மாணவர் காயங்களுக்கு வழிவகுக்கும் ஒழுக்கக்கேட்டைத் தடுக்க, யாயாசன் இஸ்லாம் கிளந்தான் (Yayasan Islam Kelantan) இன் கீழ் உள்ள அனைத்துப் பள்ளிகளும் தங்கள் விடுதி விதிமுறைகளை வலுப்படுத்தவும் திருத்தவும் கிளந்தான் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. பள்ளிப் பகுதிகளில், குறிப்பாக விடுதிகளில் பட்டாசுகளுடன் விளையாடுவது போன்ற காயங்களுக்கு வழிவகுக்கும் சம்பவங்கள் மீண்டும்…
உங்கள் கருத்து: அச்சத்தை மூட்டுவதும் மிரட்டுவதும் இனிமேல் வேலை செய்யாது
"அரசாங்கம் மருட்டுவதையும், கைது செய்வதையும் அடிப்பதையும் தொடர்ந்தால் அது தனது மரண ஒலையில் கையெழுத்திடுவதற்கு ஒப்பாகும்." பெர்சே பேரணிக்குப் பின்னர் அரசாங்கம் அச்சத்தை மூட்டி வருகிறது கைரோஸ்: அரசாங்கம் தொடங்கியுள்ள அச்சத்தை மூட்டும் மிரட்டும் இயக்கம் வெற்றி பெறப் போவதில்லை.சுதந்திரமான மனித உணர்வை நீங்கள் எப்படிக் கட்டுப்படுத்த முடியும் ?…
நஜிப்: பெர்சே 3.0 ஆல் சிறு கடைக்கார்களுக்கு “மில்லியன்” கணக்கில்…
ஏப்ரல் 28 இல் நடத்தப்பட்ட பெரும் பேரணியால் சிறு கடைக்காரர்களுக்கு "மில்லியன்" கணக்கில் நட்டம் ஏற்பட்டது என்று இன்றிரவு நஜிப் பெர்சே 3.0 ஐ கடுமையாகத் தாக்கிப் பேசினார். எந்த இடத்தில் பெர்சே 3.0 பேரணி நடப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதோ அதே இடத்தில் நின்றுகொண்டு சுமார் 10,000 சிறு…
எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளிக்கு வழங்கப்பட்ட நிலத்தை மீட்கும் வரையில் உண்ணாவிரதம்
பெட்டாலிங் ஜெயா, பண்டார் உத்தாமாவில் அமைந்திருக்கும் எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளிக்கு அப்பகுதி நில மேம்பாட்டாளர் வழங்கிய நிலத்தை பள்ளிகே மீட்கும் வரையில் உண்ணாவிரதம் இருக்கும் நடவடிக்கையை தமிழ்ப்பள்ளி நில மீட்பு நடவடிக்கை குழுவைச் சேர்ந்த எழுவர் மேற்கொண்டுள்ளனர். அக்குழுவைச் சேர்ந்த தில்லை அம்பலம், பாலகுமரன், பழனிவேலன், லோகநாதன், சுரேஷ்குமார், தமிழ்ராஜன்…
பக்காத்தான் நாடற்ற இந்தியர் பிரச்னை மீது செயல்படத் தொடங்கியுள்ளது
பக்காத்தான் ராக்யாட் இந்திய சமூகத்துக்கு உதவி செய்யத் தவறி விட்டதாக ஹிண்ட்ராப் தொடர்ந்து குறை கூறி வந்த போதிலும் சிலாங்கூர் மாநில அரசாங்கம் இந்த நாட்டில் பிறந்தும் நாடற்றவர்களாக இருக்கு நூற்றுக்கணக்கான மக்களை பதிவு செய்யும் நடவடிக்கையை இன்று தொடங்கியது. "அந்தப் பிரச்னை இனிமேலும் இந்தியர் பிரச்னை அல்ல.…
‘நாடற்ற இந்தியர்கள்’ பக்காத்தான் முன்னுரிமை கொடுக்கும் விஷயங்களில் அடங்கும்
பக்காத்தான் ராக்யாட் ஆட்சிக்கு வந்தால் அரசாங்கம் முன்னுரிமை அளிக்கும் விஷயங்களில் நாடற்ற இந்தியர்கள் பிரச்னை ஒன்றாக இருக்கும் என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் இன்று வாக்குறுதி அளித்துள்ளார். அவர் இன்று பிற்பகல் நடைபெற்ற இண்ட்ராப் 2.0 பேரணியில் பேசிய போது அந்த வாக்குறுதியை அளித்தார். இந்த நாட்டில்…
’60 விழுக்காடு அரசு ஊழியர்கள் சொந்த வீடுகளை பெற முடியாது’
நாடு முழுவதும் குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்கில் அரசாங்க ஊழியர்களில் 60 விழுக்காட்டினர் மாதம் ஒன்றுக்கு 3,000 ரிங்கிட்டுக்கும் குறைவாகவே சம்பளம் பெறுவதால் சொந்த வீடுகளை வாங்க இயலாத நிலையில் இருக்கின்றனர் என்ற தகவலை கியூபாக்ஸ் வெளியிட்டுள்ளது. அந்தத் தகவலை வெளியிட்ட அதன் நிதிச் செயலாளர் ஜப்பார் மான்சோர், வீட்டுக்…
‘பெர்சே-க்குப் பின்னர் அச்சத்தை அரசாங்கம் மூட்டி வருகிறது
மக்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்ட பெர்சே பேரணி 3.0 நடந்து ஒரு மாதம் நிறைவடைந்துள்ளதை ஒட்டி நேற்றிரவு போராளிகள் மெழுகுவர்த்தி விழிப்பு நிலையை அனுசரித்தனர். கடந்த ஒரு மாதமாக அரசாங்கம் அச்சத்தை மூட்டும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக அவர்கள் அனைவரும் கருதுகின்றனர். கோலாலம்பூர் பூமலையில் உள்ள பஸ் நிறுத்துமிடத்தில்…
இரட்டை நடவடிக்கை- நஜிப் சொல்ல முடியாததை மகாதீர் சொல்கிறார்
"மகாதீர் முதியவரும் அல்ல முட்டாளும் அல்ல. அவர் குறிக்கோளுடன் தான் எந்த விஷயத்தையும் எழுதுகிறார். நஜிப் சொல்ல முடியாததை அவர் சொல்கிறார்." "எதிர்க்கட்சிகள் 'வன்முறை': மகாதீர் பார்வையற்றவராக இருக்க வேண்டும்" கலா: அவர் எந்த விதமான அரசியல்வாதி ? முன்னாள் பிரதமர் என்ற முறையில் டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு…