‘ஹத்தி ரக்யாட்’ திட்டங்களுக்கு அரசு ரிம50 மில்லியன் ஒதுக்கீடு

மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சின் ‘ஹத்தி ரக்யாட் (மக்கள் இதயம்)’ திட்டங்களுக்காக அரசாங்கம் ரிம 50 மில்லியனை ஒதுக்கியுள்ளது.  அத்திட்டங்கள் அடுத்த மாதம் தொடங்கும். இதை, மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சருமான பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்தார். பிரதமர், இன்று கோலாலும்பூரில் டேவான் பெர்டானா…

ஆவி வாக்காளர்களைத் தடுக்க வெளிநாடுவாழ் மலேசியர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும்

தூய்மையான தேர்தல்களுக்கும் வெளிநாடுவாழ் மலேசியர்களின் வாக்களிக்கும் உரிமைகளுக்காகவும் போராடும் இரண்டு வெளிநாட்டு அமைப்புகள், வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்கள் அண்மையில் செய்துகொடுக்கப்பட்ட வாக்களிப்பு வசதிகளை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு தவறாமல் அஞ்சல்வழி வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளன. மைஓவர்சீஸ்வோட் (எம்ஓவி) என்ற அமைப்பும், தூய்மையான, நியாயமான தேர்தல்களுக்காக போராடும் பெர்சே-க்கு ஆதரவாக…

பைபிள் எரிப்பு மருட்டலைத் தணிக்கும் பணியில் நிக் அஜிஸ்

"ஆணவம் பிடித்தவர்கள் நிறைந்துள்ள இந்த உலகில் நிக் அஜிஸ், மிதவாதம், அமைதி, நியாயம் ஆகியவற்றுக்கான சின்னமாகத் திகழ்கிறார்" கிறிஸ்துவ சமூகத்துடன் தோக் குரு உறவுகளை சீர்படுத்திக் கொள்கிறார் சுவர்க் கண்ணாடி: பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அஜிஸ் நிக் மாட்-டின் துரித நடவடிக்கையாலும் பொதுவாக பக்காத்தான் ராக்யாட் நடவடிக்கையாலும்…

ஹிண்ட்ராப் நஜிப்பைச் சந்திப்பது ஆபத்தானது!

ஹிண்ட்ராப் தடையை நீக்கம் செய்தது பெரிய விசயமல்ல, அதற்காக அது நஜிப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது என்பது விவேகமற்ற செயல் மட்டுமல்லாமல் அது ஹிண்ட்ராபின் அரசியல் விவாதங்களுக்கு ஆபத்தானது என்கிறார் வழக்கறிஞர் கா. ஆறுமுகம். ஹிண்ட்ராப் அமைப்பு பிரதமர் நஜிப் துன் ரசாக்கை சந்திக்கப்போவதாக கூறப்படுவது தொடர்பில் சுவராம் மனித…

வேதமூர்த்தி: தடையை நீக்கியது பிரதமருடனான சந்திப்புக்கு வகை செய்துள்ளது

ஹிண்ட்ராப் மீதான தடை அகற்றப்பட்டுள்ளது, இந்திய சமூகம் எதிர்நோக்கும் பிரச்னைகளை விவாதிக்கும் பொருட்டு பிரதமரைச் சந்திப்பதற்கான அழைப்புக்கு வழி வகுத்துள்ளது என அதன் தலைவர் பி வேதமூர்த்தி கூறுகிறார். "அந்த மாற்றங்களைத் தொடர்ந்து அடுத்த கட்ட முன்னேற்றத்தை விவாதிக்க ஹிண்ட்ராப் தலைமைத்துவம் அவசரமாகக் கூடும்." "இந்திய சமூகம் எதிர்நோக்கும்…

ஏஜி: ஆர்சிஐ முடிவுகள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்

சபாவில் கள்ளக் குடியேறிகள் மீதான ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையம் வழங்கும் அறிக்கை அல்லது முடிவுகள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு ஏஜி என்ற சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்ல் கூறுகிறார். கிரிமினல் சக்திகள் சம்பந்தப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தவறுகள் சரி செய்யப்படும்…

த ஸ்டாரிடம் பேசுவதற்கே அஞ்சுகிறார் முதலமைச்சர்

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், மசீச-வுக்குச் சொந்தமான த ஸ்டார் நாளேட்டிடம் பேசுவதென்றாலே பயப்படுகிறார். “நான் சொல்வதைத் திரித்துப் போட்டு விடுகிறார்கள்.அதுதான் த ஸ்டாரிடம் பேசவே பயமாக இருக்கிறது. “முந்திய நிகழ்வுக்குப் பின்னர், இனி எழுத்துப்பூர்வமாகத்தான் அவர்களுடன் தொடர்புகொள்வோம்-அதில் பிரச்னை வராது. தேர்தல்வரை இந்நிலை தொடரும்”. நேற்று…

‘ஜாசா-வின் பரப்புரை அரசுப்பணம் தவறாக செலவிடப்படுவதற்கு ஓர் எடுத்துக்காட்டு’

எம்பி பேசுகிறார்- லிம் கிட் சியாங் நேற்றிரவு டிவிட்டரில் ஒரு பதிவை இட்டிருந்தேன்: “தொழிலாளர் கட்சியின் லீ லி லான் சிங்கப்பூர் புங்கோல் ஈஸ்ட் தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் 3182 வாக்குகள் கூடுதலாகப் பெற்று மக்கள் செயல் கட்சி(பிஏபி) க்கு எதிராக வெற்றிபெற்றுள்ளார். அதனால் நஜிப் 13வது…

பிகேஆர் துணைத் தலைவருடைய இணையத் தளம் மாசுபடுத்தப்பட்டது

பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி, இன்று காலை தமது இணையத் தளம் மாசுபடுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். நேற்று பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயிலும் தமது முகநூல் பக்கம்  களங்கப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இன்று காலை அஸ்மினுடைய இணையத் தளத்தைச் சோதனை செய்த போது வழக்கமான வெளிர் நீல நிறப்…

பொதுத் தேர்தல் முடியும் வரை கல்விப் பெருந்திட்டத்தை வெளியிட வேண்டாம்…

2013-2015 கல்விப் பெருந்திட்டம் அரசியலாக்கப்படுவதை தவிர்ப்பதற்காக அதன் இறுதிப் பதிப்பை வெளியிடுவதை பொதுத் தேர்தல் முடியும் வரை தள்ளி வைக்குமாறு பல பெற்றோர் அமைப்புக்கள் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளன. அந்தப் பெருந்திட்டம் தேர்தல் பிரச்னையானால் அதிர்ச்சி தரும் பின் விளைவுகள் ஏற்படலாம், அதனால் கல்வி முறை பாதிக்கப்படும் என…

லிம் குவான் எங் விளம்பரத்தை ( billboard ) வாரியம்…

பினாங்கில் தைப்பூசக் கொண்டாட்டங்களின் போது பக்காத்தான் ராக்யாட் தலைவர்களுடைய படங்களைக் கொண்ட விளம்பரப் பலகை வைக்கப்பட்டதை பினாங்கு இந்து அற வாரியம் தற்காத்துப் பேசியுள்ளது. அந்த விளம்பரத்தில் முதலமைச்சர் லிம் குவான் எங்-கின் பெரிய படமும் மற்ற தலைவர்களுடைய சிறிய  படங்களும் இடம் பெற்றுள்ளன. நேற்று தைப்பூச கொண்டாட்டங்கள்…

சுகுமாரன் குடும்பம்: மரண விசாரணை வேண்டாம் கொலை தொடர்பான புலனாய்வு…

அண்மையில் போலீஸ் காவலில் இருந்த போது மரணமடைந்த சி சுகுமாரன் குடும்பத்தினர், அந்த விவகாரம் மீது மரண விசாரணை நடத்துவதற்குப் போலீசார் முன் வந்ததை நிராகரித்துள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு முழுமையான கொலை விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டனர். "சுகுமாரன் இறந்தது தொடர்பில் மரண…

கிறிஸ்துவர்களுடன் உறவுகளைச் சீர்செய்யும் முயற்சியில் தோக் குரு

பாஸ் ஆன்மிகத் தலைவர், நிக் அசீஸ் நிக் மாட்,  பினாங்கு சென்று பக்காத்தான் பங்காளிகளையும் கிறிஸ்துவ சமூகத்தினரையும் சந்தித்துள்ளார்.  அவர், மலாய்மொழி பைபிளில் இடம்பெற்றுள்ள ‘அல்லாஹ்’என்ற சொல்லால் ஏற்பட்ட சர்ச்சையைச் சரிப்படுத்தும் முயற்சியாகத்தான் இந்தப் பயணத்தை மேற்கொண்டார் எனத் தெரிகிறது. நேற்று, தைப்பூசத் திருநாளில் டிஏபி தேசிய தலைவர்…

ஹிண்ட்ராப் மீதான தடையை அகற்றியதற்கு நன்றி, இப்போது மன்னிப்புக் கேளுங்கள்

"அம்னோ ஆட்சி அந்தப் போராளிகள் மீது தவறாகக் குற்றம் சாட்டி, அவர்களது வாழ்க்கையைச் சிரமமாக்கி விட்டது. அதற்கும் அது பதில் சொல்ல வேண்டும்." ஹிண்ட்ராப் மீதான நான்கு ஆண்டுத் தடையை அரசாங்கம் அகற்றியது சின்ன அரக்கன்: ஹிண்ட்ராப் மீதான தடையை அரசாங்கம் நீக்கியிருப்பது இந்திய சமூக ஆதரவைப் பெறுவதற்கான…

‘அப்படி என்றால் மற்ற நாடுகளில் உள்ள எல்லா முஸ்லிம்களும் சமய…

"அல்லாஹ்' என்னும் சொல்லை முஸ்லிம் அல்லாதார் பயன்படுத்துவதை முஸ்லிம்கள் எப்படித் தடுக்க வேண்டும் என்பதையும் முஸ்லிம்கள் 'பொறுமை இழந்தால்' என்ன நடக்கும் என்பதையும் அவர் விளக்க வேண்டும்." முஸ்லிம்கள் 'அல்லாஹ்' என்ற சொல்லை மற்றவர்கள் பயன்படுத்த அனுமதித்தால் சமய நம்பிக்கையற்றவர்களாகி விடுவர்   தோலு: இந்த நாட்டில் முஸ்லிம்…

தோக் குரு (Tok Guru) வின் 82வது பிறந்த நாள்…

பினாங்கில் இன்று பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட், டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங்-கைச் சந்தித்தார். பிற்பகல் மணி மூன்று வாக்கில் கர்பால் வீட்டுக்குச் சென்ற நிக் அஜிஸ் கிட்டத்தட்ட அங்கு 20 நிமிடங்களுக்கு மேல் இருந்தார். பினாங்கு தைப்பூசக் கொண்டாட்டங்கள் காரணமாக…

இப்ராஹிம் அலிக்கு எதிராக ஏழு புகார்கள்

'அல்லாஹ்' என்னும் சொல்லைக் கொண்ட மலாயிலும், ஜாவியிலும் எழுதப்பட்ட பைபிள் பதிப்புக்களை எரிக்குமாறு சர்ச்சைக்குரிய அறைகூவலை விடுத்த பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி-க்கு எதிராக ஏழு போலீஸ் புகார்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன. பினாங்கு போலீஸ் தலைவர் அப்துல் ரஹிம் ஹானாபி பட்டர்வொர்த் போலீஸ் நிலையத்தில் நிருபர்களைச் சந்தித்த போது அதனை…

வேத நூல்கள்: நீங்கள் கற்றுக் கொள்ள முடியும் போது அவற்றை…

பட்டர்வொத்தில் பைபிள் எரிப்பு நடவடிக்கை நிகழவில்லை என வதந்திகள் பரவிய  வேளையில் கோலாலம்பூர் கேஎல்சிசி பூங்காவில் 40 பேர் கூடி அந்த நிகழ்வுக்கு எதிர்ப்புக் காட்டும் வகையில் பல புத்தகங்களை-பெரும்பாலும் சமய வேத நூல்கள்- வாசித்தனர். "ஒரு புத்தகத்தை குறிப்பாக மக்களில் ஒரு பிரிவு புனிதகாகக் கருதும் நூல்…

பைபிள் எரிப்பு விழா நடக்கவில்லை

பட்டர்வொர்த்தில் இன்று நடத்தப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட சர்ச்சைக்குரிய பைபிள் எரிப்பு விழா நிகழவில்லை. பைபிள் எரிப்பு விழா நடைபெறவிருந்த தேவான் டத்தோ அகமட் படாவிக்கு நிருபர்கள் காலை மணி 9.30 வாக்கில் சென்ற போது அங்கு பல போலீஸ் அதிகாரிகள் காவல் சுற்றுப் பணிகளை மேற்கொண்டிருந்ததைக் கண்டனர். அதற்கு…

ஹிண்ட்ராப் மீதான தடையை அரசாங்கம் அகற்றியுள்ளது

நான்கு ஆண்டுகளுக்கு மேலாக தடை செய்யப்பட்டும், சட்டவிரோத அமைப்பு என்றும் முத்திரை குத்தப்பட்டிருந்த ஹிண்ட்ராப் மீதான தடையை அரசாங்கம் அகற்றியுள்ளது. இத்தகவல் அந்த அமைப்பிற்கு நேற்றைய தேதியிடப்பட்ட உள்துறை அமைச்சின் கடிதத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டதாக ஹிண்ட்ராப் தலைவர் பி. வேதமூர்த்தி அனுப்பிய செய்தியில் கூறியுள்ளார். ஆனால், அவர் தற்போது…

இரண்டாவது சவப் பரிசோதனை உடனடியாக நடத்தப்பட வேண்டும் என சுகுமார்…

போலீசார் பின்தொடர்ந்த பின்னர் மர்மமான முறையில் மாரடைப்பால் மரணமடைந்த 39 வயது சுகுமார் செல்லையாவின் குடும்பத்தினர் உண்மையைக் கண்டறிவதற்கு இரண்டாவது சவப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். கூடிய விரைவில் அந்த இரண்டாவது சவப் பரிசோதனை நடத்தப்பட முடியும் என்றும் அந்தக் குடும்பத்தினர் நம்புவதாக அவர்களுடைய…

பிஎன் மூன்றில்-இரண்டு பங்கு பெரும்பான்மை பெறும், அரசு நிறுவனம் நம்பிக்கை

13வது பொதுத் தேர்தலில், பிஎன்னுக்கு மூன்றில்-இரண்டு பங்கு பெரும்பான்மை பெறும் ஆற்றல் உண்டு என்கிறார் சிறப்பு விவகாரத் துறை (ஜாசா) தலைமை இயக்குனர் புவாட் ஹசான். சீனர்களின் குறைந்தது 30விழுக்காட்டு வாக்குகளையும், மலாய்க்காரர்களிடமிருந்தும் இந்தியர்களிடமிருந்தும் முறையே 65விழுக்காட்டு வாக்குகளையும் பெற்றால் பிஎன்னுக்கு மூன்றில்-இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைத்து விடும்…

எந்த மொழியில் இருந்தாலும் பைபிள் பைபிள்தான்: பெர்காசாவுக்கு அறிவுறுத்தல்

தாம், பெர்காசா  தலைவர் இப்ராஹிம் அலி மீது  அவதூறு கூறியுள்ளதாக நாடு முழுக்க செய்யப்பட்டுள்ள போலீஸ் புகார்களை அபத்தம் என்று ஒதுக்கித்தள்ளியுள்ளார் மனித உரிமை வழக்குரைஞர் சித்தி ஸபேடா காசிம். “அது மலாய்மொழி பைபிளா, ஆங்கிலமொழி பைபிளா, கடாசான்மொழி பைபிளா, தமிழ்மொழி பைபிளா என்பது பிரச்னையில்லை. விவகாரமே அவர்…