சுகாதார அமைச்சர் டாக்டர் சாலிஹா முஸ்தபா(Dr Zaliha Mustafa) தனது அமைச்சகம் ஜூன் 12 அன்று பொது சுகாதாரத்திற்கான புகைபிடித்தல் தயாரிப்பு கட்டுப்பாட்டு மசோதாவை தாக்கல் செய்யும் என்று அறிவித்தார், இதில் தலைமுறை எண்ட்கேம் (generational endgame) கொள்கையும் அடங்கும். "அதன் பிறகு நான் பிரதிநிதிகள் சபையின் செயலாளர்…
சின் பெங் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக கூறப்படுகிறது
தாய்லாந்தில் தங்கியிருக்கும் மலேசியாவின் முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சின் பெங் தாய்லாந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அங்கு அவருடைய உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இரு நாள்களுக்கு முன்பு சின் பெங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக சின் சியு வட பகுதி பதிப்பு கூறுகிறது. அச்செய்தியின்படி, மருத்துவர்கள் சின் பெங்கின் நெருங்கிய…
வாக்களியுங்கள் (Undilah) வீடியோ: “நஜிப்புக்கு விழுந்த அறை”
"அமைச்சர் ராயிஸ் நஜிப் முகத்தில் சரியாக அறைந்துள்ளார். பல தடுமாற்றங்களுக்குப் பின்னர் நஜிப் வாக்குறுதிகளை நான் நம்புவதில்லை.." பீட் தியோ: வாக்களியுங்கள் (Undilah) வீடியோ இனிமேல் இணைய மக்கள் கரங்களில் டிகேசி: பெர்சே 2.0 கோரிக்கைகளில் ஒன்று "ஊடகங்களில் நியாயமான சுதந்திரமான இடம்". வாக்களிக்கப் பதிந்து கொள்ளுமாறு மக்களைக்…
இசா சட்டம் அடுத்த மார்ச் மாதம் ரத்துச் செய்யப்படும் என்கிறார்…
இசா என்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை ரத்துச் செய்வதற்கான தீர்மானத்தை அடுத்த மார்ச் மாதத்தில் கூட்டரசு அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும். கோலாலம்பூரில் அம்னோ உச்ச மன்றக் கூட்டத்துக்கு தலைமை தாங்கிய பின்னர் அவர் நிருபர்களிடம் இதனைத் தெரிவித்தார். இசா-வுக்குப் "பதில்" அறிமுகமாகும் இரண்டு புதிய சட்டங்களை வரைவதற்குக்…
பூமி கோட்டா முறை அகற்றப்படும் என நான் சொல்லவில்லை என்கிறார்…
பூமிபுத்ரா கோட்டா அகற்றப்படும் எனத் தாம் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த கருத்தரங்கு ஒன்றில் கூறவில்லை என்று பிரதமர் நஜிப் அதுல் ரசாக் இன்று விளக்கமளித்துள்ளார். ஊடகங்களில் பரவலாக வெளியிடப்பட்ட தகவலுக்கு மாறாக அவரது இன்றைய விளக்கம் அமைந்துள்ளது. அவர் கோலாலம்பூரில் அம்னோ உச்ச நிலைக் கூட்டத்துக்குப் பின்னர் நிருபர்களிடம்…
சிலாங்கூர் தோட்டப்புறப் பெண்களுக்கு ‘மைக்ரோ கிரடிட்’ கடனுதவி
சிலாங்கூர் மாநில அரசு ஐம்பது இலட்சம் ரிங்கிட் நிதியில் தோட்டப்புறப் பெண்களுக்கான “மைக்ரோ கிரெடிட்" சிறுதொழில் கடனுதவித் திட்டத்தை அமல் செய்யவுள்ளது. தோட்டப்புறப் பெண்களின் வருமானத்தை அதிகரித்து அவர்களை வறுமைப் பிடியிலிருந்து விடுவிக்கும் நோக்கிலான இந்தச் சிறப்பு கடனுதவித் திட்டம் அடுத்த மாதம் தொடங்கப்படவுள்ளதாக மாநில மந்திரி புசார்…
ஹுடுட் சட்டத்தை இயற்றுவதற்கு கிளந்தானுக்கு அதிகாரம் இல்லை
குற்றவியல் சட்டங்கள் கூட்டரசு நீதிபரிபாலனத்துக்குள் வருகின்றன. மாநிலத்தின் கீழ் அல்ல. ஆகவே மாநிலங்கள் தாங்களாக ஹுடுட் சட்டத்தை அமலாக்க முடியாது என வழக்குரைஞர் மன்றம் கூறுகிறது. "சட்டம் அதன் இப்போதைய நிலையில் மாநிலங்கள் ஹுடுட்டை அமலாக்குவதை அனுமதிக்கவில்லை", என வழக்குரைஞர் மன்றத் தலைவர் லிம் சீ வீ இன்று…
‘கைரி அவர்களே, ஹுடுட் மீது நாடாளுமன்றத்தில் பாஸ் கட்சியை ஆதரியுங்கள்
கிளந்தானில் ஹுடுட் சட்டத்தை அமலாக்க பாஸ் கேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அக்டோபரில் தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தில் ரெம்பாவ் எம்பி கைரி ஜமாலுதின் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என பாஸ் இளைஞர் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது. அந்த நடவடிக்கையை அனுமதிக்கும் வகையில் அரசியலமைப்பைத் திருத்துமாறு கூட்டரசு அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டதின்…
அரசியல் நிதி சீர்திருத்த யோசனையை அரசாங்கம் நிராகரித்தது
அரசியல் கட்சிகளுக்கு அரசாங்க நிதிகளை வழங்குவதின் மூலம் அரசியல் நிதியைச் சீர்திருத்த தெரிவிக்கப்பட்ட யோசனையை அரசாங்கம் நிராகரித்ததாக முன்னாள் தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான் கூறியிருக்கிறார். அவர் வழக்குரைஞர்கள் மன்றம் அரசியல் நிதி மீது ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கு ஒன்றில் பேசினார். அந்த நிதிகளைப்…
பாஸ்: கிளந்தான் மக்கள் ஹூடுட்டுக்குத்தான் வாக்களித்தனர்
கிளந்தான் அரசுக்கு ஹூடுட்டை அமல்படுத்தும் அதிகாரம் ஜனநாயக முறைப்படி கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, அதற்கு ஜனநாயக உணர்வுடன் உரிய மதிப்பளிக்க வேண்டும். இதை இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்த பாஸ் தகவல் பிரிவுத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான், பாஸ் இஸ்லாமியக் குறிக்கோள்களைக் கொண்டிருப்பதால்தான் அக்கட்சியைக் கிளந்தான் வாக்காளர்கள்…
பினாங்கு முதலமைச்சர் மன்னிப்பு கேட்டார்
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், ஜோகூரில் நிலவும் குற்ற விகிதம் குறித்துக் கருத்துரைத்து அதனை இழிவுபடுத்தியதற்காக ஜோகூர் சுல்தான் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டரிடம் இன்று மன்னிப்பு கேட்டார். சுல்தானிடம் கொண்டுள்ள மரியாதையின் காரணமாக, சுல்தானிடமும் அவரின் குடிகளாகிய ஜோகூர் மக்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக லிம் குறிப்பிட்டார்.…
செய்தி இணையத்தளம் தாஜுடினிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது
மலேசியன் இன்சைடர் என்னும் செய்தி இணையத் தளம், மலேசிய விமான நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகத் தலைவர் தாஜுடின் ராம்லி மீது ஆதாரமற்ற அவதூறான கட்டுரையை வெளியிட்டதற்காக இன்று அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது. மலேசியன் இன்சைடர் பெர்ஹாட், அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஜஹாபார் சாடிக், நிருபர் ஷாஸ்வான்…
நீங்கள் என்ன சொன்னாலும் அது உங்களுக்கு எதிராகப் பயன்படுத்திக்கொள்ளப்படும்
“உயர் அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதி என்ற முறையில் பினாங்கு முதலமைச்சர் இதை என்றும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.” குவான் எங்: சிங்கப்பூர் பேச்சு ஒரு தனிப்பட்ட உரையாடல் நியாயவான்: உயர் அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதியான பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்குக்குத் தனிப்பட்ட கருத்தையும் அதிகாரப்பூர்வ கருத்தையும்…
நான் பிபிஎப்- ஐபிபி- மசம கூட்டணியில் உள்ளேன், எனது எதிர்காலம்…
வீரன்: கோமாளி அண்ணே! நான் பிபிஎப் - ஐபிபி - மசம கூட்டணியில் உள்ளேன், எனது எதிர்காலம் எப்படி இருக்கும். கோமாளி: வீரா தம்பி, படிதாண்டா பத்தினியைப் பற்றி கேள்விப்பட்டிருப்பாய். இன்று எனக்கு மறுவாய்ப்பு கிடைத்தால் ஒரு படிதாண்டா பத்தினியைதான் தேடுவேன். காரணம், என்னிடம் எவ்வளவு குறைகள் இருந்தாலும்…
பாஸ் பினாங்கில் தன் இருப்பை மேலும் வலுப்படுத்திக்கொள்ள விரும்புகிறது
இஸ்லாமியக் கட்சியான பாஸ் பினாங்கில்தான் தோற்றம் கண்டது என்பதைப் பலர் அறியமாட்டார்கள். அதனால்தான் அக்கட்சி அதன் 60ஆம் ஆண்டுவிழாவைக் கொண்டாட கப்பாளா பத்தாசைத் தேர்ந்தெடுத்துள்ளது. வரலாற்றுச் சிறப்புக் கொண்ட இந்த விழாவின்வழி பினாங்கில் தன் இருப்பை வலுவான முறையில் புலப்படுத்திக்கொள்ளவும் அக்கட்சி எண்ணியுள்ளது என்கிறார் பாரிட் புந்தார் எம்பி…
வாக்காளராக பதியும் ஒருவரின் தகவல் மாறுபடுவது எப்படி? சார்ல்ஸ் கேள்வி
கிள்ளானில் வசித்து வரும் சுவா தேக் சான் என்பவரின் முகவரி வாக்களர் பட்டியலில் மாறுப்பட்டத்தை தொடர்ந்து அதிர்ச்சிக்குள்ளாகிய அந்நபர் கடந்த திங்கட்கிழமை கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சேவை மையத்தில் புகார் செய்துள்ளார். அவர் பதினைந்து வருடங்களுக்கு முன்பு, அதாவது 1996 -ஆம் ஆண்டு கிள்ளான் பண்டாமாரன் தொகுதியில் புதிய…
பிரதமர்: மலாய்க்காரர்கள் பாதுகாப்பு உணர்வுக்கு அப்பாலும் சிந்திக்க வேண்டும்
மலாய் தொழில் முனைவர்கள் வெற்றி பெறுவதற்கு அரசாங்கப் பாதுகாப்பை நம்பியிருக்கக் கூடாது என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு மாறாக மலாய் தொழில் முனைவர்கள் தங்கள் சொந்த திறமையையில் நம்பிக்கை வைக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு கௌரவமும் மரியதையும் கிடைக்கும். "உரிமைகளை மட்டும் பேசிக்…
கூட்டணியில் இருக்கும் போது கட்சிக் கொள்கைகள் பின்னுக்குப் போக வேண்டும்
"ஹுடுட் விவகாரம் நிரந்தரமாகத் தீர்க்கப்படாத வரையில் பக்காத்தான் தனது வீட்டை சீராக வைத்திருக்க முடியாது எனத் தோன்றுகிறது. புத்ராஜெயாவை கைப்பற்றுவது அவ்வளவுதான்." ஹுடுட் சட்டத்தை கிளந்தான் அமலாக்குவது மீது பக்காத்தான் இணக்கம் காணத் தவறியது நியாயமானவன்: தனிப்பட்ட முறையில் யாருக்கும் அவமானம் ஏற்படாமல் நடப்பு…
பெர்க்காசா எச்சரிக்கை பற்றி மாட் சாபு கவலைப்படவில்லை
பாஸ் துணைத் தலைவர் மாட் சாபு மன்னிப்பு கேட்காவிட்டால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தொடரப்போவதாக நெகிரி செம்பிலான் பெர்க்காசா விடுத்துள்ள எச்சரிக்கையை அவர் ஒதுக்கித் தள்ளியிருக்கிறார். அதற்குப் பதில் கட்சியின் 'சண்டைக் கோழி' எனக் கருதப்படும் அந்த அரசியல்வாதி அழைக்கப்பட்டால் நெகிரி செம்பிலான் முழுவதும் நிகழ்ச்சிகளில் பேசுவதற்குத் தயாராக இருக்கிறார்.…
இந்தோனிசியா நான்கு நாடுகளுக்கு மட்டுமே வீட்டு உதவியாளர்களை அனுப்பும்
இந்தோனிசியாவிலிருந்து நான்கு நாடுகளுக்கு மட்டுமே வீட்டு உதவியாளர்களை அனுப்புவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் அனுமதிக்கும். சவூதி அரேபியா, மலேசியா, ஹாங்காங், தைவான் ஆகியவையே அந்த நாடுகள் ஆகும். அந்த நாட்டின் மனித ஆற்றல் குடிபெயர்வு அமைச்சின் அதிகாரி ஒருவர் அந்தத் தகவலை வெளியிட்டார். "இந்தோனிசிய வீட்டு உதவியாளர்கள் அனுப்பப்படும்…
பிரதமர் தமது வாகனப் பாதுகாவலருக்கு இறுதி மரியாதை செலுத்தினார்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், இன்று காலை இருதய நோய் காரணமாக மரணமடைந்த தமது வாகனப் பாதுகாவலர் இப்ராஹிம் மாட் ஹுசேனுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். தாமான் கிராமாட்டில் 51 வயதான இப்ராஹிமின் நல்லுடல் கிடத்தி வைக்கப்பட்டிருந்த அஸ்-சாஆடா சூராவுக்கு காலை பத்து மணி வாக்கில் பிரதமர் சென்றார்.…
குவான் எங்: சிங்கப்பூர் பேச்சு,அது ஒரு தனிப்பட்ட உரையாடல்
அண்மைய சிங்கப்பூர் பயணத்தின்போது ஜோகூர் பற்றித் தரக்குறைவாகப் பேசினார் என்று கூறப்படுவதை பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் ஒத்துக்கொள்ளவுமில்லை, மறுக்கவும் இல்லை. Read More
இசா சட்டத்தை மறுபிரதி எடுக்க வேண்டாம் என்கிறது பேராசிரியர்கள் மன்றம்
இசா சட்டத்துக்கு மாற்றுச் சட்டம் தயாரிக்கப்படும் போது, பெரிதும் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ள அந்தச் சட்டத்தின் உணர்வுகளையும் நடைமுறைகளையும் மறுபிரதி எடுக்க வேண்டாம் என மூத்த கல்வியாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். தேசியப் பேராசிரியர்கள் மன்றத்தின் ஆளுமை, சட்ட, பொது நிர்வாகப் பிரிவுக்கு தலைமையேற்றுள்ள பேராசிரியர் நிக் அகமட் கமால் அவ்வாறு கூறியுள்ளார்.…
மாட் சாபுவுக்கு எதிராக தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என பெர்க்காசா…
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் எந்த ஒரு சொற்பொழிவு நிகழ்வில் கலந்து கொண்டாலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக அந்த மாநில பெர்க்காசா மருட்டியுள்ளது. புக்கிட் கெப்போங் சம்பவம் மீது தாம் விடுத்த அறிக்கை தொடர்பில் மாட் சாபு மன்னிப்புக் கேட்காவிட்டால் அத்தகைய ஆர்ப்பாட்டங்களுக்குத் தாம் நேரடியாக தலைமை தாங்கப்…