27 வயதான ஷானன் ஆன்-ஓய் (Shannon Anne-Ooi), பொது இடத்தில் சட்டவிரோத நோக்கத்திற்காகத் தாக்குதல் ஆயுதத்தை வைத்திருந்ததாக இன்று காலை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார். சனி இரவு நடைபெற்ற 'ரெயின் ரேவ்' (Rain Rave) நீர் இசை விழாவின் போது, கத்தியை எடுத்து மிரட்டிய ஒரு பெண்ணிடமிருந்து பொதுமக்கள்…
‘இன்று காலை முஹைதீனிடம் இருந்து நல்ல செய்தி வரும்’
இடைக்காலப் பிரதமர் முஹைதீன் யாசின், இன்று காலை நாட்டிற்கு "நல்ல செய்தியை" கொண்டு வருவார் என்று பெர்சத்து தகவல் பிரிவுத் தலைவர், வான் சைபுல் வான் ஜான் கூறினார். நேற்றிரவு, உத்துசான் மலேசியாவிடம் பேசிய வான் சைபுல், அவர் என்ன சொல்ல உள்ளார் என்பது குறித்து மேலும் கருத்து…
அரசியல் கட்சித் தலைவர்கள் இன்று இரவு விளக்கக் கூட்டம் நடத்துகின்றனர்
இன்று பிற்பகல், யாங் டி-பெர்த்துவான் அகோங் முன்னிலையில் தங்கள் தலைவர்கள் ஆஜரான பிறகு, தங்கள் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க பல அரசியல் கட்சிகள் கூட்டங்கள் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று இரவு 8.30-க்கு, அம்னோவின் 38 எம்.பி.க்களும், கோலாலம்பூரில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் சந்திப்பார்கள் என்று அம்னோ…
கோவிட் -19 (ஆகஸ்ட் 17): 19.6 ஆயிரம் புதிய நேர்வுகள்,…
கோவிட் -19 | இன்று மதியம் வரை 19,631 புதிய கோவிட் -19 நேர்வுகளை சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கிளாங் பள்ளத்தாக்கு நேர்வுகள் வீழ்ச்சியைக் காட்டுகிறது, இன்றும் இரண்டாவது நாளாக 8,000 க்கும் குறைவான நேர்வுகளை பதிவு செய்யப்பட்டுள்ளன.மற்ற ஆறு மாநிலங்கள், நான்கு இலக்க நேர்வுகளைப் பதிவு செய்துள்ளன.…
நிக் நஸ்மி : முஹைதீனின் அனைத்து ஜிஎல்சி அரசியல் நியமனங்களும்…
செத்தியவங்சா நாடாளுமன்ற உறுப்பினர், நிக் நஸ்மி நிக் அஹ்மத், முஹைதீன் யாசினால் நியமிக்கப்பட்ட அனைத்து ஜிஎல்சி அரசியல் நியமனங்களும் தங்கள் பதவியை இராஜினாமா செய்ய வேண்டுமென வலியுறுத்தினார். முஹைதீன் பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இந்த அழைப்பு வந்தது. “முஹைதீனின் இராஜினாமாவுடன், ஜிஎல்சி மற்றும் ஜிஎல்ஐசியை வழிநடத்தும்…
இடைக்கால பிரதமராக முஹைதீனின் பங்கு என்ன – வல்லுநர்களின் கருத்து
இடைக்கால பிரதமராக முஹைதீன் யாசின் பங்கு, நாட்டின் நிர்வாகம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதோடு மட்டுமின்றி, ஒரு புதிய பிரதமர் நியமிக்கப்படும் வரையில், வழக்கம் போல் அப்பணியைத் தொடரலாம் என்று அரசியலமைப்பு மற்றும் சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். அரசியலமைப்பு வல்லுனரும் இணைப் பேராசிரியருமான டாக்டர்…
நாளை மாலை 4 மணிக்குள், பிரதமர் வேட்பாளரைப் பரிந்துரைக்க எம்.பி.க்களுக்கு…
நாட்டின் அடுத்த பிரதமராக நியமிக்கப்படுவதற்கு விருப்பமான வேட்பாளரைப் பரிந்துரைக்குமாறு, மக்களவையின் அனைத்து உறுப்பினர்களையும் இஸ்தானா நெகாரா அறிவுறுத்தியுள்ளது. எம்.பி.க்கள் எழுத்துப்பூர்வமாக ஓர் அறிக்கையைச் சமர்ப்பிக்க, நாளை மாலை நான்கு மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அக்கடிதம் உண்மை என்று சான்றளிக்கப்பட்டிருக்க வேண்டும். பேரரசரின் உத்தரவின் பேரில், இன்று காலை,…
நேரடி செய்தி : அகோங் அனைத்து கட்சித் தலைவர்களையும் ஒரே…
பிரதமர் முஹைதீன் யாசின் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, யாங் டி -பெர்த்துவான் அகோங், இன்று பிற்பகல் 2 மணிக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களைச் சந்திக்கிறார். பிற்பகல் 1.30 : ஆதாரங்களின்படி, அகோங் அனைத்து கட்சித் தலைவர்களையும் ஒரே நேரத்தில் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஒவ்வொருவராக அல்ல. இந்தச் சந்திப்பில்…
ஜோமோ : சுகாதாரம் மற்றும் பொருளாதார நெருக்கடியில் அரசு முழுமையாக…
அதிகமான வேலை வாய்ப்புகளைக் காப்பாற்றுவதற்காக, நாடு எதிர்கொண்டிருக்கும் சுகாதார நெருக்கடி மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசாங்கம் முழு கவனம் செலுத்த வேண்டும் என்று பொருளாதார நிபுணர் பேராசிரியர் டாக்டர் ஜோமோ க்வாமே சுந்தரம் கூறினார். கிழக்கு ஆசிய நாடுகளான சீனா, தென் கொரியா, வியட்நாம் மற்றும் லாவோஸ்…
பகாங் மாநில, சவ அடக்க உதவியில் இனப்பாகு வேண்டாம்!
இராகவன் கருப்பையா- கோறனி நச்சிலின் கோரத்திற்குப் பலியாகும் பகாங் மாநில மக்களின் சவ அடக்கச் செலவுகளை மாநில அரசாங்கம் ஏற்றுக்குக் கொள்ளும் என இவ்வாரம் வெளியான தகவல் நமக்குச் சற்று ஏமாற்றத்தையே அளிக்கிறது. மரணமடைவோரின் குடும்பங்கள் எதிர்நோக்கும் சுமைகளைக் கருத்தில் கொண்டு மாநில அரசாங்கம் இம்முடிவை எடுத்ததாக மந்திரி பெசார்…
நாளை அகோங் முன் ஆஜராகுமாறு கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு
முஹைதீன் யாசின் பிரதமர் பதவியில் இருந்து விலகி, தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கம் சரிந்ததைத் தொடர்ந்து, நாளை மாட்சிமை தங்கியப் பேரரசரை எதிர்கொள்ள இஸ்தானா நெகாரா முக்கிய அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதுவரை, நான்கு அரசியல் கட்சிகள் - அம்னோ, பாஸ், டிஏபி மற்றும் பெஜுவாங் -…
பாஸ், அம்னோ, பெர்சத்து – தனி தனியாகப் சிறப்பு கூட்டத்தை…
நாட்டின் அரசியல் முன்னேற்றங்களைத் தொடர்ந்து, பல அரசியல் கட்சிகள் இன்று சிறப்பு கூட்டங்களை நடத்தின. மலேசியாகினி தொடர்பு கொண்டபோது, பாசீர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர், அஹ்மத் ஃபட்லி ஷாரி, பாஸ் தங்கள் மக்கள் பிரதிநிதிகளுடன் ஒரு சிறப்பு கூட்டத்தை நடத்தியதை உறுதிப்படுத்தினார். "ஆமாம், ஒரு சிறப்பு கூட்டம் நடந்தது,"…
முஹைதீன் : இடைக்காலப் பிரதமருக்குக் குறைந்த அதிகாரமே
யாங் டி-பெர்த்துவான் அகோங் ஒப்புதல் அளித்தபடி, தற்காலிகப் பிரதமராக தனது கடமைகளை நிறைவேற்ற உள்ளதாக முஹைதீன் யாசின் இன்று கூறினார். புத்ராஜெயாவில், பிரதமர் அலுவலகத்தில் மூத்த ஊடக ஆசிரியர்களுடனான சந்திப்பில், "இது ஒரு கெளரவமான வேலை, நான் (தற்காலிக) பிரதமராக எனது கடமைகளைச் செய்து, தொடர்ந்து நாட்டுக்கு உதவுவேன்,"…
அரசியலும் தொற்றுநோயும் : கோவிட் -19 தொற்றைக் கையாள்வதில் ‘உடைந்த’…
நாட்டில் தொற்றுநோய் பரவிவந்த காலகட்டத்தில், அரசாங்கத்தின் ஆட்சி அதிகாரத்தைத் தேசியக் கூட்டணி (பிஎன்) கைப்பற்றியது. இது புதியப் பிரதமரையும் அவரது அமைச்சரவையையும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த கட்டாயப்படுத்தியது. ஆரம்பத்தில், எடுக்கப்பட்ட அணுகுமுறைகள் குறைந்த எண்ணிக்கையிலான நேர்வுகளுடன், நேர்மறையான முடிவுகளைக் காட்டியது. ஆனால், விரைவில் அது கைமீறி போனது. ஜனவரி 25,…
19,740 புதிய நேர்வுகள் மலாக்கா, சரவாக் நேர்வு பதிவுகளை முறியடித்தது
கடந்த 24 மணி நேர நேரத்தில், 19,740 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கோலாலம்பூர், சிலாங்கூர், சபா, கெடா, சரவாக், ஜோகூர், மலாக்கா, பினாங்கு மற்றும் கெளந்தான் ஆகிய எட்டு மாநிலங்களில் 1,000 க்கும் மேற்பட்ட புதிய நேர்வுகளை பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்கத்தைவிட…
‘யாருக்கும் பெரும்பான்மை இல்லை, அம்னோ ஒற்றுமை அரசாங்கத்தை முன்மொழிகிறது
முஹைதீன் யாசினின் இராஜினாமாவை நாடு எதிர்பார்த்த நிலையில், அம்னோ உச்சமன்ற செயற்குழு உறுப்பினர் (எம்.கே.டி.) ஜொஹரி அப்துல் கனி போதிய அளவு பெரும்பான்மை ஆதரவு இல்லாததால், யாருக்கும் பிரதமர் வேட்பாளருக்கும் தகுதி இல்லை என்று கூறினார். நாட்டின் பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியம் குறித்து அக்கறை கொண்ட அவர், அனைவரும்…
ஏன் அன்வார் மலேசியாவுக்குப் பிரதமராக வேண்டும்?
லிம் கிட் சியாங் | மலேசியாவிற்குப் பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராகிம் புதியப் பிரதமராகத் தேவைபடுகிறார், கோவிட் -19 தொற்றால் ஏற்படும் பேரழிவைத் தடுக்கக்கூடியப் புதியப் படைகள் மற்றும் கொள்கைகளைக் கொண்டு வரவும் மலேசியக் கனவின் உணர்வைத் தூண்டவும் அவர் தேவை. நம் நாடு 12,500-க்கும் மேற்பட்ட இறப்புகள்…
அமைச்சரவை இராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளது – கைரி ஜமாலுதீன்
அமைச்சரவை உறுப்பினர்கள் யாங் டி-பெர்த்துவான் அகோங்கிற்கு இராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளனர். இந்த விஷயத்தை அம்னோ அமைச்சர் கைரி ஜமாலுதீன் சமூக ஊடகங்களில் அறிவித்தார். மீண்டும் ஒரு முறை நாட்டுக்குச் சேவை செய்யும் வாய்ப்புக்குக் கொடுத்ததற்கு நன்றி. இருப்பினும், இதுவரை இஸ்தானா நெகாரா அல்லது அரசாங்க பொதுச் செயலாளரிடமிருந்து எந்த…
‘ஜிஇ14 ஆணையை ‘மீட்டெடுக்க’, இணைந்து வேலை செய்யுங்கள்’ – அன்வர்…
பிரதமர் முஹைதீன் யாசினின் பதவி விலகல் மற்றும் அவரது வாரிசு யார் என்பது குறித்த ஊகங்களுக்கு மத்தியில், எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம் மற்றும் வாரிசான் தலைவர் ஷாஃபி அப்டால் ஆகியோர் கூட்டாக இணைந்து ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்கி, பக்காத்தான் ஹரப்பானுக்கு மக்கள் கொடுத்த ஆணையைத் திரும்பப்…
20,546 புதிய நேர்வுகள், பஹாங்கில் பாதிப்பின் எண்ணிக்கை அதிகரிப்பு
கடந்த 24 மணி நேர நேரத்தில், 20,546 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும், 20 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய தொற்றுக்கள் ஏற்பட்ட தொடர்ச்சியான ஐந்தாவது நாள் இதுவாகும். சிலாங்கூர், சபா, கெடா, ஜொகூர், கோலாலம்பூர், பினாங்கு, பேராக் மற்றும் கிளந்தான்…
Speak for Malaysia, Speak for Malaysians ! –…
It is in the air that Tan Sri Muhyiddin Yassin will after all relinquish the premiership. There are indications that Statutory Declaration (SD) hunting is underway to garner support for a candidate aligned with Muhyiddin…
பி.எச். தலைவர்கள் எதிர் தரப்பினருடன் பேச அனுமதிக்கப்படுகிறார்கள் – குவான்…
பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) தலைவர்கள், தங்கள் அரசியல் போட்டியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுமதிக்கப்படுவதாக டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறினார். இருப்பினும், பி.எச்.-இன் மூன்று முக்கியத் தலைவர்கள் - பிகேஆர் தலைவர் அன்வர் இப்ராகிம், அமானா தலைவர் முகமட் சாபு மற்றும் லிம் - அவ்வாறு…
கோலாலம்பூரில் பெர்சத்து தலைவர்கள் சந்திப்பு
பெர்சத்து கட்சியின் முக்கியத் தலைவர்கள், தற்போது கோலாலம்பூர், பப்ளிகாவில் உள்ள தேசியக் கூட்டணி (பிஎன்) தலைமையகத்தில் சந்திப்பு ஒன்றை நடத்துகின்றனர். அரசாங்கத்தின் நிலை குறித்த பல்வேறு ஊகங்கள், தொடர்ந்து கவலையளித்து வரும் நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது. மேலும், பெர்சத்து தலைவர் முஹைதீன் யாசின் பிரதமராக இருக்கும் நிலை…
நீண்ட கால சீர்திருத்தங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரம் இது…
நீண்டகால சீர்திருத்தங்களைச் செயல்படுத்த, ஓர் ஒற்றுமை அரசாங்கம் அல்லது இடைக்கால அரசாங்கம் விரைவில் சாத்தியமாகும் என்று திரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்-மலேசியா (திஐ-எம்) தெரிவித்துள்ளது. அந்த சர்வதேச அமைப்பு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், சிறந்த மற்றும் நீண்ட கால சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்த ஒரு பிரச்சார அணியைத்…
























