20,670 புதிய நேர்வுகள், கே.எல். மற்றும் ஏழு மாநிலங்களில் 4…

இன்று நண்பகல் நிலவரப்படி, 20,670 புதிய கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளன. சிலாங்கூர், பினாங்கு, கிளந்தான், பேராக், கெடா, சபா, ஜொகூர் மற்றும் கோலாலம்பூரில் 1,000-க்கும் மேற்பட்ட கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளன. மேலும், இன்று 260 கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் இத்தொற்றுக்குப் பலியானவர் எண்ணிக்கையை…

திங்கட்கிழமை முஹைதீன் அகோங்கை எதிர்கொள்வார்

பெர்சத்து கட்சி தலைவர், முஹைதீன் யாசின், வரும் திங்கட்கிழமை மாட்சிமை தங்கியப் பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷாவை எதிர்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. திங்கட்கிழமை மதியத்திற்குள் அச்சந்திப்பு நடக்கும் என்று நெருக்கமான வட்டாரம் மலேசியாகினிக்கு ஒரு குறிப்பைக் கொடுத்தது. தற்போது, ​​முஹைதீன் தனது பிரதமர் சேவையை முடிக்கும்…

முஹைதீன் மீது போலீஸ் புகார், எம்ஏசிசி விசாரணைக்குக் கோரிக்கை

நேற்று, பிரதமர் முஹைதீன் யாசின் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு அளித்த சலுகைகள், ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்புடையவை எனக்கூறி, பிரதமரை விசாரிக்க வேண்டுமென அமானா போலீசில் புகார் செய்தது. அமானாவால் வெளியிடப்பட்ட தகவலின் அடிப்படையில், இன்று காலை 11 மணி முதல், பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அறிக்கைகள் சமர்ப்பிக்கத் தொடங்கியுள்ளன.…

சிலாங்கூர் பிஎன் : ‘No Anwar, No DAP’ என்ற…

சிலாங்கூர் தேசிய முன்னணியின் (பிஎன்) தகவல் பிரிவு தலைவர், இஷாம் ஜலீல், இதற்கு முன்பு அம்னோ தலைமையால் செய்யப்பட்ட, 'No Anwar, No DAP' (அன்வர் இல்லை, டிஏபி இல்லை) என்ற கொள்கை என்னவானது என்று கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் முஹைதீன் யாசின் நேற்று பல சலுகைகளை வழங்கிய…

சபாநாயகர் பதவியை அஸார் இராஜினாமா செய்ய வேண்டும் – அமானா

மக்களவை சபாநாயகர் பதவியைக் காலி செய்யுமாறு கோரி, அஸார் ஹருனுக்கு அமானா நேற்று ஒரு பிரேரணையை அனுப்பினார். அமானா தலைவர் முகமட் சாபு, ஜூலை 26 முதல் 29-க்கு இடையில் நடந்த மக்களவையின் சிறப்பு அமர்வின் போது, அஸாரின் நடவடிக்கையின் அடிப்படையில் இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது என்றார். "மக்களவை…

வழக்கறிஞர்கள் : பெரும்பான்மை இல்லாமல் முஹைதீன் பிரதமராக இருக்க முடியாது

பெரும்பான்மை ஆதரவை இழந்ததை ஒப்புக்கொண்ட பிறகு, முஹைதீன் யாசின் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருப்பதற்கு வழியில்லை என்று வழக்கறிஞர் ஹனிஃப் கத்ரி அப்துல்லா கூறினார். கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவு 43 (4), பெரும்பான்மை ஆதரவு இல்லாதப் பிரதமருக்கு இரண்டு தேர்வுகளை மட்டுமே வழங்குகிறது - அதாவது தேர்தல்களை நடத்த…

21,468 புதிய நேர்வுகள், 277 மரணங்கள்

இன்று மதியம் 12 மணி நிலவரப்படி, 21,468 புதியக் கோவிட் -19 நேர்வுகளும் 277 மரணங்களும் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று சம்பவித்த 277 கோவிட்-19 இறப்புகள், நாட்டில் இத்தொற்றுக்குப் பலியானவர் எண்ணிக்கையை 11,968- ஆக உயர்த்தியுள்ளது. இதற்கிடையில் இன்று, 17,025 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.…

புக்கிட் அமான் தனது உறுப்பினர்களின் விடுப்பை உடனடியாக நிறுத்தியது

மறு அறிவித்தல் வரும் வரை, அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் அப்பணிபடை உறுப்பினர்களுக்கான விடுப்பை முடக்கி வைக்க புக்கிட் அமான் உத்தரவு பிறப்பித்துள்ளது. புக்கிட் அமான் மேலாண்மைத் துறை இயக்குநர், ஸைனி ஜாஸ், நேற்று 'ஓப் அமான்' நடவடிக்கை தொடங்கப்பட்டதை அடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, மேலும் இது…

‘யாரும் பெரும்பான்மையை நிரூபிக்காததால், நான் இராஜினாமா செய்யவில்லை’

புதியப் பிரதமராக இருப்பதற்குப் போதுமான பெரும்பான்மையை யாரும் நிரூபிக்க முடியாததால், தான் பதவியை இராஜினாமா செய்யவில்லை என்று முஹைதீன் யாசின் கூறினார். "மக்களவையின் வேறு எந்த உறுப்பினருக்கும் பெரும்பான்மை ஆதரவு இல்லாத சூழ்நிலையில், புதியப் பிரதமரை அரசியலமைப்பின் படி நியமிக்க முடியாது என்று நான் நினைக்கிறேன். "பிரதமரை நியமிக்க…

‘நம்பிக்கை பிரேரணைக்கு ஒப்புதல் அளிக்க, பிஎன் மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை…

மக்களவையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஒப்புதல் அளிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, தேசியக் கூட்டணி (பிஎன்) பிறக் கட்சி தலைமைகலுடன் ஆலோசனை செய்ய முடிவு செய்துள்ளதாகப் பிரதமர் முஹைதீன் யாசின் கூறினார். மக்களவையில் பிரதமருக்கான நம்பிக்கை வாக்கெடுப்பை அங்கீகரிக்க, பிஎன்-க்கு வெளியே உள்ள கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசிக்க…

பி.எச்.-இன் பிரதமர் வேட்பாளராக ஒரே ஒரு பெயர் மட்டுமே –…

பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) தலைமை மன்றம், புதியப் பிரதமர் வேட்பாளராக ஒரு பெயரை மட்டும் குறிப்பிடுவது குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக என்று எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் வலியுறுத்தினார். "அது பி.எச்.-இன் நிலைப்பாடு, பி.எச்.-இலிருந்து ஒரு வேட்பாளர் பெயர் மட்டுமே பரிந்துரைக்கப்படும், இது குழப்பத்தைத் தவிர்க்கவே, ஏனென்றால் மற்றவர்களுடன் அப்பதவிக்காகப்…

ராம்கர்பால் : சனுசியைக் காவல்துறை விசாரிக்குமா?

புக்கிட் கெலுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங், கொள்கலன்களில் கோவிட் -19 உடல்கள் நகைச்சுவையால் சர்ச்சையைக் கிளப்பிய கெடா மந்திரி பெசார் (எம்பி) முஹம்மது சனுசி நோரைப் காவல்துறை விசாரிக்குமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். சமூக ஊடகங்களில், சனுசியை அவமதித்ததாகக் கூறி நாடு முழுவதும் பலரைப் போலீசார் விசாரித்ததைத்…

12 முதல் 17 வயதுடைய இளையர்களுக்கான தடுப்பூசி தொடங்கப்படும் –…

தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டம் (பிக்), 12 முதல் 17 வயதிற்குட்பட்ட இளையர்களுக்குத் தடுப்பூசி போடும் செயல்முறையைத் தொடங்கும் என்று அதன் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுதீன் கூறினார். முன்னுரிமைக்கு ஏற்ப, பிக் தடுப்பூசியைத் தொடங்கும் என்று அவர் கூறினார். அதாவது, நாள்பட்ட நோய்களுடைய இளையர்கள் (12…

`பிஎன் தலைவர்களுடனான சந்திப்பு, சாதாரணமானது` – பிரதமர்

தேசியக் கூட்டணி (பிஎன்) கட்சிகளின் முக்கியத் தலைவர்களுடனான சந்திப்பு, ஒரு சாதாரண சந்திப்பு என்று பிரதமர் முஹைதீன் யாசின் கூறினார். "இது ஒரு சாதாரண சந்திப்பு. நான் அவர்களை நீண்ட காலமாகப் பார்க்கவில்லை, சிறிது ஏக்கமாக இருந்தது, அதனால்தான்…,” என்று அவர் நேற்று, கோல திரெங்கானுவில் செய்தியாளர்களிடம் கேலியாகப்…

முஹைதீனுக்கான ஆதரவின் எண்ணிக்கை அறிய விரும்பம் – இஸ்தானா கடிதம்…

முஹைதீன் யாசினுக்கு மக்களவை உறுப்பினர்களின் மொத்த ஆதரவு குறித்து, மக்களவை சபாநாயகரின் உறுதிப்பாட்டை பெற இஸ்தானா நெகாரா கடிதம் அனுப்பியதாகக் கூறப்படுகிறது. பரவலாகி வரும் அக்கடிதத்தின் அடிப்படையில், டத்தோ பெங்கலோல பிஜாயா இஸ்தானா நெகாரா கையெழுத்திட்ட அக்கடிதம், சபாநாயகர் அஸார் ஹருனுக்கு ஆகஸ்ட் 9-ம் தேதி அனுப்பப்பட்டுள்ளது. இந்த…

பெர்சே : ஜிஇ15-க்கு முன்னதாக, தேர்தல் எல்லைகளை மதிப்பாய்வு செய்க

தூய்மையான மற்றும் நேர்மையான தேர்தலுக்கான கூட்டமைப்பு (பெர்சே 2.0) 15-வது பொதுத் தேர்தலுக்கு (ஜிஇ15) முன்னதாக, தேர்தல் எல்லைகளை மறுபரிசீலனைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. மத்திய அரசு மறுத்தால், சீர்திருத்த சிந்தனை கொண்ட மாநில அரசு, சீர்திருத்தத்தை முன்னெடுக்க வேண்டும் என்று அது கூறியது. இன்று…

‘சட்டசபையைக் கலைத்துவிடுவேன்’ – ஜொகூர் சுல்தான் எச்சரிக்கை

ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராகிம் அல்மர்ஹும் சுல்தான் இஸ்கண்டார், தற்போதைய அரசாங்கத்தைக் கவிழ்க்க சில தரப்பினர் முயற்சி செய்கிறார்கள் என்றால், ஜொகூர் மாநிலச் சட்டசபையைக் கலைக்க தயங்க மாட்டேன் என்று இன்று கூறினார். "ஒவ்வொருவரும், மக்கள் நலன்களைப் பற்றி சிந்தியாமல், தங்கள் சொந்த நிலைப்பாட்டை மட்டுமே நினைத்தால், தேர்ந்தெடுக்கப்பட்ட…

‘பிரதமரின் பெரும்பான்மையத் தீர்மானிப்பது சபாநாயகரின் வேலை அல்ல’

எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம், மக்களவை சபாநாயகர் அஸார் அஸிசான் ஹாரூனை, "பதவி வகிக்க தகுதியற்றவர்" என்று விமர்சித்ததற்கு, எரிசக்தி மற்றும் இயற்கை வளத் துறை துணை அமைச்சர் அலி பிஜு முரண்படுவதாகக் கூறினார். பல அம்னோ எம்.பி.க்கள், பிரதமர் முஹைதீன் யாசினுக்கான ஆதரவைத் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து,…

மாநிலச் சட்டசபையை நடத்தும் முதல் மாநிலமாக ஜொகூர்

இன்று தொடங்கும் ஜொகூர் மாநிலச் சட்டசபையின் நான்காவது கூட்டத்தொடர், தேசிய மறுவாழ்வு திட்டக் (பிபிஎன்) கால கட்டத்தில், சட்டசபை கூட்டத்தை நடத்திய முதல் மாநிலம் ஜொகூர் என்பதால் பல தரப்பினரின் கவனத்தை நிச்சயம் ஈர்க்கும். ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் அல்மர்ஹும் சுல்தான் இஸ்கண்டார் அவர்களால் அதிகாரப்பூர்வமாக தொடக்கி…

கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி பதிவு குறைவாக உள்ளது, இறப்புகள் அதிகரித்து வருகின்றன

கோவிட் -19 தொற்றுக்குச் சாதகமான கர்ப்பிணிப் பெண்களின் இறப்புகள் மற்றும் கடுமையான நோய்த்தொற்றுகள் பெருமளவில் அதிகரித்து இருப்பதாக சுகாதார அமைச்சு (எம்.ஓ.எச்.) தெரிவித்துள்ளது. அக்குழுவினரிடையே, குறைந்த தடுப்பூசி பதிவு விகிதங்களுக்கு மத்தியில் இந்த அதிகரிப்பு உள்ளது. "கர்ப்பிணிப் பெண்கள், கடுமையான கோவிட் -19 தொற்றைப் பெறுவதற்கான அதிக ஆபத்துள்ள…

பிஎன் கட்சி தலைவர்களுடன் முஹைதீன் இரண்டு மணி நேரம் சந்திப்பு

புத்ராஜெயா, பெர்டானா புத்ராவில், தேசியக் கூட்டணியின் (பிஎன்) முக்கியக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் முஹைதீன் யாசின் இன்று இரண்டு மணி நேர சந்திப்பை நடத்தினார். சரவாக் முதல்வரும், சரவாக் கூட்டணி கட்சியின் (ஜிபிஎஸ்) தலைவருமான பாதிங்கி அபாங் ஜொஹாரி துன் ஓபேங் மற்றும் மசீச தலைவரும் போக்குவரத்து அமைச்சருமான…

புதிய நேர்வுகள் 20,780, ஏழு மாநிலங்களில் 4 இலக்கங்களில் எண்ணிக்கை,…

கடந்த 24 மணி நேர நேரத்தில், 20,780 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான நேர்வுகளைப் பதிவுசெய்துள்ள நிலையில், மற்ற ஆறு மாநிலங்கள் 1,000-க்கும் மேற்பட்ட புதிய நேர்வுகளைப் பதிவு செய்துள்ளன. செயலில் உள்ள நேர்வுகளின்…