3,200 மருத்துவ அதிகாரிகள், 350 பல் மருத்துவர்கள் மற்றும் 400 மருந்தக அலுவலர்கள் அடங்கிய 3,950 பணியாளர்கள் ஒப்பந்த (இடைக்கால) நியமனங்கள் மூலம் புதிய ஆட்சேர்ப்பு செய்யப்படும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று ஒரு அறிக்கையில், சேவை திட்டத்திற்கான நியமன அளவுகோல்களை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள், ஆனால்…
லினாஸ் பாதுகாப்பானது என்பதை நிரூபிப்பது அரசின் கடமை என்கின்றனர் போராளிகள்
லினாஸ் அரிய மண் தொழில் கூடம் தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதற்கு அறிவியல் ஆதாரங்களை காட்டுமாறு அதனை எதிர்க்கின்றவர்களைக் கேட்டுக் கொள்வதற்குப் பதில் அது பாதுகாப்பானது என்பதை மெய்பிப்பது அரசாங்கத்தின் கடமையாகும். இவ்வாறு லினாஸ் எதிர்ப்பு இயக்கம் கூறுகிறது. "அது பாதுகாப்பானது என நிரூபிப்பது அரசின் பொறுப்பாகும். அது…
தேசியக் கடன் அதிகமாகக் கூடியதற்கு தவறான பிஎன் நிர்வாகமே காரணம்
"மொத்த உள்நாட்டு உறபத்தியில் நமது கடன் 55 விழுக்காட்டை எட்டும் வரையில் நாம் ஏன் காத்திருக்க வேண்டும். நீர்க் குழாய் உடையும் வரை காத்திருந்து பின்னர் அதனைச் சரி செய்வதா? கவலை வேண்டாம். நமது கடன் அபாய நிலையைக் காட்டிலும் 2% குறைவாக உள்ளது வெறும் பேச்சு வேண்டாம்:…
MALAYSIA-BOEING
Malaysia Airlines Chairman Tajudin Ramli holds models of the Boeing 777 (L) and the 747-400 during a news conference in Kuala Lumpur 09 January. Boeing has clinched a four billion USD order to supply the…
தாஜுடின் டானாஹர்த்தாவுக்குக் கொடுக்க வேண்டிய 589 மில்லியன் ரிங்கிட் கடன்…
"தாஜுடின் ராம்லிக்கும் அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கும் கடந்த மாதம் நீதிமன்றத்துக்கு வெளியில் செய்து கொள்ளப்பட்ட தீர்வு ஒப்பந்தத்தின் கீழ் தாஜுடின் டானாஹர்த்தாவுக்குக் கொடுக்க வேண்டிய 589 மில்லியன் ரிங்கிட் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை." முறையீட்டு நீதிமன்றம் பதிவு செய்த அந்த ரகசியத் தீர்வில் முன்னாள் எம்ஏஎஸ் தலைவருமான…
மாக்ஸிமுஸ் தடை உத்தரவு குறித்து பிஎஸ்சி உறுப்பினர்களுக்கு நினைவுபடுத்துகிறார்
தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழுவுக்கு (பிஎஸ்சி) மட்டுமே உரித்தான தகவல்களை வெளியிடுவதில் 'கவனமாக' இருக்குமாறு அதன் தலைவர் மாக்ஸிமுஸ் ஒங்கிலி குழு உறுப்பினர்களுக்கு நினைவுபடுத்தியுள்ளார். "வெளிப்படையாக சொல்வது பற்றி நான் பிஎஸ்சி உறுப்பினர்களை எச்சரித்துள்ளேன்... நாங்கள் இன்னும் அது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. பல…
EC: அது மோசடி அல்ல, சட்டப்பூர்வமான “இல்லாத வாக்காளர்” பதிவு
நாடாளுமன்ற எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் அம்பலப்படுத்தியுள்ள தேர்தல் மோசடி எனக் கூறப்படும் விசயம், உண்மையில் சாதாரண வாக்காளர் ஒருவர் 'இல்லாத வாக்காளர்' எனப் பதிவு செய்து கொள்வதற்கு விண்ணப்பித்துக் கொண்டதாகும் என தேர்தல் ஆணையம் (EC) விளக்கியுள்ளது. தம்மை அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பாத தேர்தல் ஆணைய…