தேசிய ஒருங்கிணைந்த குடிவரவு அமைப்பு (MyNIISe) இந்த செப்டம்பர் மாதம் முழுமையாக செயல்படுத்தப்படும் என்றும், அதனுடன் ஜூன் மாதத்தில் மேம்படுத்தப்பட்ட MyKad பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும், இது தேசிய அடையாள அமைப்பை வலுப்படுத்தவும் சேவை வழங்கலை மேம்படுத்தவும் உதவும் என்று உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில்…
3 மாநிலங்கள் 3-ஆம் கட்டப் பிபிஎன்-க்கு நகர்கின்றன
ஆகஸ்ட் 4-ம் தேதி முதல், மூன்று மாநிலங்கள் தேசிய மறுவாழ்வு திட்டத்தின் (பிபிஎன்), 3-வது கட்டத்திற்கு நகரும் என்று பிரதமர் முஹைதீன் யாசின் அறிவித்தார். அவை பெர்லிஸ், சரவாக் ஆகிய இரண்டு மாநிலங்களும் லாபுவான் கூட்டரசுப் பிரதேசமும் ஆகும். “மிகச் சிறந்த செயல்திறனைக் காட்டிய மூன்று மாநிலங்கள், ஆகஸ்ட்…
பி.என். எம்.பி.க்கள் சந்திப்பை நஸ்ரி உறுதிப்படுத்தினார்
நேற்று, பாதுகாப்பு அமைச்சிற்குச் சொந்தமான, கோலாலம்பூர் விஸ்மா பெர்விரா கட்டிடத்தில் தேசிய முன்னணி (பிஎன்) எம்.பி.க்கள் கூட்டம் நடத்தியதைப் பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ரி அப்துல் அஜீஸ் உறுதிப்படுத்தினார். எவ்வாறாயினும், எம்.பி.க்கள் சட்டரீதியான அறிவிப்புக்குப் (எஸ்டி) பதிலாக, "பிஎன் -ஐ பாதுகாக்கும் அறிவிப்பு கடிதத்தில்" கையெழுத்திட்டதாக அவர்…
மைசெஜாத்தெரா ஊக்குவித்தக் கோவிட் -19 சுயசோதனை கருவி விற்பனையை நிறுவனம்…
கோவிட் -19 சுயப் பரிசோதனை கருவியை வாங்குவதற்கான இணையவாசலாக மைசெஜாத்தெரா மூலம் சமீபத்தில் விளம்பரப்படுத்தப்பட்ட இ-காமர்ஸ் தளமான ஃபார்மா 2 யூ (Pharma2U) அதன் விற்பனையை நிறுத்தியது. மலேசிய மருந்தாளுனர் சங்கம் மைசெஜ்தேராவின் மேலாதிக்க நிலையை துஷ்பிரயோகம் செய்வதாக கூறி சுகாதார அமைச்சில் புகார் அளித்த பிறகு இது…
15,764 புதிய நேர்வுகள், 219 மரணங்கள்
கடந்த 24 மணி நேர நேரத்தில், 15,764 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், இன்று 219 கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் இத்தொற்றுக்குப் பலியானவர் எண்ணிக்கையை 9,403-ஆக உயர்த்தியுள்ளது. இதற்கிடையில் இன்று, 11,767 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப்…
எம்.பி.க்கள் மக்களவையில் நுழைவதைத் தடுக்கவில்லை, ‘சட்டவிரோதக் கூட்டத்தை’ தடுத்தோம் –…
எம்.பி.க்கள் "அங்கீகரிக்கப்படாதக்" கூட்டத்தில் கலந்துகொண்டதையே காவல்துறை தடுத்தது, நாடாளுமன்றக் கட்டிடத்திற்குச் செல்வதற்கு காவல்துறை எந்தத் தடையும் விதிக்கவில்லை. இன்று, ‘சோலிடாரிட்டி பெர்சமா அன்வர் இப்ராஹிம்’ என்றப் பேரணி நடத்தப்படும் என்று அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்ததாகக் கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் அஸ்மி அபு காசிம் கூறினார். நாடாளுமன்ற நிர்வாகத்தைத் தொடர்புகொண்டபோது,…
பிஎன் அரசாங்கம் சரிந்துவிட்டது – அன்வர்
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைப் பிரதமர் முஹிதீன் யாசின் இழந்துவிட்டதாக, இன்று, எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் கூறினார். முஹைதீன் நிர்வாகத்திற்கான ஆதரவை எம்.பி.க்கள் திரும்பப் பெற்றதால், தேசியக் கூட்டணி (பிஎன்) அரசு கவிழ்ந்துவிட்டதாக அன்வர் கூறினார் "எம்.பி.க்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, மஹியாடின் அரசாங்கம் இன்று வீழ்ச்சியடைந்துள்ளது என்று தெரிவிக்க,…
நாடாளுமன்றம் மூடப்பட்டது : எம்.பி.க்கள் போலீசில் புகார்
இன்று காலை, நாடாளுமன்றத்தை மூடி, மக்களவை உறுப்பினர்களை நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைவதிலிருந்து தடுத்தது குறித்து, ஜொகூர் பாரு நாடாளுமன்ற உறுப்பினர், அக்மால் நசீர் மற்றும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி பிரபாகரன் இருவரும், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். "நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பை ஏற்றுக்கொள்ளும் எந்த நாட்டிலும், மக்களால்…
அகோங்கின் ஆணையை ஆணவத்துடன் மீறும் விக்னேஸ்வரன் யார்? ‘
யாங் டி-பெர்த்துவான் அகோங்கின் உத்தரவை ஒதுக்கி வைக்கும் வகையில் அமைந்த, அவசரகாலச் சட்டத்தை இரத்து செய்யும் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ம.இ.கா. தேசியத் தலைவர் எஸ்ஏ விக்னேஸ்வரனின் அறிக்கை திமிர்தனம் கொண்டதாகப் பிகேஆர் கருதுகிறது. விக்னேஸ்வரன் அரசாணை மீதான விவாதத்தைப் பயனற்றது என்று கருதுவது ஏற்புடையதல்ல என்று…
6,952,814 தனிநபர்கள் இரண்டு தடுப்பூசிகளை முடித்தனர்
பிப்ரவரி 24 முதல் நேற்று வரையில், தேசியக் கோவிட் -19 தடுப்பூசி திட்டம் (பிக்) மூலம் மொத்தம் 21,200,473 மருந்தளவு கோவிட் -19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. கோவிட் -19 தடுப்பூசி வழங்கல் உறுதியளிப்பு சிறப்பு குழு (ஜெ.கே.ஜே.எ.வி) கீச்சகத்தில் ஒரு விளக்கப்படப் பகிர்வு மூலம், 14,247,659 பேர் முதல்…
சுஹாகாம் : #லாவான் ஆர்ப்பாட்டம் எந்த அசம்பாவிதமும் இன்றி அமைதியாக…
கோலாலம்பூரில், நேற்று நடந்த #லாவான் ஆர்ப்பாட்டம் அமைதியாகவும், எந்தவொரு அசம்பாவிதச் சம்பவங்களும் இல்லாமல் நடந்ததாக, ஏழு பார்வையாளர்களின் அறிக்கை முடிவுகளை மேற்கோள் காட்டி, மலேசிய மனித உரிமைகள் ஆணையம் (சுஹாகாம்) கூறியது. சுமார் 1,000 பேர் பங்கேற்றதாகச் சுஹாகாம் மதிப்பிட்ட வேளையில், 400 பேர் கலந்துகொண்டதாக போலீசார் கூறினர்.…
17,150 புதிய நேர்வுகள், 160 மரணங்கள்
கடந்த 24 மணி நேர நேரத்தில், 17,150 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், இன்று 160 கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் இத்தொற்றுக்குப் பலியானவர் எண்ணிக்கையை 9,184- ஆக உயர்த்தியுள்ளது. இதற்கிடையில் இன்று, 11,326 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.…
‘இந்தியா அக்கான் புங்கோஸ்’ வீடியோ : அது என்னுடைய குரல்…
டிஏபி தேசிய உதவித் தலைவர் எம். குலசேகரன், 'இந்தியச் சமூகத்தைத் தடுப்பூசி மூலம் கொல்ல அரசு முயல்கிறது' என்று பரவும் ஆடியோவில் இருப்பது தனது குரல் என்பதை மறுத்தார். மாறாக, தனது குரலைப் பிரதிபலிக்க முயற்சிக்கும் யாரோ இதனைச் செய்துள்ளனர் என்று குலசேகரன் கூறினார். "அந்த வீடியோ உண்மையானது…
அவசரக்காலச் சட்டம் குறித்து வணிகக் குழு விளக்கம் கோரியது
கோவிட் -19 தொற்றுநோய் காலகட்டத்தில் நடைபெறும் வணிகம் தொடர்பான விதிமுறைகள் குறித்து தெளிவுபடுத்துமாறு, வணிகக் குழுக்களின் கூட்டணி அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டது. ஏனென்றால், அவர்களின் கூற்றுப்படி, ஜூலை 21-ம் தேதி, மாமன்னரின் ஒப்புதலைப் பெறாமல் அரசாங்கத்தால் இரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படும் அவசரகாலச் சட்டத்தின் கீழ், குற்றங்கள் மற்றும் தண்டங்களின் நிலை…
17,786 புதிய நேர்வுகள், 165 மரணங்கள்
கடந்த 24 மணி நேர நேரத்தில், 17,786 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், இன்று 165 கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் இத்தொற்றுக்குப் பலியானவர் எண்ணிக்கையை 9,024-ஆக உயர்த்தியுள்ளது. இதற்கிடையில் இன்று, 11,718 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப்…
#லாவான் ஆர்ப்பாட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் ஐவரைப் போலீசார் அழைத்தனர்
இன்று, கோலாலம்பூரில் நடந்த #லாவான் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்த மக்கள் ஒற்றுமை செயலகத்தைச் சார்ந்த (எஸ்.எஸ்.ஆர்.) ஐவரைக் காவல்துறை அழைத்தது. பேரணி அமைதியாகக் கலைந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஏற்பாட்டாளர்கள் வெளியிட்ட ஓர் அறிக்கையில், நாளை காலை 10 மணிக்குத் தங்கள் வழக்கறிஞர்களுடன், டாங் வாங்கி மாவட்டக் காவல்…
#லாவான் ஆர்ப்பாட்டம் : பிரதமரைப் பதவி விலகக் கோரி, நூற்றுக்கணக்கானோர் அணிவகுப்பு
இன்று, கோலாலம்பூர், மெர்டேக்கா சதுக்கத்தில், கறுப்பு உடையணிந்த நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், பிரதமர் முஹைதின் யாசின் பதவி விலக வேண்டுமெனக் கோரி ஒன்று கூடினர். "தோல்வியடைந்த அரசாங்கம்" என்று எழுதப்பட்டப் பதாகைகள் மற்றும் பெயர்ப் பலகைகளை அதிகமானோர் கையிலேந்திச் சென்றனர், மற்றவர்கள் கருப்பு கொடிகளை அசைத்தனர். கோவிட் -19 நோய்த்தொற்றை…
சரவாக்கில் அவசரநிலை பிரகடனம்
கோவிட் -19 தொற்றுக்கு மத்தியில், தேர்தலை ஒத்திவைக்க சரவாக்கில் உள்ளூர் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. சரவாக் அவசரகால (அத்தியாவசிய அதிகாரங்கள்) அரசாணை 2021, நேற்று, மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது, அது ஆகஸ்ட் 2 முதல் நடைமுறைக்கு வரும். பிப்ரவரி 2, 2022 வரை, ஆறு மாதங்களுக்கு இந்த உள்ளூர் அவசர…
அவசரகாலச் சட்டம் : அமைச்சரவை சுயாதீனக் குழுவின் ஆலோசனையைப் பெறத்…
அமைச்சரவை கூட்டாட்சி அரசியலமைப்பின் கீழ் அமல்படுத்தப்பட்ட அவசரச் சட்டங்களை இரத்து செய்வது குறித்து, 2021 சுயாதீன அவசரக்காலச் சிறப்பு குழுவின் ஆலோசனையைப் பெறத் தேவையில்லை. வட மலேசியப் பல்கலைக்கழகத்தின் கொள்கை விவகாரங்கள், பொருளாதார அரசியல் மற்றும் சர்வதேச ஆய்வுகள், சர்வதேச ஆய்வுகளுக்கான மைய மூத்த விரிவுரையாளர், டாக்டர் எம்.டி.சுக்ரி…
திங்கட்கிழமை சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் கோவிட் -19 தொற்றால் முறியடிக்கப்பட்டதா?
மக்களவை திங்கள்கிழமை (ஆகஸ்ட் 2) தனது அமர்வை மீண்டும் தொடங்க உள்ளது, ஆனால், கடந்த நான்கு நாட்களில் ஏற்பட்ட சில நிகழ்வுகளின் காரணமாக, அது இப்போது நிச்சயமற்றதாகக் காணப்படுகிறது. புத்ராஜெயாவுக்கு நெருக்கமான ஒரு வட்டாரம், நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கோவிட் -19 நேர்வுகள் கண்டறியப்பட்டதால், சிறப்பு நாடாளுமன்ற அமர்வின் நேரம்…
தக்கியுடின், இட்ரூஸ் மீது குற்றம் சாட்டப்பட வேண்டும் – எம்.பி.
மக்களவையைத் தவறாக வழிநடத்தியதாகக் கூறி, பிரதமர் துறை அமைச்சரான தக்கியுடின் ஹசான் மற்றும் வழக்கறிஞர் இட்ருஸ் ஹருண் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம் குலசேகரன் ஒரு பிரேரணையை அனுப்பினார். மக்களவை செயலாளருக்கு அனுப்பிய, இன்றையத் தேதியிட்ட அக்கடிதத்தின்படி, ஜூலை 26, 27…
அம்னோ : வரையறுக்கப்பட்ட ஆணையுடன் ஓர் இடைக்கால அரசாங்கம்
பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியத்தை நிர்வகிப்பதற்கும், 15-வது பொதுத் தேர்தலுக்கு (ஜிஇ) நாட்டைத் தயார்படுத்துவதற்கும், வரையறுக்கப்பட்ட ஆணை கொண்ட ஒரு தற்காலிக அரசாங்கத்தை நிறுவ வேண்டுமென அம்னோ முன்மொழிந்துள்ளது. "ஜிஇ நடத்தப்படும் போது, இந்த இடைக்கால அரசாங்கம் நிறுத்தப்படும்," என்று அம்னோ உதவித் தலைவர் காலிட் நோர்டின் கூறினார். நேற்று,…
நாடாளுமன்றத்தில் பி.என். அரசாங்கம் தனது ஆதரவை நிரூபிக்க வேண்டும் –…
நாடாளுமன்றத்தில் தேசியக் கூட்டணி (பி.என்.) அரசுக்கு இன்னும் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகத் துணைப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினாலும், உண்மை நிரூபிக்கப்பட வேண்டும் என்று அன்வர் இப்ராஹிம் கருத்து தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவரின் கூற்றுப்படி, இஸ்மாயில் சப்ரி கூறும் ஆதரவின் செல்லுபடியை மக்களவையில் சோதிக்க வேண்டும், அதன்…
ஐஜிபி : கவலைப்பட வேண்டாம், தேசியப் பாதுகாப்பு கட்டுப்பாட்டில் உள்ளது
நாட்டின் பாதுகாப்பு நிலைமை மற்றும் பொது ஒழுங்கு கட்டுப்பாட்டில் இருப்பதாக அரச மலேசியக் காவற்படை (பிடிஆர்எம்) உறுதி அளித்துள்ளது. காவற்படைத் தலைவர், அக்ரில் சானி அப்துல்லா சானி, சமூகத்தின் நல்வாழ்வை உறுதி செய்ய (பிடிஆர்எம்) தனது கண்காணிப்பை அதிகரிக்கும் என்பதால், பொதுமக்கள் கவலைப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.…






















