500 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுவது மீது கணக்காய்வு…

யாயாசான் சிலாங்கூர்,  பிஎன் ஆட்சியின் போது 500 மில்லியன் ரிங்கிட்டை இழந்துள்ளதாக செல்காட் விசாரணையின் போது சாட்சியமளிக்கப்பட்டுள்ளது மீது தடயவியல் கணக்காய்வை சிலாங்கூர் அரசாங்கம் நடத்த வேண்டும் என சிலாங்கூர் பிஎன் துணைத் தலைவர் நோ ஒமார் கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்தக் குற்றச்சாட்டுக்கள் உண்மையானவையா அல்லது நடப்பு பக்காத்தான்…

மொங்-கின் கடிதம் மீது போலீசார் உடற்குறையுடைய விவசாயியை விசாரித்தனர்

எதிர்க்கட்சிகளை ஆதரித்ததற்காக விவசாய, சமூக நல உதவித் தொகைகள் நிறுத்தப்பட்ட உடற்குறையுடைய குடியானவர் பூருஸிஸ் லெபி-யை இன்று போலீசார் விசாரித்துள்ளனர். அந்த உதவிகளை நிறுத்துமாறு மாநில விவசாய நவீன மய துணை அமைச்சர் எழுதிய கடிதம் மீது பூருஸிஸ் செய்த போலீஸ் புகார் தொடர்பில் விசாரிக்கப்படுவதற்காக அவர் இன்று…

ஜைட், கீத்தா சின்னத்தின் கீழ் கோத்தா பாருவில் போட்டியிடுவார்

கீத்தா கட்சி கலைக்கப்பட மாட்டாது என அதன் தலைவர் ஜைட் இப்ராஹிம் இன்று யாரும் எதிர்பாராத அறிவிப்பை விடுத்துள்ளார். அடுத்து வரும் பொதுத் தேர்தலில் கீத்தா சின்னத்தின் கீழ் தாம் கோத்தா பாரு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடப் போவதாகவும் அவர் தகவல் வெளியிட்டார். "பக்காத்தான் பிஎன் வேட்பாளார்களுக்கு அதிக…

பிஆர்1எம் உதவி நிராகரிக்கப்பட்டதால் ஓராங் அஸ்லி குடும்பங்கள் தவிப்பு

பகாங்கில் ஓராங் அஸ்லி சமூகத்தைச் சேர்ந்த பலர், அரசாங்கம் நிர்ணயித்த தகுதிகள் தங்களுக்கு இருந்தும் பிஆர்1எம் உதவி கிடைக்காததை எண்ணிக் குழப்பமடைந்துள்ளனர். சின்னி, கம்போங் பத்து கொங்கைச் சேர்ந்தவர் இஸ்மாயில் லே,43. அவரும் அவரின் மனைவி பத்திமா பாசெமும் ரிம500 உதவிக்கு விண்ணப்பம் செய்திருந்தனர்.ஆனால்,அவர்கள் அவ்வுதவிக்குத் தகுதிபெறவில்லை என்று…