கோவிலை நாசப்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய சமூக ஊடகப் பதிவாளர் ஒருவரை போலிஸ் விசாரணைக்கு அழைத்தது. டொமினிக் டாமியன் என்பவர் மலேசிய தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா கமிஷன் (எம்சிஎம்சி) அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டார், மேலும் சம்பவத்தின் வீடியோ கிளிப்பை X இல் பகிர்ந்ததற்காக அவரது தொலைபேசியையும்…
1எம்டிபி பற்றிய பேச்சை எதிரணி கண்டுக்கொள்வதில்லை: லிம் சாடல்
1எம்டிபி ஊழல் பற்றிய பேச்சு வரும்போது எதிரணி நெறுப்புக் கோழியாக மாறி தலையை மணலுக்குள் புதைத்துக் கொள்கிறது என்று நிதி அமைச்சர் லிம் குவான் எங் சாடினார். “இதுதான் உண்மை நிலவரத்தை எதிர்கொள்ள மறுப்பவர்களின் பிரச்னை. நீங்கள் (மணலுக்குள் தலையைப் புதைத்துக்கொள்ளும்) நெறுப்புக் கோழி போன்றவர்கள்.......தீயதைப் பார்ப்பதில்லை, கேட்பதில்லை,…
நஜிப்பின் முன்னாள் உதவியாளர் பேங்க் ரக்யாட் தலைவர் பதவியிலிருந்து தூக்கப்பட்டார்
நஜிப் அப்துல் ரசாக்கின் முன்னாள் உதவியாளர் ஷுக்ரி முகம்மட் சாலே பேங்க் ரக்யாட் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டிருக்கிறார். தேசிய கணக்காய்வுத் துறையின் 1எம்டிபி கணக்குத் தணிக்கை அறிக்கை 13வது நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யபப்டுவதற்குமுன் அதில் மாற்றங்கள் செய்யப்பட்டதில் அவருக்கும் தொடர்புண்டு என்று கூறப்படுவதை அடுத்து இந்நடவடிக்கை…
Why doesn’t the gov’t want to find Indira’s…
OPINION | S THAYAPARAN Published: Today 7:00 am | Modified: Today 12:45 pm I will be more confident of my identity, and I think I wouldn't have to be afraid of people asking me whether I'm a Muslim or an…
‘போலீஸ்’ அழைப்பா? துருவித் துருவி விசாரியுங்கள்- சிசிஐடி இயக்குனர்
உங்களுக்கு ஒரு தொலைபேசி அழைத்து வருகிறது. அழைத்தவர் போலீஸ் நிலையத்திலிருந்து அழைப்பதாக கூறுகிறார். கலவரம் அடையாதீர்கள், பயம் கொள்ளாதீர்கள். இதுதான் கூட்டரசு போலீஸ் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறை துணை இயக்குனர்(சைபர் குற்றம், பல்லூடகப் புலன் விசாரணை) எஸ்ஏசி அஹ்மட் நூர்டின் இஸ்மாயில் பொதுமக்களுக்குக் கூறும் அறிவுரை. அப்படிப்பட்ட…
1எம்டிபி கணக்காய்வு அறிக்கையில் மாற்றங்கள் செய்தது சம்பந்தமாக நஜிப் மீது…
1எம்டிபி மீதான தேசிய கணக்கு ஆய்வு இலாகாவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு சட்டவிரோதமான மாற்றங்கள் செய்ததற்காக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது நாடாளுமன்றம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கேட்டுக் கொண்டுள்ளார். 2016 ஆம்…
சீ பீல்ட் கோவிலில் பெரும் குழப்பம்: இருவர் கைது
சீ பீல்ட் மகா மாரியம்மன் கோவிலில் பெரும் குழப்பம் விளைவித்தவர்களில் 30 வயதான இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அக்கோவிலில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்த போலீஸ் விசாரணைக்கு உதவுவதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் செரடாங் மருத்தவமனையில் சிகிட்சை பெற்று வரும் வேளையில் கைது செய்யப்பட்டனர்.…
சீ பீல்ட் கோவில் பக்கதர்களுக்கிடையில் வன்மையான கைகலப்பு
யுஎஸ்ஜே 25, சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் இன்று அதிகாலையில் பக்தர்களுக்கிடையில் வன்மையான கைகலப்பு வெடித்தது. இச்சண்டை இரு தரப்பினருக்கும் இடையிலான தவிரான புரிந்துணர்வினால் ஏற்பட்டது என்று சுபாங் ஜெயா போலீஸ் கூறிற்று. இச்சம்பவத்திற்கு காரணம் கோவில் இடமாற்றம் குறித்த பிரச்சனையில் இவ்விரு தரப்பினருக்கும்…
‘பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியமைத்து 200 நாட்கள், செரண்டா தமிழ்ப்பள்ளி கட்டுமானம்…
14-வது பொதுத் தேர்தலில், ஆட்சி மாற்றம் நடந்தபோதும், செரண்டா தமிழ்ப்பள்ளியைக் கட்டிக்கொடுப்பதாக தங்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப் படவில்லை என்று செரண்டா வட்டார இந்தியர்கள் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்தனர். இன்று, சிலாங்கூர், செரண்டா சீனப்பள்ளி முன் அமைதி மறியலில் இறங்கிய, செரண்டா தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் சுமார்…
உத்துசான்: நஜிப்பும் அரசாங்க அதிகாரிகளும் 1எம்டிபி கணக்கறிக்கையை மாற்றினார்கள் என்றால்…
1எம்டிபி கணக்குத் தணிக்கை அறிக்கை திருத்தப்பட்டது என்று கூறப்படுவது உண்மையாயின் அதைச் செய்த முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அவருக்கு உடந்தையாக இருந்த அரசாங்க அதிகாரிகளும் துரோகிகள் ஆவர் என்று உத்துசான் மலேசியா குறிப்பிட்டது. “அப்படி உண்மையிலேயே நடந்திருந்தால் அது நஜிப்மீதும் மற்ற அரசாங்க அதிகாரிகள்மீதும் மக்கள்…
ஐசெர்ட் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள 20 பேருந்துகள், ஷஹிடான் ஏற்பாடு
அரசாங்கம் ஐசெர்ட் மாநாட்டில் கையொப்பமிடாது என்று அறிவித்தும், அதனை எதிர்க்கும் சில தரப்பினர், எதிர்வரும் டிசம்பர் 8-ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தைத் தொடரவுள்ளதாக அறிவித்துள்ளனர். இன்று, பெர்லிஸ் அம்னோ மூத்தத் தலைவர் ஷஹிடான் காசிம், அந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொள்ள, மக்களைத் திரட்டவுள்ளதாக அறிவித்துள்ளார். “அம்னோவும் பாஸ்-உம்…
‘அரசாங்கம் ஐசெர்ட்-ஐ ஏற்றுக்கொள்ளாததற்கு, ரந்தாவ் பொதுத் தேர்தல் காரணமல்ல’
ஐசெர்ட் சர்வதேச மாநாட்டில் கையொப்பமிடத் தேவையில்லை என அரசாங்கம் முன்னரே முடிவெடுத்துவிட்டது, அதற்கும், நாட்டின் தற்போதைய அரசியல் முன்னேற்றங்களுக்கும், குறிப்பாக ரந்தாவ் தொகுதி மறுதேர்தலுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை எனப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ளதாக, பெர்னாமா தகவல்கள் தெரிவித்தன. "ஆரம்பத்தில் இருந்தே நான், நம் நாட்டில்…
தலைமைக்கணக்காய்வாளர்: 1எம்டிபி கணக்கறிக்கையைத் திருத்த நஜிப் உத்தரவு
தலைமைக் கணக்காய்வாளர் மதினா முகம்மட், முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் மற்றவர்களும் 1எம்டிபி கணக்குத் தணிக்கை அறிக்கையில் குறுக்கிட்டுத் திருத்தங்கள் செய்தது உண்மைதான் என உறுதிப்படுத்தினார். நஜிப்பின் தனிச் செயலாளர்கூட 1எம்டிபி-இல் ஜோ லோ சம்பந்தப்பட்ட பகுதிகளை நீக்க உத்தரவிட்டார். கணக்காய்வுத்துறை தயாரித்து வைத்துள்ள காலவவரிசைப் பட்டியல்…
‘பாசாங்கு’க்காரரான பிடிபிடிஎன் தலைவர் பதவி விலக வேண்டும், மாணவர்கள் கோரிக்கை
தேசிய உயர்க்கல்வி கடனுதவி கழகத் (பிடிபிடிஎன்) தலைவர், வான் சைஃபுல் வான் ஜான் பதவிவிலக வேண்டுமென்று கோரி, நாடு முழுவதிலும் இருந்து கூடிய சுமார் 400 உயர்க்கல்விக் கூட மாணவர்கள், பிடிபிடிஎன் கோபுரம் நோக்கி அணிவகுத்து சென்றனர். மலேசிய இஸ்லாமிய மாணவர் கூட்டமைப்பின் (காமிஸ்) தலைவர், முஹம்மது பைஸுட்டின்…
இந்திரா காந்தி வழக்கு விசயத்தில் அரசாங்கத்தைத் தலையிடும்படி கேட்க முடியாது,…
தமது முன்னாள் கணவரால் கடத்தப்பட்ட தமது ஒன்பது வயது மகளை தேடும் இந்திரா காந்தியின் பணியில் அரசாங்கம் தலையிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட முடியாது என்று நடப்பில் சட்ட அமைச்சர் லியு வெய் கியோங் கூறினார். தமது முன்னாள் கணவருக்கு எதிராக இந்திரா வழக்குத் தொடர்ந்திருந்ததால், அவரது மகளைக் கண்டுபிடிப்பதற்கான…
பிகேஆர் தேர்தல் முடிவுகள் இன்னும் ‘மர்ம’மாகவே இருக்கிறது
பிகேஆர் தேர்தல் | பிகேஆர் தலைமைத்துவத் தேர்தல் முடிந்து இரண்டு வாரங்களுக்கு மேலாகியும், இறுதி முடிவுகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. பொதுவாக, வாக்களிப்பு முடிந்த சில மணி நேரத்தில், கிளை அலுவலகத்தில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கையை, கட்சியின் மத்தியத் தேர்தல் குழு (ஜேபிபி) பதிவேற்றிவிடும். ஆனால், நவம்பர்…
உங்கள் கருத்து: ஐசெர்ட்டை அங்கீகரிக்கும் விசயத்தில் கோழைத்தனமாக பின்வாங்கி விட்டாரே…
பிஎம்ஓ: அரசாங்கம் ஐசெர்ட்டை அங்கீகரிக்காது சக மலேசியன்: பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். செப்டம்பர் மாதம் ஐநா பொதுப் பேரவையில் பேசியபோது எல்லா வகை இனப்பாகுபாடுகளையும் ஒழிக்கும் ஐநாவின் அனைத்துலக ஒப்பந்தம்(ஐசெர்ட்) அங்கீகரிக்கப்படும் என்றவர் கூறினார். அங்கீகரிக்கும் துணிச்சல் கொஞ்சமும் இல்லை என்கிறபோது அப்படிச்…
ஐசெர்ட் எதிர்ப்பு பேரணியில் பங்கேற்க வேண்டும் என்று உறுப்பினர்களுக்கு பாஸ்…
ஐநாவின் அனைத்து இன பாகுபாடுகளை அகற்றும் அனைத்துலக ஒப்பந்தத்திற்கு (ஐசெர்ட்) அங்கீகாரம் அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்க டிசம்பர் 8 இல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கும் பேரணியில் பாஸ் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அக்கட்சி அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. பாஸ் உறுப்பினர்கள் அனைவரும் பிற்பகல் மணி 1.00-க்கும்…
இன, மத பாகுபாடு ஒழிய உடன்பாடு வேண்டும்
-கி.சீலதாஸ். நவம்பர் 23, 2018. ஐநாவின் எல்லாவித பாகுபாடுகளையும் நீக்கும் அனைத்துலக ஐசெர்ட் (ICERD) ஒப்பந்தத்தில் மலேசியா கையொப்பம் இடுவதை சில அமைப்புகள் எதிர்க்கின்றன. குறிப்பாக, அரசமைப்புச் சட்டத்தில் மலாய் சமுதயத்திற்கான பாதுகாப்பு விதிமுறைகள் பாதிப்படையும் அல்லது அந்த பாதுகாப்பு விதிமுறைகள் நீக்கப்படும் என்ற அச்சம் இருப்பதாக …
ஐசெர்ட் விவகாரத்தில் வெளிவிவகார அமைச்சர் பதவி துறக்க வேண்டும், கைரி…
அனைத்து இனப் பாகுபாடுகளையும் அகற்றுவதற்கு வகை செய்யும் ஐநாவின் அனைத்துலக ஒப்பந்தத்தை (ஐசெர்ட்) அங்கீகரிக்கப் போவதில்லை என்ற அரசாங்கத்தின் முடிவுக்காக வெளிவிவகார அமைச்சர் சைபுடின் அப்துல்லா இராஜினாமா செய்ய வேண்டும் என்று ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் கைரி ஜமாலுடின் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்குப் பொறுப்பேற்று வெளிவிவகார அமைச்சர்…
அன்வார் : பெரிய தர்பான், பல பட்டங்கள், ஆனால் 1எம்டிபி…
1எம்டிபி ஊழல்களை அனுமதித்ததற்காக, அரசியல்வாதிகள் மட்டுமின்றி, அறிவுஜீவிகள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதும் குற்றம் சாட்டப்பட வேண்டும் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறினார். நாட்டின் வரலாற்றில், மிக மோசமான அந்த ஊழலைப் பார்ந்த்துகொண்டு, வாய்மூடி கிடந்த அவர்களும் இதில் குற்றவாளிகளே என்று அவர் கூறினார். "அரசியல்…
‘மலேசியா ஐசெர்ட்டை ஏற்றுக்கொள்ளாது’
பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம், இனவாதப் பாகுபாடுகளை அகற்றுவதற்கான சர்வதேச ஒப்பந்தத்தை (ஐ.சி.இ.ஆர்.டி) அங்கீகரிக்காது எனப் பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது. இன்று வெளியிடப்பட்ட அவ்வறிக்கையின்படி, புத்ராஜெயா மத்திய அரசியலமைப்பைத் தொடர்ந்து பாதுகாக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து இனங்களின் உரிமைகளும், அரசியலமைப்பால் பாதுகாக்கப்பட்டுதான் வருகின்றன என்று அந்த அறிக்கை…
டாக்டர் எம், அவரது மனைவி மொத்த சொத்து மதிப்பு RM32.4…
சொத்து விவரம் அறிவித்தவர்களில், புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர், ங்கே கூ ஹாம், ஆக அதிக சொத்து கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது. அவர், அவரின் மனைவி மற்றும் பிள்ளைகளின் மொத்த சொத்து மதிப்பு RM75.8 மில்லியன் ஆகும். ஒரு வழக்கறிஞரான ங்கே-வுக்கு, பேராக்கில் சொந்த சட்ட நிறுவனம் இருப்பது குறிப்பிடத்தக்கது. மலேசிய…
“இந்திய வம்சாவளியினரின் ரத்தம் ஓடுவதால் நான் பெருமை கொள்கிறேன்’, மகாதீர்…
மலேசியாஇன்று, டிசம்பர் 21, 2012 (மறுபதிப்பு) அரசுக்கு இந்நாட்டில் உள்ள இந்திய முஸ்லிம்கள் அளித்து வரும் ஆதரவு பாராட்டத்தக்கதாகும் என்று முன்னாள் பிரதமர் புகழ்ந்துரைத்தார். மலேசியாவில் சிறுபான்மையினராக இந்திய முஸ்லிம்கள் இருந்தாலும் அவர்கள் எல்லா சமயங்களிலும் தங்களின் பிளவுபடாத ஆதரவை அரசாங்கத்திற்கு தெரிவித்து வந்துள்ளனர். இது உண்மையில் நன்றி…