MyKiosk திட்டத்தை செயல்படுத்துவதில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, குடியிருப்பு மற்றும் உள்ளூர் அரசாங்க அமைச்சகம், திட்டம் தொடர்பான ஆவணங்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் தானாக முன்வந்து சமர்ப்பித்துள்ளது. எம்ஏசிசியிடமிருந்து முறையான கோரிக்கை இல்லாவிட்டாலும், அனைத்தும் வெளிப்படையாகவும், புத்தகத்தின்படியும் செய்யப்பட்டன என்பதை பொதுமக்களுக்குக் காட்டுவதற்காக தொடர்புடைய…
பெர்சே தொண்டர்மீதான குற்றச்சாட்டைக் கைவிடுக:என்ஜிஓ-கள் வலியுறுத்து
சுவாராமில் இருந்துகொண்டு பயிற்சி பெற்று வருபவரான டான் ஹொங் காய்மீது யுனிவர்சிடி சயன்ஸ் மலேசியாவுக்குள் அத்துமீறி நுழைந்தார் என்று சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு என்ஜிஓ-கள் சட்டத்துறை தலைவர்(ஏஜி)அலுவலகத்துக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளன. 50க்கு மேற்பட்ட சமூக அமைப்புகள் அம்மகஜரை ஆதரித்துக் கையொப்பமிட்டிருப்பதாகக் கூறிய…
கேலிச்சித்திரத் தடை ‘அழுக்கு அரசியலை’த் தடுக்காது
தேர்தல் ஆணையம்(இசி), பொதுத் தேர்தலில் அரசியல் கேலிச்சித்திரங்களுக்கு தடை விதித்திருப்பது தேவையற்றது, அது ஆணிவேர் பிரச்னையான அழுக்கு அரசியலுக்குத் தீர்வுகாணும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என்கிறது கெராக்கான். அந்தத் தடைவிதிப்பை ஏற்காத கெராக்கான் உதவித் தலைவர் மா சியு கியொங், “அந்தத் தடைவிதிக்கக் காரணமே இல்லை...... உண்மையில் அது தேவையற்றது”,…
கார் எண் தகடு மீது லியாவ் தடுமாற்றம்
சுகாதார அமைச்சர் லியாவ் தியோங் லாய், WWW15 கார் எண் தகட்டை 24,300 ரிங்கிட்டுக்கு தாம் ஏலத்துக்கு எடுத்ததாக கூறப்படுவது மீது தொடுக்கப்பட்ட பல கேள்விகளுக்கு இன்று பதில் அளிக்க வேண்டியிருந்தது. சில சமயங்களில் அவர் பதில் கொடுக்க முடியாமல் தடுமாறினார். அந்த ஏலத்துக்கு யார் பணம் கொடுத்தார்கள்…
சிலாங்கூர் வாக்காளர்களை அடையாளம் காணும் நடவடிக்கையைப் புறக்கணிக்குமாறு இசி-யும் கேட்டுக்…
'Selangorku Bersih' என்னும் இயக்கத்தின் கீழ் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள வாக்காளர்களுடைய Read More
வாகன இலக்கத் தகடு வாங்க அமைச்சர்களுக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை
அமைச்சர்கள் தங்கள் அதிகாரப்பூர்வ கார்களுக்கு இலக்கத் தகடுகளை எலத்தில் எடுப்பதற்கெல்லாம் நிதி Read More
மெட்ரிக்குலேசனில் 1,000 இடங்களும்; கொக்கு பிடிக்க வெண்ணெய்யும்!
சுப்பையா: பிரதமர் அறிவித்த மெட்ரிக்குலேசனில் 1,000 இடங்கள் பற்றி கோமாளியின் கருத்து? கோமாளி: சுப்பையா, கொக்கு பிடிக்க வெண்ணெய் வைத்த கதை மாதிரி இது. முதலில் ஒரு கொக்கை தேடி அதன் தலையில் வெண்ணெய்யை வைத்துவிட வேண்டும். கொக்கு ஒரே இடத்தில் அப்படியே நிற்கும். வெயில் சூடேற வெண்ணெய்…
‘ஆர்ப்பாட்டங்கள் ஹராம் என இஸ்லாமிய சட்டம் சொல்லவில்லை’
ஏப்ரல் 28ம் தேதி பெர்சே 3.0 பேரணிக்குப் பின்னர் சில ஆர்ப்பாட்டங்களில் பங்கு கொள்வது முஸ்லிம்களுக்கு ஹராமானது என தேசிய பாத்வா மன்றம் பிரகடனம் செய்துள்ளதற்கு எதிராக பாஸ் கட்சியின் வலிமை வாய்ந்த சூரா ( syura ) மன்றம் சவால் விடுத்துள்ளது. சமய அறிஞர்களும் கட்சி உயர்…
4 பெர்சே ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது
நான்கு பெர்சே ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இன்று மேலும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அவர்கள் மூவர் மீது கலவரத்தில் ஈடுபட்டதாகவும் ஒருவர் மீது படப் பிடிப்பாளர் ஒருவருக்குக் காயத்தை ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. வழக்குரைஞரான ஜி ராஜேஷ் குமார், ராசா பிகேஆர் தொகுதித் தலைவர் ஆர் தங்கம், பிகேஆர் உறுப்பினர்…
பக்காத்தானின் ‘பரம்பரை’ அரசியலை மசீச சாடுகின்றது
'பரம்பரை அரசியலுக்கு' எதிராக பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி கூறியுள்ள கருத்துக்கள் காகம் குயிலைப் பார்த்து கறுப்பு எனச் சொன்ன கதையைப் போன்று இருப்பதாக மசீச சாடியுள்ளது. "அந்த எதிர்க்கட்சிகளுக்குள் குடும்ப பிணைப்புக்கள்" மலிந்திருப்பதை அது சுட்டிக் காட்டியது. "பிகேஆர்-கட்சியின் தேர்வு செய்யப்படாத மூத்த தலைவர், இறைவனுடைய…
உங்கள் கருத்து: உண்மையில் வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்துவது அதிகார அத்துமீறலா…
"வாக்காளர்களை அடையாள காண்பதும் வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்துவதும் அதிகார அத்துமீறல் என நான் இப்போதுதான் கேள்விப்படுகிறேன்." நோ ஒமார்: சிலாங்கூர் வாக்காளர்களை அடையாளம் காணும் நடவடிக்கையைப் புறக்கணிப்பீர் கேகன்: வாக்காளர் பட்டியலை சோதனை செய்வது அதிகார அத்துமீறலா ? அடுத்து விவசாய அமைச்சரும் சிலாங்கூர் அம்னோ துணைத் தலைவருமான…
இந்திய அரசாங்கம் வழங்கும் உபகாரச்சம்பளம்
இந்திய பல்கலைக்கழகங்களில் 2012/2013 ஆண்டுக்கான பட்டப்படிப்பிற்கு மலேசிய இந்திய மாணவர்களுக்கு Read More
பெர்சே விசாரணைக் குழுவிலிருந்து இரு உறுப்பினர்கள் விலகினர்!
உள்துறை அமைச்சு அமைத்த பெர்சே 3.0 பேரணி விசாரணைக் குழுவிலிருந்து இரு உறுப்பினர்கள் விலகிக் கொண்டுள்ளனர். அந்தக் குழுவின் இரண்டாவது கூட்டத்துக்குப் பின்னர் அதன் தலைவர் முகமட் ஹனீப் ஒமார் அந்தத் தகவலை அறிவித்தார். முன்னாள் போர்னியோ தலைமை நீதிபதி ஸ்டீவ் சிம், பெட்ரோனஸ் நிறுவன விவகாரத் முதுநிலைத்…
பத்திரிகைச் சுதந்திரம் பற்றிப் பேசும் தகுதி மசீசவுக்கு இல்லை
பல ஊடகங்களில் பங்குரிமை வைத்துக்கொண்டு அவற்றின் செய்திசேகரிப்பிலும் பிரசுரிப்பிலும் தலையீடு செய்யும் வழக்கத்தைக் கொண்டிருக்கும் மசீச, பத்திரிகைச் சுதந்திரம் பற்றிப் பேசுவதற்குத் தகுதியற்றது. அண்மையில் செய்தித்தாள்களுடன் மோதிக்கொண்ட பினாங்கு முனிசிபல் கவுன்சிலர் ஒங் ஆ தியோங், ஊடகச் செயல்பாட்டில் தலையிடாமை என்ற அடிப்படைக் கொள்கையைக்கூட மசீச மதிப்பதில்லை சாடினார்.…
அன்வார் கண்ணியமாக நடந்துகொள்ள ரயிஸ் கோரிக்கை
மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்ற ஆர்ப்பாட்டங்கள் போன்ற குழப்பங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து தலைவருக்குரிய பண்புடன் நடந்துகொள்ள வேண்டும் எனத் தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ரயிஸ் யாத்திம் கேட்டுக்கொண்டிருக்கிறார். “நான் அறிந்தவரை அன்வார் வன்முறையை நாடுபவர் அல்லர். “அவர் தலைவருக்குரிய…
அரசின் காப்பகங்களில் உள்ள ஆதரவற்றோருக்கு பிறப்புச்சான்றிதழ் இல்லை
அரசின் காப்பகங்களில் வளர்ந்த 1,758பேர் நாடற்ற மக்களாக இருப்பது ஏன் என்று உள்துறை அமைச்சுத்தான் விளக்க வேண்டும். அமைச்சர் ஹிஷாமுடின் உசேன், உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன் இன்று கேட்டுக்கொண்டார். “....இதற்குத் தீர்வுகாண்பது உள்துறை அமைச்சு மற்றும் அரசாங்கத்தின் பொறுப்பு”, என்று…
நோ ஒமார்: வாக்காளர்களை அடையாளம் காணும் நடவடிக்கையைப் புறக்கணிப்பீர்
சிலாங்கூர் மாநில அரசு, அம்மாநிலத்தில் வாக்காளர்களின் அடையாளத்தை உறுதிப்படு Read More
தேர்தல் தேதி ரகசியம் மீது ஹாடி பிஎன்-னைச் சாடுகிறார்
அடுத்த பொதுத் தேர்தலுக்கான தேதியை தனது பிடிக்குள் வைத்திருக்கும் பிஎன் -னை பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் சாடியுள்ளார். சர்வாதிகார நாடுகள் மட்டுமே நடப்பு அரசாங்கத்தில் வெற்றியை உறுதி செய்வதற்கு அப்படி இயங்கும் என அவர் சொன்னார். "ஒரே கட்சி முறையை பின்பற்றும் நாடுகள்-குறிப்பாக முன்னாள் கம்யூனிஸ்ட்…
பொதுத் தேர்தலின் போதும் அதற்குப் பின்னரும் ஒழுங்கு நிலை நிறுத்தப்படும்…
அடுத்த பொதுத் தேர்தலின் போதும் அதற்குப் பின்னரும் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் அரசாங்கம் என்ன விலை கொடுத்தாவது அமைதியையும் ஒழுங்கையும் நிலை நிறுத்தும் என உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் இன்று வாக்குறுதி அளித்துள்ளார். ஒழுங்கை நிலை நிறுத்தும் போது போலீசார் பாகுபாடு காட்ட மாட்டார்கள் என்றும்…
பினாங்கு பிஎன் பொதுத் தேர்தலுக்கு உச்சக் கட்ட வேகத்தில் ஆயத்தமாகிறது
பினாங்கு பிஎன் 13வது பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை துரிதப்படுத்தியுள்ளது. அது மாநிலத்தில் அனைத்து மூலை முடுக்குகளிலும் "போர் முரசு" கொட்டத் தொடங்கியுள்ளது. அந்த ஏற்பாடுகளில் அனைத்து தொகுதிகளும் அவற்றின் தலைவர்களும் சம்பந்தப்பட்டிருப்பர் என மாநில பிஎன் தலைவர் தெங் சாங் இயாவ் கூறினார். பிஎன் திட்டங்கள் பற்றியும் வியூகங்கள்…
பிடிபிடிஎன் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டாம் என்கிறார் அன்வார்
"திருப்பிக் கொடுக்காதீர்கள், அவர்கள் விரும்பினால் உங்கள் மீது வழக்குப் போடட்டும். ஆனால் நீங்கள் மற்ற கடன்களைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். பிடிபிடிஎன் கடனுக்கு அவசியமில்லை." கடந்த சனிக்கிழமை இரவு தமது கோட்டையான பெர்மாத்தாங் பாவ்-வில் கூடிய 10,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் விடுத்த செய்தி…
‘நான் பெர்சே ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு “ஊக்கத்தை” (‘motivating’) மட்டுமே அளித்தேன்
தூய்மையான நியாயமான தேர்தல்களுக்கான பெர்சே 3.0 பேரணி நிகழ்ந்து ஒரு மாதம் முடிந்து விட்டது. ஆனால் அதன் தொடர்பில் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி மீது விழுந்த தூசி இன்னும் போகவில்லை. அந்தப் பேரணிக்குப் பிந்திய சர்ச்சைகளில் அஸ்மின் தலை உருண்டது. அவர் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தூண்டி விட்டு…
ஸ்கார்ப்பியோன் விசாரணை: ‘அரசாங்க மௌனம் அதனை ஒப்புக் கொள்வதற்கு ஒப்பாகும்’
ஸ்கார்ப்பியோன் நீர்மூழ்கிக் கொள்முதல் ஊழல் தொடர்பாக நடத்தப்படும் பிரஞ்சு விசாரணையில் இந்த நாட்டுக்கு எதிராக அண்மையில் கூறப்பட்ட பல குற்றச்சாட்டுக்கள் மீது தொடர்ந்து மௌனமாக இருப்பது, அந்தக் கூற்றுக்களுக்கு ஆதாரம் இருப்பதற்கான அறிகுறி என டிஏபி பூச்சோங் எம்பி கோபிந்த் சிங் டியோ கூறுகிறார். "சட்ட அடிப்படையில் பார்த்தால்…
என்ஜிஓ: தேர்தல் சீரமைப்பைக் கண்காணிக்கும் அமைப்பு தேவை
மார்ச் மாதம் நாடாளுமன்றத் தேர்வுக்குழு(பிஎஸ்சி) பரிந்துரைத்த 22-அம்ச தேர்தல் சீரமைப்புகளை நடைமுறை Read More