில்லை என்கிறார் முன்னாள்…
பெர்சே 3.0 பேரணியின் போது தமக்குக் காட்டப்பட்ட 10 வீடியோக்களை பல முறை பார்த்த போதும் அவற்றிலிருந்து போலீசார் முரட்டுத்தனத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒரு போலீஸ் அதிகாரியைக் கூட முன்னாள் டாங் வாங்கி ஒசிபிடி முகமட் சுல்கார்னெயின் அப்துல் ரஹ்மானால் அடையாளம் காட்ட முடியவில்லை. "உதவியாளர்கள் தொடக்கம்…
எம்ஏசிசி புதிய தகவல் கிடைத்தால் பாலாமீதான விசாரணையை மீண்டும் தொடங்கும்
மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) தனியார் துப்பறிவாளர் (பிஐ) பி.பாலசுப்ரமணியம் விவகாரம் மீதான Read More
கட்டுப்பாட்டை தாம் இழந்ததாகக் கூறப்படுவதை அம்பிகா மறுக்கிறார்
பெர்சே 3.0 பேரணியின் போது கூட்டத்தினர் மீதான கட்டுப்பாட்டை தாம் இழந்து விட்டதாகக் கூறப்படுவதை பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் மறுத்துள்ளார். அந்த நிலைக்கு போலீசாரே காரணம் என அவர் சொன்னார். கலைந்து செல்லுமாறு தாம் விடுத்த வேண்டுகோளை சிலர் மட்டுமே கேட்க முடிந்த போதிலும் கூட்டத்தினர்…
‘முன் கூட்டிய எச்சரிக்கை, ஒடுக்குமுறை ஏற்கனவே திட்டமிடப்பட்டது என்பதைக் காட்டுகின்றது’
பெர்சே 3.0 பேரணி மீது போலீசார் மேற்கொண்ட ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்ததாக செபுத்தே எம்பி தெரெசா கோக் நம்புகின்றார். அந்த நடவடிக்கைகளுக்கு ஐந்து நிமிடம் முன்னதாக கோலாலம்பூர் மாநகராட்சி மன்ற அமலாக்க அதிகாரி ஒருவரிடமிருந்து தமக்கு எச்சரிக்கை கிடைத்ததே அவ்வாறு நம்புவதற்கான காரணம் என அவர் சொன்னார்.…
மே 13 மருட்டல்கள் தொடர்பில் அரசு சாரா அமைப்புக்கள் அகோங்கிடம்…
மே 13 இனக் கலவரம் மீது அம்னோ தலைவர்கள் 'மருட்டல்கள்' விடுத்துள்ளதைத் தொடர்ந்து அகோங்கிடம் மகஜர் ஒன்றை நியாட் எனப்படும் தேசிய இந்தியர் உரிமை நடவடிக்கைக் குழுவும் மற்ற அரசு சாரா அமைப்புக்களும் சமர்பிக்கும். அந்தத் தகவலை நியாட் தலைவர் தஸ்லீம் முகமட் இப்ராஹிம் நேற்று வெளியிட்டார். பக்காத்தான்…
தேசத் துரோகம் மீதான புலனாய்வில் போலீசார் மலேசியாகினி மடிக்கணினியை பறிமுதல்…
அரசமைப்புச் சட்ட வல்லுநர் அப்துல் அஜிஸ் பேரி மலேசியாகினியில் தெரிவித்த கருத்துக்கள் சிலாங்கூர் சுல்தானுக்கு எதிராக தேசத் துரோகத்தன்மை உடையவை எனக் கூறப்படுவது மீது தாங்கள் மேற்கொள்ளும் புலனாய்வில் ஒரு பகுதியாக போலீசார் மலேசியாகினி செய்தி இணையத் தளத்தின் மடிக்கணினி ஒன்றை பறிமுதல் செய்துள்ளனர். அந்த புலனாய்வு தொடங்கப்பட்டு…
‘அமைதிப் பேச்சு’ செராமாவில் வன்செயலைத் தடுக்கவில்லை
கோம்பாக்கில் அன்வார் இப்ராகிமின் செராமாவுக்கு முன்னதாக கோம்பாக் அம்னோ தலைவரும், பாஸ் தலைவரும் சந்தித்துப் பேசினார்கள். என்றாலும் அப்பேச்சுகள் இரு தரப்பு ஆதரவாளர்களிடையே மோதல் நிகழ்வதைத் தடுக்கவில்லை. செராமாவுக்கு இரண்டு நாள் முன்னதாக அன்வார் வருகையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற குறுஞ்செய்தி கோம்பாக் அம்னோ உறுப்பினர்களுக்குப் பரவலாக…
‘அந்த நிலம் கிளானா ஜெயா அம்னோவிடம் ஒப்படைக்கப்பட்டது என சுபாங்…
"சமூக நோக்கங்களுக்காக" முந்திய சிலாங்கூர் அரசாங்கத்திடமிருந்து மலிவாக பெறப்பட்ட நிலத்தில் ஆடம்பர அடுக்கு மாடித் தொகுதி கட்டப்பட்டுள்ளது மீது எழுந்துள்ள பிரச்னைக்குப் பதில் அளிப்பதை சுபாங் அம்னோ இப்போது கிளானா ஜெயா அம்னோ இடைக்காலத் தலைவர் யாஹ்யா பூஜாங்-கிடம் தள்ளி விட்டுள்ளது. சுபாங் அம்னோ தொகுதியின் தலைமையகத்தைக் கட்டுவதற்காக…
‘10,000 தொழிலாளர்களுக்கு நீதிமன்றத்துக்கு செல்லும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது’
2001ம் ஆண்டுக்கும் 2011ம் ஆண்டுக்கும் இடையில் 'தவறாக நீக்கப்பட்ட' 10,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கள் வழக்குகளை தொழிலியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்று நியாயம் பெறுவதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பில் தொழிலாளர் தலைவர்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளனர். முதலாளிகளுடன் நடத்தப்பட்ட சமரசப் பேச்சுக்கள் தோல்வி கண்ட பின்னர் அந்த…
‘நஜிப்பும் ரோஸ்மாவும் தீபக்கின் கூற்றை ஏன் மறுக்கவில்லை?’
கம்பள வியாபாரி தீபக் ஜெய்கிஷன் சுமத்திய குற்றச்சாட்டுகளைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அவரின் துணைவி ரோஸ்மா மன்சூரும் மறுக்காதது ஏன் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறார் பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன். தீபக் சுமத்திய குற்றச்சாட்டுகளுகு நஜிப்பும் அம்னோவும் பதில்கூற வேண்டும் என்று குறிப்பிட்ட சுரேந்திரன், “அவ்விவகாரத்தில் எங்களுக்குத்…
ஊழலைத் தவிர்ப்பது மீது எம்ஏசிசி-யும் ஏஜி அலுவலகமும் எம்பி-க்களுக்குப் பயிற்சி…
ஊழலைத் தவிர்ப்பது மீதான பயிற்சியை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அடுத்த ஆண்டு எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமும் ஏஜி என்ற சட்டத்துறைத் தலைவர் அலுவலகமும் நடத்தவிருக்கின்றன. அந்தத் தகவலை பெமாண்டு இயக்குநர் டி ரவீந்திரன் வெளியிட்டார். "அரசாங்க உருமாற்றத் திட்டம் 2.0க்கு (ஜிடிபி 2.0) உண்மையில் எம்ஏசிசி…
மரணம் விளைவித்த குற்றச்சாட்டிலிருந்து கார்ப்பரல் ஜெனாய்ன் விடுதலை
ஷா ஆலம் உயர் நீதிமன்றம், கார்ப்பரல் ஜெனாய்ன் சுபியை ஈராண்டுகளுக்கு முன் 15-வயது அமினுல் ரஷிட் அம்சாவுக்கு மரணம் விளைவித்த குற்றச்சாட்டிலிருந்து இன்று விடுவித்தது. கடந்த ஆண்டு செப்டம்பரில் ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றம் அவருக்கு விதித்த ஐந்தாண்டுச் சிறைத் தண்டனைக்கு எதிராக ஜெனாய்ன் செய்திருந்த மேல்முறையீட்டை விசாரித்த…
அமைச்சர் ராஜா நொங் சிக் : மக்கள் மரபுவழி ஊடகங்களைத்தான்…
மக்கள் எந்தச் செய்தியை நம்புவது என்பதை நன்கு தெரிந்தவர்களாக மாறி வருவதால் மாற்றரசுக் கட்சியின் பொய்யுரைகளை அவர்கள் புறந்தள்ளி விடுகிறார்கள் என்கிறார் கூட்டரசு பிரதேச, நகர்புற நல்வாழ்வு அமைச்சர் ராஜா நொங் சிக் சைனல் அபிடின். மாற்றரசுக் கட்சிகள் கட்டும் கதைகளில் மக்கள் ஏமாந்து போவதில்லை என்றாரவர். “மரபுவழி…
ஒரு மருத்துவமனைக்காக ஷா ஆலம் இன்னும் எவ்வளவு காலம்தான் காத்திருக்க…
உங்கள் கருத்து: “இதில் நம்பமுடியாத விசயம் என்னவென்றால், முன்னாள் குத்தகையாளர் ‘முக்கியமான புள்ளி’ என்பதற்காக அவருக்கு முன்பணம் கூடுதலாகவே அள்ளிக் கொடுக்கப்பட்டிருப்பதுதான்”. ஷா ஆலம் மருத்துவமனை ‘அடுத்த ஆண்டில் தயாராகி விடும்’ பெயரிலி_4154: 2009-இல், பொதுப்பணி அமைச்சர் சொன்னார் 2010-இல் கட்டி முடிக்கப்படும் என்று. பிறகு 2010-இல், அவரே…
சிலாங்கூர் AES கேமிராக்களை வெள்ளிக் கிழமை அகற்றும்
சிலாங்கூரில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு AES என்ற தானியங்கி அமலாக்க முறை கேமிராக்களைச் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றங்கள் வெள்ளிக் கிழமை அகற்றும். "அது அகற்றப்படும் நேரத்தை நான் ஊடகங்களுக்குத் தெரிவிப்பேன்," என ஊராட்சி மன்றங்களுக்குப் பொறுப்பான ஆட்சி மன்ற உறுப்பினர் ரோனி லியூ கூறினார். SKVE என்ற தெற்குக் கிள்ளான்…
‘சிலாங்கூர் நில அபகரிப்பு, விரைவாக பணக்காரராகும் பிஎன் திட்டம்’
'இது சட்டப்பூர்வமான பகற்கொள்ளை. ஒன்று வெளிச்சத்துக்கு வந்தது. இன்னும் 23 காத்திருக்கின்றன. பக்காத்தான் நல்ல பணி செய்துள்ளது' 'அம்னோவின் மலிவான நிலத்தில் இப்போது ஆடம்பர அடுக்கு மாடித் தொகுதி அமைந்துள்ளது' குழப்பமில்லாதவன்: இன்னும் பிஎன் -னை நம்புகின்றவர்களுக்கும் 'உங்களுக்குத் தெரிந்த பிசாசை'நம்புகின்றவர்களுக்கும் என் அறைகூவல் இது தான்: 'இந்தச்…
ஸ்கார்ப்பின் விசாரணை மீது பத்து எம்பி-யும் சுவாராமும் பொய் சொல்வதாக…
பிரான்ஸில் ஸ்கார்ப்பின் நீர்மூழ்கி விவகாரம் மீது சுவாராமும் பத்து எம்பி தியான் சுவா-வும் பொது மக்களிடம் பொய் சொல்வதாக அரசாங்க ஆதரவு Jaringan Melayu Malaysia (JMM) பழி சுமத்தியுள்ளது. அந்த விவகாரம் மீது பிரஞ்சு அதிகாரிகள் விசாரணையை மட்டுமே மேற்கொள்வதாக தியான் சுவா இரண்டு முறை நாடாளுமன்றத்தில்…
கோம்பாக்கில் அன்வார் செராமாவின் போது பிகேஆர் ஆதரவாளருக்கு ‘கத்திக் குத்து’
கோம்பாக்கில் நேற்றிரவு பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்ட செராமா நிகழ்வின் போது பக்கத்தான் ஆதரவாளர் ஒருவர் 'அம்னோ ஆதரவாளர்களின்' கத்திக் குத்து தாக்குதலுக்கு இலக்கானதாக சொல்லப்படுகின்றது. அந்த பக்காத்தான் ஆதரவாளர் ‘kerambit' எனப்படும் வளைந்த சிறிய கத்தி ஒன்றினால் இடது தோள்பட்டையில் காயம் ஏற்படுத்தப்பட்டதாக…
பிகேஆர்: டிஎன்பி மீட்டர் திட்டத்தில் பாக் லா-வின் உறவினருக்கு தொடர்பு…
டிஎன்பி எனப்படும் தெனாகா நேசனல் பெர்ஹாட்டுக்கு புதிய மீட்டர்களை விநியோகம் செய்யும் நிறுவனங்களில் ஒன்றுடன் முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவியின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்குத் தொடர்பு இருப்பதாக பிகேஆர் முதலீட்டு, வாணிகப் பிரிவுத் தலைவர் வோங் சென் கூறிக் கொண்டுள்ளார். அப்துல்லாவின் நெருங்கிய உறவினரான அவர் ஒரு…


