ஒட்டுமொத்த மலேசியாவும் ‘குழப்பத்தில்’ – எம் சரவணன்

ம.இ.கா. துணைத் தலைவர் எம் சரவணன், அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி, தேசியக் கூட்டணி அரசு மற்றும் பிரதமர் முஹைதீன் யாசினுக்கான ஆதரவைத் திரும்பப் பெறுவது, மலேசியர்களைக் குழப்பமடைய செய்துள்ளது என்றார். அம்னோ, மசீச உட்பட ம.இ.கா. உறுப்பினர்களின் மிகப்பெரிய கேள்வி, அரசாங்கத்தை விட்டு வெளியேறிய பின்னர்…

கோவிட் தொற்று நோயால் மரணமடைந்த ஹரபான் இளைஞர் தலைவர்

கடந்த மாதம் கோவிட் -19 ஆல் பாதிக்கப்பட்ட பக்காத்தான் ஹரப்பானின் இளைஞர் தலைவரான ஷாஸ்னி முனீர் முகமது இத்னின் இன்று காலமானார். 34 வயது கொண்ட அந்த  இளைஞர் தலைவர். காய்ச்சலின் காரணத்தினால்  இரண்டு வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ‘’ தலைவர் ஷாஸ்னியின் உயிர் இழப்பால் நாங்கள் பெரும் துக்கத்தில் இருக்கிறோம். ‘’ என்று அவரின் செயலாளரான அசிம் அப்துல்லா இன்று மதியம் ஒரு அறிக்கை வெளியிட்டார். கடந்த…

உண்மையில் பிரதமராகும் தகுதி அன்வருக்கு உண்டா? பி.எச். அதை நிரூபிப்பதற்கான…

முஹைதீன் யாசினின் பிரதமர் பதவி தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கப்பட்டு வரும் நிலையில், பிரதமர் பதவிக்கு அன்வர் இப்ராஹிம் மிகவும் தகுதியானவர் என்பதை பக்காத்தான் ஹரப்பான் (பி.எச்.) முழுமையாக நிரூபிக்க வேண்டிய கட்டாய நேரம் இதுவாகும். மூத்தப் பத்திரிகையாளரும் பிரதமரின் முன்னாள் ஊடக ஆலோசகருமான கடீர் ஜாசின், முஹைதீனைப் பிரதமர் பதவியில்…

இஸ்மாயில் சப்ரி : செப்டம்பர் வரையில் 31 பிஎன் எம்.பி.க்களும்…

இந்தச் செப்டம்பரில் நாடாளுமன்றம் கூடும் வரையில், தேசிய முன்னணியின் எம்.பி.க்கள், தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கத்தை ஆதரிப்பர் என்று துணைப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார். "எங்கள் நிலைப்பாடு என்னவென்றால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாமன்னரின் கட்டளையை மதிக்கிறோம், தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாகத்தைத் தொடரவும் நாடாளுமன்றத்தில் அதன் சட்டபூர்வத்தன்மையைத்…

அம்னோ கொடுத்த கடிதத்திற்குப் பதிலளிக்கப் போவதில்லை – நஸ்ரி

பாடாங் ரெங்காஸ் எம்பி நஸ்ரி அப்துல் அஜீஸ், தேசியக் கூட்டணி (பிஎன்) அரசுக்கான தங்கள் நிலைப்பாட்டை கட்சியின் அனைத்து எம்.பி.க்களும் தெரிவிக்க வேண்டும் என்று கோரி, அம்னோ தலைமை செயலாளர் அஹ்மத் மஸ்லான் அனுப்பியக் கடிதத்தை ஏற்க போவதில்லை என்று சொன்னார். நேற்று தொடர்பு கொண்ட போது, ​​கட்சியின்…

டாக்டர் எம் : நாடாளுமன்றம் பெரும்பான்மையைத் தீர்மானிக்க தவறினால், முடிவு…

பிரதமர் முஹிட்டின் யாசின் தனக்கான பெரும்பான்மையை மக்களவையில் தீர்மானிக்க தவறினால், அடுத்த தீர்வை மாட்சிமை தங்கிய மாமன்னர் முடிவு செய்வார் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்தார். நேற்றிரவு, இயங்கலையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அந்தப் பெஜூவாங் கட்சி தலைவர், பொதுத்தேர்தல் நடத்துவதன் மூலம்…

முழு அளவு தடுப்பூசி பெற்றவர்களுக்கான தளர்வு, ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும்

இரண்டு மருந்தளவுகள் கோவிட் -19 தடுப்பூசி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் நெகிழ்வுத்தன்மை மற்றும் வசதிகள், நாளை அல்லது நாளை மறுநாள் அறிவிக்கப்படும் என்று பிரதமர் முஹிட்டின் யாசின் கூறினார். தேசியப் பாதுகாப்பு மன்றம் (எம்.கே.என்.) நெகிழ்வுத்தன்மை மற்றும் பிற வசதிகளுடன் செந்தர இயங்குதல் நடைமுறைகளைப் (எஸ்.ஓ.பி.) பரிசீலித்து, ஆய்வு செய்ததாக…

பெரும்பான்மை ஆதரவு : முஹிட்டின் உண்மையைச் சொல்லவில்லை, பேரரசரைக் குழப்புகிறார்…

தனக்கு ஆதரவளித்த எம்.பி.க்களின் எண்ணிக்கை குறித்து, மாட்சிமை தங்கியப் பேரரசரைத் தவறாக வழிநடத்தியதற்காக, பிரதமர் முஹிட்டின் யாசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பி.எச். அழைப்பு விடுத்துள்ளது. மக்களவையில் அவருக்கு இன்னும் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக முஹிட்டின் நேற்று அறிவித்ததைத் தொடர்ந்து இந்த அழைப்பு வந்துள்ளது. ஆதரவை மாற்றுமாறு…

20,596 புதிய நேர்வுகள், மொத்த மரண எண்ணிக்கை 10,000-ஐ தாண்டியது

கடந்த 24 மணி நேர நேரத்தில், 20,596 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது நாட்டில் இதுவரை பதிவாகிய அதிகபட்ச எண்ணிக்கையாகும். சிலாங்கூர் 8,549 நேர்வுகளுடன், அதிக எண்ணிக்கையிலான புதிய நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது, பினாங்கு முதல் முறையாக 1,000-க்கும் மேற்பட்ட புதிய…

ஆவணமற்றப் புலம்பெயர்ந்தோரும், செல்வாக்ஸ்-இன் கீழ் இலவசத் தடுப்பூசி பெறலாம்

சிலாங்கூர் மாநில அரசால் நடத்தப்படும் சிலாங்கூர் தடுப்பூசி திட்டம் (செல்வாக்ஸ்) மூலம், கிள்ளான் பள்ளத்தாக்கில் வசிக்கும் ஆவணமற்ற வெளிநாட்டினர் அல்லது புலம்பெயர்ந்தோர் இலவசக் கோவிட் -19 தடுப்பூசியைப் பெறலாம். பொது சுகாதாரம், ஒற்றுமை, மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர், டாக்டர் சித்தி மரியா மஹ்முட்டின் கூற்றுப்படி,…

ஜொகூர் மக்களுக்காக கோவிட் தடுப்பூசிகளை ஏற்பாடு செய்ய கூறுகிரார் ஜோகூர்…

ஜோகூர் மாநில அரசராகிய சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கந்தர் தனது மாநிலத்தில் கோவிட் -19 தடுப்பூசி போடும் விகிதத்தைக் கண்டு தனது வருத்தத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார். அவர் இருதியாக இதேபோன்ற கருத்தை ஜூன் 23 அன்று வெளியிட்டார். ‘’தடுப்பூசியை வழங்குவதற்காக நான் நினைவுறுத்த வேண்டுமா?’’ என்று ஒரு அறிக்கையில் நேற்று தனது கோபத்தை வெளிப்படுத்தினார். "ஜோகூர் சுல்தானாகிய,…

டோனி புவா : முஹிட்டின் விழ்ந்த பிறகு, அம்னோ பொறுப்பேற்றால்…

டிஏபி எம்.பி. ஒருவர், பிரதமர் முஹிட்டின் யாசினிடமிருந்து, அம்னோ அரசாங்கத்தை கைப்பற்றும் சாத்தியம் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளார். நேற்றிரவு ஒரு முகநூல் பதிவில், டோனி புவா இந்த விஷயத்தைக் கருத்தில் கொள்ளுமாறு பொதுமக்களை வலியுறுத்தினார், இந்த நேரத்தில் பக்காத்தான் ஹராப்பானுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்குத் துரோகம் செய்த முஹிட்டினை வீழ்த்துவதற்கான…

பிஎஸ்எம் : ‘பேரம் பேசுவதை’ நிறுத்திவிட்டு, கோவிட் -19 நெருக்கடியைச்…

அடுத்த மாதம், மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்திக்கத் தயாராக இருப்பதாகப் பிரதமர் முஹைதீன் யாசின் நேற்று அறிவித்ததைத் தொடர்ந்து, அரசியல்வாதிகள் "பேரம் பேசுவதில்" மும்முரமாக இருக்கிறார்கள் என்று மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) கருதுகிறது. பிஎஸ்எம் துணைத் தலைவர், எஸ் அருட்செல்வன், நாட்டைத் தொடர்ந்து அச்சுறுத்திவரும் கோவிட் -19…

19,819 புதிய நேர்வுகள், 257 மரணங்கள்

கடந்த 24 மணி நேர நேரத்தில், 19,819 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், இன்று 257 கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் இத்தொற்றுக்குப் பலியானவர் எண்ணிக்கையை 9,855 -ஆக உயர்த்தியுள்ளது. இதற்கிடையில் இன்று, 12,704 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.…

அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களும் முஹைதீனுக்கு எதிராக

பிரதமர் முஹைதீன் யாசின் தலைமைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்றத் தங்கள் நிலைப்பாட்டை, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று மீண்டும் வலியுறுத்தினர். பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) தலைவர்களுடன், பெர்துபோஹான் கினாபாலு ப்ரோகெரசிப் பெர்சத்து (உப்கோ), சரவாக் பெர்சத்து கட்சி (பிஎஸ்பி) மற்றும் சுயேச்சைகள் வெளியிட்ட ஒரு கூட்டறிக்கையில் இந்த விஷயம் கூறப்பட்டது.…

பி.என்., முஹைதீனுடன் பாஸ் தொடர்ந்து நிலைத்திருக்கும்

நாட்டின் அரசியல் நிலைமை கேள்விக்குறியால் நிறைந்திருந்தாலும், பாஸ் அமைதி காத்து, பிரதமர் முஹைதீன் யாசினின் பின்னால் உறுதியாக நிற்கிறது. பாஸ் துணைத் தலைவர், துவான் இப்ராஹிம் துவான் மான், அரசாங்கத்தில் நடந்து வரும் அரசியல் நெருக்கடியின் சமீபத்திய முன்னேற்றங்களில் கட்சி தீவிரமாக உள்ளது என்றார். இருப்பினும், இந்த அரசியல்…

செப்டம்பரில் மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்திக்க முஹைதீன் தயார்

செப்டம்பரில், பிரதமர் முஹைதீன் யாசின் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை பிரேரணையை எதிர்கொள்வார். சற்றுமுன்னர், ஒரு சிறப்பு செய்தியில் அவர் இதனைக் கூறினார். பாகோ எம்.பி.யுமான முஹைதீன், தனக்கு இன்னும் பெரும்பான்மை ஆதரவு உள்ளது என்றும், அதே நேரத்தில், கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவு 43 (4)-இன் கீழ் பதவி விலக வேண்டுமெனும்…

அசலினா சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அசலினா ஓத்மான் சபாநாயகர் பதவியிலிருந்து விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது  புத்ராஜெயா,  நாடாளுமன்றத்தை முடக்கியதால் அசலினா வருத்தம் அடைந்தாக தெரிவித்தார். நாடாளுமன்றத்தை  இடைநிறுத்தம்  செய்ததால் நாட்டின் ஜனநாயகம் வீழ்ச்சி கண்டுள்ளது  என்றும் அவர் தெரிவித்தார். ஜொகூர், பெங்ஙெராங்  நாடாளுமன்ற உறுப்பினரான அசலினா ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு துணைச் சபாநாயகராக நியமிக்கப்பட்டார். அவசரக்கால கட்டளையை அமல்படுத்தும் பொழுது நாடாளுமன்றத்தை மூடுவதை உரக்கக் கண்டித்த தலைவர்களில் அசலினாவும் ஒருவர். பிரதமர் மாமன்னர் சம்மதம்  இல்லாமல் அவசர…

“நான் அரசியலமைப்பைப் பாதுகாக்கிறேன், ஆனால் மன்னருக்கு எதிராக செயல்படுவதாகக் குற்றம்…

மாமன்னருக்கு எதிராகச் செயல்படுவதாக தன் மீது சுமத்தப்பட்ட தேசத்துரோக குற்றச்சாட்டுகளைப் பிரதமர் முஹைதீன் யாசின் கடுமையாகச் சாடினார். அவரின் செயல்பாடுகள், வெறுமனே அரசியலமைப்பின் மேன்மையைப் பாதுகாப்பதற்கும், அரசியலமைப்பு முடியாட்சி சட்டப் பெருமையைப் பாதுகாப்பதற்கு மட்டுமே என்று அந்தப் பாகோ எம்.பி. சொன்னார். "எனது கொள்கைகளை நான் தியாகம் செய்ய…

ஆகஸ்ட் 16-க்குள் முஹைதீன் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் – எம்.பி.

இஸ்கண்டார் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங், ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்குள் மக்களவை அமர்வு நடத்தப்பட வேண்டுமென அழைப்பு விடுத்தார். அந்த நாடாளுமன்ற அமர்வு, ஆறு அவசரகாலக் கட்டளைகளை இரத்து செய்வதையும், பிரதமர் முஹைதீன் யாசின் தனக்கான பெரும்பான்மை மக்களவை உறுப்பினர்களின் ஆதரவைக் காட்டுவதையும் நோக்கமாகக் கொண்டது…

2.9 கிலோ கிராம் கொண்ட ஹெரோயின் மற்றும் 250 பாக்கட் கஞ்சா வைத்திருந்ததால் பெண்கள் இருவர்…

கடந்த வெள்ளிக்கிழமை கோலாலம்பூரில் ஜலான் கிளாங் லாமாவில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் காவல் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது காவல் அதிகாரிகள் இரு பெண்களிடமிருந்து பல வகையான போதைப் பொருள்களை கண்டுபிடித்தனர். விசாரணையில் கிடைத்த தகவல்படி இருபெண்களும் 31 மற்றும் 35 வயது கொண்டவர்கள் ஆவர். இருவருமே குற்றப் பதிவு கொண்டவர்கள் ஆவர். இருவரில் ஒரு பெண் கிட்டதட்ட 10 வருடம் போதைப் பொருள்…

திபிஎம், மூத்த அமைச்சர் முஹைதீனின் வீட்டில் கூடினர்

பல அம்னோ எம்.பி.க்கள் முஹைதீன் யாசின் பிரதமராக இருக்க வேண்டாம் என்ற தங்கள் நிலைப்பாட்டை அறிவித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, அந்தப் பெர்சத்து தலைவரின் இல்லத்திற்குப் பல உயர்மட்ட நபர்கள் சென்றனர். கோலாலம்பூர், புக்கிட் டாமான்சாராவில் அமைந்துள்ள பிரதமரின் இல்லத்திற்கு வருகை தந்தவர்களில், அம்னோ துணைத் தலைவரும் துணைப்…

17,105 புதிய நேர்வுகள், 195 மரணங்கள்

கடந்த 24 மணி நேர நேரத்தில், 17,105 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், இன்று 195 கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் இத்தொற்றுக்குப் பலியானவர் எண்ணிக்கையை 9,598 ஆக உயர்த்தியுள்ளது. இதற்கிடையில் இன்று, 12,297 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.…