சிலாங்கூர் ஒப்புதல் இல்லாமல் லங்காட் 2 திட்டம் மேற்கொள்ளப்படும்

சிலாங்கூர் அரசாங்கத்தின் அங்கீகாரம் இல்லாமல் லங்காட் 2 என அழைக்கப்படும் லங்காட் 2 நீர் சுத்திகரிப்புத் திட்டத்தைக் கூட்டரசு அரசாங்கம் தொடர்ந்து மேற்கொள்ளும் என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் இன்று அறிவித்துள்ளார். "அங்கீகரிக்கப்படுகிறதோ இல்லையோ நாங்கள் லங்காட் 2ஐ கட்டுவதற்கான குத்தகைகள் கோரி டெண்டர்களை வெளியிட்டுள்ளோம் எனக்…

காலித் அறிவித்த ‘கொண்டோ’ முடிவு நெற்றியடி

"பிஎன் -னைப் போன்று பத்துமலை கொண்டோ திட்டத்தைக் கைவிடுவதற்கு 13வது பொதுத் தேர்தலில் பக்காத்தானை இந்தியர்கள் ஆதரிக்க வேண்டும் என அவர் அச்சுறுத்த வேண்டிய அவசியமில்லை" சிலாங்கூர் பத்துமலை 'கொண்டோ' திட்டத்தை ரத்துச் செய்தது மூன் டைம்: பத்துமலை 'கொண்டோ' திட்டத்தை ரத்துச் செய்வது என மாநில அரசு…

இசி: வாக்காளர்களுக்குத் தெரியாமல் அவர்களைப் பதிவு செய்வது சட்ட விரோதமாகும்

ஒரு வாக்காளரை அவருக்குத் தெரியாமல் பதிவு செய்வது சட்ட விரோதம் என தேர்தல் ஆணையம் (இசி) சொல்கிறது. அவ்வாறு பலர் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் வெளியானதைத் தொடர்ந்து அது கருத்துரைத்தது. வாக்காளர் விண்ணப்ப பாரத்தில் விண்ணப்பதாரர் கையெழுத்திட்டிருப்பதோடு அடையாளக் கார்டின் பிரதியையும் இணைத்திருக்க வேண்டும் என இசி தலைவர்…

ஐஜிபி: சமய விவகாரங்களைக் கேலி செய்ய வேண்டாம்

சமய விவகாரங்களை அல்லது இன விவகாரங்களைக் கேலி செய்யக்கூடாது, அது ஆத்திரத்தை உண்டுபண்ணும் என்பதை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆப் போலீஸ் இஸ்மாயில் ஒமார் நினைவுறுத்தியுள்ளார். அதன் விளைவாக ஒற்றுமையும் இன இணக்கமும் பாதிப்புறும் என்பதால் அனைவரும் நாட்டின் சட்ட அமைப்பை மதித்து உயர் நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றவர்…

அன்வார்: முஸ்லிம் வாக்குகளைப் பெற வேண்டும் என்ற வேகத்தில் பெரும்…

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அவசரம் அவசரமாக காசா பகுதிக்கு வருகை மேற்கொண்டதன்வழி அனைத்துலக அரங்கில் பெரும் பிழை செய்துவிட்டார் என்கிறார் மாற்றரசுக்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம். பிரதமர் காசா பகுதிக்கு மேற்கொண்ட வருகையின்போது மற்ற தலைவர்கள் வழக்கமாகப் பின்பற்றும் அரசதந்திர நடைமுறையைப் பின்பற்றாதது விவேகமற்ற செயலாகும் என்று …

தண்ணீர் பிரச்னை மீது பிகேஆர் சிலாங்கூர் சுல்தானிடம் மகஜர் சமர்பித்தது

சிலாங்கூரில் தொடர்ந்து நீடிக்கும் தண்ணீர் விவகாரம் மீது சிலாங்கூர் சுல்தான்  தலையிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளும் மகஜர் ஒன்றை சமர்பிப்பதற்காக ஷா அலாமில் உள்ள சுல்தான் சலாஹுடின் அப்துல் அஜிஸ் ஷா பள்ளிவாசல் முன்பு 30 பேர் கூடினர். சிலாங்கூர் பிகேஆர் இளைஞர் பிரிவு ஏற்பாடு செய்திருந்த…

பிஎன் முக்கியப் பிரமுகர்கள் எம்ஏசிசி ஆய்வில் தோல்வி

அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு விரும்பும் பல பிஎன் முக்கியப் பிரமுகர்கள் எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஆய்வில் தோல்வி கண்டுள்ளனர். அந்தப் பிரமுகர்களில் இரண்டு கூட்டரசு அமைச்சர்கள், ஒரு மந்திரி புசார், ஒரு முதலமைச்சர், இரண்டு உயர் நிலை கட்சித் தலைவர்கள் ஆகியோரும் அடங்குவர்…

வெளிநாட்டு வாக்காளர் 30 நாட்கள் இங்கு தங்கியிருக்க வேண்டும் என்ற…

வெளிநாட்டு வாக்காளர் ஒருவர் அஞ்சல் வாக்காளராக தகுதி பெறுவதற்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைந்தது 30 நாட்கள் மலேசியாவில் தங்கியிருக்க வேண்டும் என்ற விதிமுறையை கைவிடுமாறு தேர்தல் ஆணையத்தை (இசி) தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான முன்னாள் நாடாளுமன்றத் தேர்வுக் குழு உறுப்பினரான அந்தோனி லோக் கேட்டுக் கொண்டுள்ளார். "அந்தத்…

துணை அமைச்சர்: அரசாங்க முறைக்கு சவால் விடுக்க வேண்டாம்

அரசாங்க முறையின் நம்பகத்தன்மை மீதும் சட்ட ஆட்சி மீதும் சவால் விடுக்க முயலும் சில தரப்புக்கள் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு மக்களை போக்குவரத்துத் துணை அமைச்சர் அப்துல் ரஹிம் பக்ரி கேட்டுக் கொண்டுள்ளார். நடப்பு அரசாங்கம், சட்டமியற்றும் துறை, நீதித் துறை, தேர்தல் முறைகள் ஆகியவை மீதான மக்கள்…

மேலும் பல ஆவி வாக்காளர்களுக்கு நஜிப்பின் புத்தாண்டுக் கடிதம்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் புத்தாண்டு கடிதம் மீது மேலும் பல புதிய சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஒரு முகவரிக்கு அடையாளம் தெரியாத ஒருவருடமிருந்து அத்தகைய கடிதங்கள் வந்துள்ளதாக எதிர்த்தரப்புக்கு இன்னொரு புகார் கிடைத்துள்ளது. புக்கிட் காசிங் தொகுதியைக் கவனித்து வரும் டிஏபி சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் ஹன்னா இயோ…

கேமரன் மலையில் பூர்வக்குடி வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டதன் மர்மமென்ன?

-ஜே.சிம்மாதிரி, பாகாங் மாநில ஜ.செ.க துணைத் தலைவர், ஜனவரி 25, 2013 கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த 2008-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது 13 விழுக்காடாக இருந்த பூர்வகுடி வாக்களார்களின் எண்ணிக்கை, இப்போது திடிரென இருபது விழுக்காட்டிற்கு உயர்ந்துள்ளதானது அதிர்ச்சியளிக்கிறது. கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் 2008-ல்…

பைபிள் எரிப்பு விவகாரம் மீது பிரதமர் மௌனமாக இருப்பதை பிகேஆர்…

தீவிர வலச்சாரி மலாய் உரிமைகள் போராட்ட அமைப்பான பெர்க்காசா பைபிள்களுக்கு எரியூட்டப் போவதாக தெரிவித்துள்ளதை உடனடியாகக் கண்டிக்காததற்காக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் சாடியிருக்கிறார். "இனவெறியைத் தூண்டி விடும் பொறுப்பை அம்னோ பெர்க்காசாவிடம் ஒப்படைத்துள்ளது எங்களுக்குத் தெரியும். அம்னோ தலைமைத்துவத்திடமிருந்து இது வரை…

டிஏபி: நில அபகரிப்பு ஆதாயத்தை சிலாங்கூர் மக்கள் நன்மைக்குப் பயன்படுத்துங்கள்

சிலாங்கூர் பிஎன் நில அபகரிப்பு ஊழல் மூலம் கிடைத்ததாகச் சொல்லப்படும் 24 துண்டு நிலங்கள் மீது கிடைத்த எல்லா ஆதாயத்தையும் அவை மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு செய்யப்பட்டது என்றால் மாநில அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட வேண்டும் என டிஏபி கேட்டுக் கொண்டுள்ளது. பின்னர் மாநில அரசாங்கம் அந்தப்…

பைபிளுக்கு எரியூட்டுங்கள், அதற்கான விலை கொடுக்க வேண்டியிருக்கும்

"நாங்கள் இதனைச் சகித்துக் கொள்ள மாட்டோம் என போலீசாரும் பொது மக்களும் வாக்காளர்களும் சொல்ல வேண்டும்" பைபிளை எரிக்கும் 'திட்டம்' : பாதுகாப்பை வலுப்படுத்துமாறு போலீசாருக்கு வேண்டுகோள் அடையாளம் இல்லாதவன்#19098644: ஒற்றுமையைச் சீர்குலைத்து பதற்றத்தை ஏற்படுத்த கீழறுப்புச் சக்திகள்  திட்டமிட்டு வேலை செய்வதைப் போலத் தெரிகிறது. பைபிளை எரிக்குமாறு…

‘மஞ்சள் பொடி தூவி கொலை செய்ததை’ போலீசார் மூடிமறைக்கிறார்கள்

காவலாளியாக பணிபுரிந்த சுகுமார் செல்லத்துரையின் மரணத்துக்கான காரணத்தை போலீசார் மூடிமறைக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அவர் கைவிலங்கிடப்பட்டு, மஞ்சள் பொடி தூவப்பட்டு நான்கு போலீசாரால் அடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. காஜாங் போலீஸ் தலைவர், போலீசார் சுகுமாரை அடிக்கவில்லை என்றும் அவர் மாரடைப்பின் காரணமாக இறந்தார் என்றும் கூறியுள்ளார். “அவரது கூற்று அவ்விவகாரத்தை…

சாபா ஆர்சிஐ உண்மையை மூடிமறைக்கும் நாடகமா?

சாபாவில் நடைபெறும் அரச ஆணைய விசாரணை (ஆர்சிஐ), பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேய்லும் சேர்ந்து நடத்தும் “நாடகமா” என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. கேள்வி கேட்பவர் முன்னாள் கோலாலும்பூர் சிஐடி தலைவர் மாட் ஜைன் இப்ராகிம். இருவரும், வாக்களிப்பதற்காக வெளிநாட்டவருக்கு அடையாள அட்டைகள்…

பத்துமலை ‘கொண்டோ’ திட்டத்தை ரத்துச் செய்தது சிலாங்கூர் மாநில அரசு

புகழ் பெற்ற பத்துமலைக் கோவில் வளாகத்துக்கு அருகில் அமையவிருந்த சர்ச்சைக்குரிய ஆடம்பர அடுக்குமாடி வீட்டு (கொண்டோமினியம்) திட்டத்தை ரத்துச் செய்ய சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் முடிவு செய்துள்ளார். "அந்தத் திட்டத்தை மறுபரிசீலினை செய்வதற்காக நிறுவப்பட்ட சுயேச்சைக் குழுவின் விளக்கத்தைப் பெற்ற பின்னர் 26 மாடி Dolomite…

பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலியை போலீஸ் அழைத்தது

பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி பைபிளை எரிக்குமாறு விடுத்த அறைகூவல் தொடர்பில் பினாங்கு போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்துள்ளனர். அவருடைய வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக அடுத்த இரண்டு நாட்களில் அவரைப் போலீஸ் மீண்டும் அழைக்கும். தமக்கு எதிராக போலீஸில் புகார் செய்யப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் தொடர் நடவடிக்கையை எடுப்பதை…

வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதால் புறக்கணிப்பு இயக்கத்தில் அம்னோ மையங்கள்

பொதுத் தேர்தல் எந்த நேரத்திலும் நடக்கலாம் என்றிருக்கும் வேளையில், சுறுசுறுப்பாக இருக்க வேண்டிய ஜொகூர், பாசிர் கூடாங் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள ஒன்பது குடிசைப் பகுதிகளைச் சேர்ந்த அம்னோ நடவடிக்கை மையங்கள் மூடிக்கிடக்கின்றன. மந்திரி புசார்,, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பதால் அதைக் கண்டித்து வகையில் அவை மூடப்பட்டுள்ளன.…

‘மசீச பணக்காரர்களின் பேச்சாளர்’, எம்டியுசி சாடல்

குறைந்த பட்ச சம்பளத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு எதிராக மசீச தலைவர் சுவா சொய் லெக், மனிதவள அமைச்சர் எஸ்.சுப்ரமணியத்துக்கு இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தாலும் அரசாங்கம் அதில் பின்வாங்கக் கூடாது என்று மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ்(எம்டியுசி)  வலியுறுத்தியுள்ளது. மசீச-வைப் “பணக்காரர்களின் பேச்சாளர்” என்று வருணித்த எம்டியுசி தலைமைச் செயலாளர் அப்துல்…

பைபிள் எரிப்பு மருட்டல் மீது அமைதியாக இருங்கள் என கோ…

'அல்லாஹ்' என்ற சொல்லைப் பயன்படுத்துவது தொடர்பான பிரச்னை, மலாய் மொழி பைபிள்களை எரிக்கப் போவதாக விடுக்கப்பட்டுள்ள மருட்டல்கள் மீது மலேசியர்கள் அமைதியாக இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக பரபரப்பு அடையக் கூடாது. இவ்வாறு பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் கோ சூ கூன் கூறுகிறார். நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில்…

வெளிநாட்டு மலேசியர்கள் தங்கள் வாக்களிப்புத் தகுதியை சரி பார்க்க வேண்டும்

'நான் என் புதல்வியின் மை கார்டு எண்ணை டைப் செய்து சோதனை செய்தேன். அவரும் பதிவு செய்யப்பட்ட ஒரு வாக்காளர் என்பது தெரிந்தது. அவர் வெளிநாட்டில் கல்வி கற்கிறார். வாக்காளாராகப் பதிந்து கொண்டதே இல்லை.' பெண் இந்தியாவில் கல்வி கற்கிறார். ஆனால் வாக்காளராக பதிவு செய்யப்பட்டுள்ளார். ஸ்விபெண்டர்: இங்கு…

பிரதமருடைய சிறப்பு அதிகாரி: லிம் குவான் எங் அதிகமாகப் பேசுகிறார்

'பினாங்கு' மீது கெடாவுக்கு அதிகமான உரிமை இருப்பதாக பிரதமருடைய சிறப்பு அதிகாரி லாட் ஷாரிமான் அப்துல்லா கூறுகிறார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பினாங்கு என்ற சொல்லைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் 'அதிகமாகப் பேசுவதாக' அவர் சொன்னார். வரலாற்று அடிப்படையில் பார்த்தால் பினாங்கு கெடாவின் ஒரு…