பொருளாதார நிலை சாதகமாக இருந்தால், 2027-ஆம் ஆண்டு மத்திய வரவு செலவுத் திட்டத்தில் சபா மாநிலத்திற்கான சிறப்பு மானியத்தை அதிகரிப்பதைக் குறித்து மத்திய அரசு பரிசீலிக்கத் தயாராக உள்ளது என்று முஸ்தபா சக்மூட் தெரிவித்தார். "பொருளாதார நிலை இடமளித்தால், சபாவுக்கான சிறப்பு மானியத்தை அதிகரிப்பதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது…
கோவிட்-19: 277 புதிய பாதிப்புகள், இறப்புகள் ஏதும் இல்லை
நீண்ட நாட்களாக இரண்டு இலக்கங்களில் இருந்த கோவிட்-19 நோய்த்தொற்றின் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை, இன்று மீண்டும் மூன்று இலக்கத்திற்கு உயர்ந்துள்ளது. புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, 277 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று கூறினார். இதனால்…
மகாதீரின் முகாமில் இருந்து மூன்று பெர்சத்து தலைவர்களை முகிதீன் வெளியேற்றினார்
டாக்டர் மகாதிர் முகமதுக்கு ஆதரவாளர்களாக அறியப்பட்ட மத்திய மற்றும் மாநில அளவில் உள்ள மூன்று பெர்சத்து தலைவர்கள் முகிதீன் யாசினால் நீக்கம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். அவர்கள் பெர்சத்து உச்ச மன்றத்தின் உறுப்பினர் அக்ரம்ஸ்ஷா முவாம்மார் உபைடா சனூசி, பினாங்கு பெர்சத்து தலைவர் மர்சுகி யாஹ்யா மற்றும் கெடா…
முதல் காலாண்டில் வேலை இழப்புகள் 42 சதவீதம் அதிகரித்துள்ளன –…
கோவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்து, இந்த ஆண்டு முதல் காலாண்டில் நாட்டில் வேலை இழப்புகள் 42 சதவீதம் அதிகரித்துள்ளது என்று சமூகப் பாதுகாப்பு அமைப்பின் (சொக்சோ) வேலை காப்புறுதி பிரிவு (எஸ்ஐபி) Sistem Insurans Pekerjaan (SIP) Pertubuhan Keselamatan Sosial (Perkeso) தெரிவித்துள்ளது. 'வேலைவாய்ப்பு, 2020 ஆம் ஆண்டின்…
கோவிட்-19: 20 புதிய பாதிப்புகள், 15 இறக்குமதி பாதிப்புகள்
2.6.2020 : இன்று மொத்தம் 20 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதனால், இன்றுவரையில் பதிவுசெய்யப்பட்ட மொத்தம் பாதிப்புகள் 7,877 ஆகும். மொத்த செயலில் உள்ள பாதிப்புகளின் எண்ணிக்கை 1,292 ஆகும். சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புதிய 20 பாதிப்புகளில், 15 இறக்குமதி பாதிப்புகள்…
முகிதீன் குரலை ஒத்திருந்த ஆடியோ, MACCஐ அடைந்தது
அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள், பெர்சத்து கட்சியில் சேர வேண்டும் என்றால் அவர்களுக்கு அமைச்சர் அல்லது அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களில் (ஜி.எல்.சி) பதவிகளை கொடுத்து 'ஈர்க்கப்பட வேண்டும்' என்று பரிந்துரைக்கும் முகிதீன் யாசினின் குரலை ஒத்திருந்த ஆடியோ பதிவு ஒன்று வெளிவந்ததைத் தொடர்ந்து, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு (எம்.ஏ.சி.சி)…
கோவிட்-19: 38 புதிய பாதிப்புகள், 51 பேர் குணமடைந்தார்
1.6.2020 - மலேசியாவில் மேலும் 38 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதுவரையிலான மொத்த பதிவு செய்யப்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கை 7,819 ஆக உள்ளது. இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புதிய பாதிப்புகளில் 26 இறக்குமதி பாதிப்புகள் மற்றும் 12…
டாக்டர் மகாதீரின் நடவடிக்கை ‘பைத்தியக்காரத்தனமானது’ – ரோசோல் வாஹித்
உள்நாட்டு வர்த்தக மற்றும் பயனீட்டாளர் துறையின் துணை அமைச்சர் ரோசோல் வாஹித், எதிர்க்கட்சிக்கு ஆதரவாக இருக்கும் டாக்டர் மகாதிர் முகமது மற்றும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகளை 'பைத்தியக்காரத்தனமான' செயலாக கருதுவதாகக் கூறியுள்ளார். எதிர்க்கட்சியின் தரப்பில் சாய்த்த அந்த அரசியல்வாதிகள் 'மன்னிக்க முடியாத பாவங்களை' செய்ததாகவும் ரோசோல் கூறினார்.…
சையத் சாதிக் நீக்கப்பட்டதால் மூவார் பெர்சத்து கட்சியில் பிளவு
பெர்சத்து கட்சியின் உறுப்பியத்தை இழந்ததை தொடர்ந்து, சையத் சாதிக் அப்துல் ரஹ்மானின் தொகுதியான மூவாரில் உள்ள பெர்சத்து கட்சியில் இப்பொது பிளவு ஏற்பட்டுள்ளது. மூவார் பெர்சத்து கட்சி உறுப்பினர்கள் சையத் சாதிக்கிற்கு ஆதரவாக ஒரு அறிக்கையை வெளியிட்ட ஒரு நாள் கழித்து, இன்று அந்த அறிக்கையில் கையெழுத்திட்ட 21…
கோவிட்-19: 57 புதிய பாதிப்புகள் , 43 வெளிநாட்டினர் சம்பந்தப்பட்டவை
மலேசியாவில் மேலும் 57 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இன்றுவரையிலான மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 7,819 ஆக உள்ளது. இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையில் 10 இறக்குமதி பாதிப்புகள் மற்றும் 47 உள்ளூர் நோய்த்தொற்றுகள் என்றார்.…
தானியங்கி பண இயந்திரங்களுக்கான (ATM) செயல்பாட்டு நேரம் நாளை இயல்பு…
அன்றாட வங்கி நடவடிக்கைகளுக்கு வசதியாக அமையும் வண்ணம் தானியங்கி பண இயந்திரத்தின் செயல்பாடு, நாளை முதல் மீண்டும் வழக்கம் போல் தொடங்கும் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். "இருப்பினும், ஏடிஎம் இயந்திரங்களைக் கையாளும் போது பொதுமக்கள் கூடல் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்" என்று அவர்…
கோவிட்-19: 30 புதிய பாதிப்புகள், 17 வெளிநாட்டினர் சம்பந்தப்பட்டவை
மலேசியாவில் மேலும் 30 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதுவரையிலான மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 7,762 ஆக உள்ளது. இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையில் மூன்று இறக்குமதி பாதிப்புகள் மற்றும் 27 உள்ளூர் தொற்றுகள் என்றார்.…
“தேசிய கூட்டணிக்கே ஆதரவு” – ரிட்ஜுவான்
நேற்று, தனது அரசியல் நிலைப்பாடு குறித்து பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவதாக எதிர்ப்பார்க்கப்பட்ட பிரதமர் திணைக்களத்தில் அமைச்சர் முகமட் ரிட்ஜுவான் யூசோப்பின் பெயர் பரவலாக குறிப்பிடப்பட்டது. சிறப்பு கடமைகளின் அமைச்சராக முகிதீன் யாசினால் நியமிக்கப்பட்ட ரிட்ஜுவான், இன்று அனைவருக்கும் தனது செய்தியை வெளியிட்டுள்ளார். அனைத்து அரசியல் தலைவர்களும் கோவிட்-19 பாதிப்பைத்…
ஜூன் 1 முதல் மாநில எல்லை தாண்ட நிபந்தனையுடனான அனுமதி…
மாநிலத்தின் எல்லை தாண்டிய பயணத் தடையை திரும்பப் பெறுவது குறித்து நிபந்தனை விதிக்கப்படும் என்று மூத்த பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று அறிவித்துள்ளார். ஜூன் 1 ஆம் தேதி தொடங்கி, வேலை, மருத்துவ மற்றும் அவசர சேவைகளுக்காக மாநில எல்லை தாண்டும் நடவடிக்கைகள் மீண்டும் அனுமதிக்கப்படும்…
பெர்சத்து உறுப்பினர்கள் பொறுமையாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டும் – முகிதீன்
டாக்டர் மகாதிர் முகமட் மற்றும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான கட்சியின் நடவடிக்கை ஓர் அவசர முடிவில்லை என்று முகிதீன் யாசின் இன்று தெரிவித்தார். எனவே, தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து பொறுமையாக இருக்க வேண்டும் என்று பெர்சத்துவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் முகிதீன் வலியுறுத்தினார். "முன்னாள் ஐந்து உறுப்பினர்களான டாக்டர்…
“உலக சுகாதார நிறுவனத்துடனான உறவை முறித்துக்கொள்கிறோம்” – டிரம்ப்
உலக சுகாதார நிறுவனத்துடனான அமெரிக்காவின் உறவை துண்டிப்பதாக அந்நாட்டின் அதிபர் டொனால் டிரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா கிருமி பெருந்தொற்று விவகாரத்தில் சீனாவை பொறுப்பாக்குவதில் உலக சுகாதார நிறுவனம் தோல்வியடைந்து விட்டதாக அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். சீனாவை தண்டிக்கும் நோக்கத்தோடு கூடிய அறிவிப்புகளை வெளியிடும்போது பேசிய டிரம்ப், "உலக சுகாதார…
பதவி நீக்கம் செய்யப்பட்டதை மறுத்து டாக்டர் மகாதீர் நோட்டீஸ்
பெர்சத்து கட்சியில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டதை மறுத்து டாக்டர் மகாதீர் முகமட், கட்சித் தலைமையகத்திற்கும் மலேசிய சங்கங்களின் பதிவாளருக்கும் (ROS) நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதை அவரது வழக்கறிஞர் ஹனிப் கத்ரி சமர்ப்பித்தார். நேற்று, பெர்சத்து கட்சியின் பொதுச்செயலாளர் முகமது சுஹைமி யஹ்யா, மகாதீரின் உறுப்பியத்தை ரத்து செய்து…
இன்று மாலை ரிட்ஜுவான், ஷாருதீனின் பத்திரிகையாளர் சந்திப்பு
அமைச்சரவையின் சில உறுப்பினர்கள் பதவி விலகுவார்கள் என்ற ஊகம் வெடித்திருக்கும் இவ்வேளையில், பிரதமர் திறை அமைச்சர் ரிட்ஜுவான் முகமட் யூசோப், பெர்சத்து தலைமையகத்தில் இன்று மாலை 5 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த திட்டமிட்டுள்ளார். அவருடன் மேலும் ஓர் அமைச்சர், ஷாருதீன் முகமட் சால்லேவும் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.…
கோவிட்-19: 103 புதிய பாதிப்புகள், 84 வெளிநாட்டினர் சம்பந்தப்பட்டவை
மலேசியாவில் 103 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதனால் இன்றுவரை, மொத்தம் 7,732 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புதிய பாதிப்புகளின் அதிகரிப்பு வெளிநாட்டினர் சம்பந்தப்பட்ட தொற்றுநோய்களுடன் தொடர்புடையது என்றுள்ளார். 103 புதிய பாதிப்புகளில், ஏழு இறக்குமதி…
“என்னை நீக்க விரும்பினால், நான் அலுவலகத்தில் காத்திருக்கிறேன்’
முகிதீன் யாசினுக்கு ஆதரவாக பொதுச்செயலாளர் ஹம்சா ஜைனுதீனின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு சில மணி நேரத்திற்கு முன்னர், பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பெர்சத்து தலைமையகத்தில் டாக்டர் மகாதீர் முகமட் வந்து சேர்ந்துள்ளார். "நான் இப்போது பெர்சத்து தலைமையகத்தில் தான் இருக்கிறேன். என்னை பதவியிலிருந்து அகற்ற நினைத்தால், நான் அலுவலகத்தில் காத்திருக்கிறேன்"…
டாக்டர் மகாதீர்: முகிதீனை சரியான முறையில் வெளியேற்ற விரும்புகிறோம்
முகிதீன் யாசினை, உரிய செயல்முறையின் மூலம் பதவி நீக்கம் செய்ய விரும்புவதாக டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ளார். இன்று பிற்பகல் பெர்சத்து கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மகாதீர், முகிதீனை பதவி நீக்கம் செய்வதற்கான முடிவு உச்ச மன்ற கூட்டத்தின் மூலம் மட்டுமே எடுக்கப்படும் என்றார்.…
‘ஓப் பெந்தேங்’ தீவிரம்
நோன்பு பெருநாளைக் கொண்டாட தங்கள் நாட்டிற்கு தப்பிச் சென்றுள்ள வெளிநாட்டினர் மலேசியாவுக்கு திரும்ப மாட்டார்கள் என்பதை உறுதி செய்வதற்காக, நாட்டின் அனைத்து எல்லைகளிலும் ‘ஓப் பெந்தேங்’-கை அரசாங்கம் தீவிரப்படுத்தும். கோவிட்-19 இறக்குமதி பாதிப்புகள் பரவுவதைத் தடுக்க, நாட்டினுள் நுழையும் ‘எலி பொந்துகளில்’ அதிகாரிகளின் கண்காணிப்பு மேம்படுத்தப்படும் என்றார் மூத்த…
“பல்கலைக்கழக கட்டணங்களைக் குறைக்கவும்” – சையத் சதிக்
நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் போது பெரும்பாலான பொருளாதார செயல்பாடுகள் நிறுத்தப்பட்ட நிலையில், பல்கலைக்கழகக் கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் சையத் சதிக் சையத் அப்துல் ரஹ்மான். கல்விக் கட்டணங்கள் இன்னும் செலுத்தப்பட வேண்டியிருப்பதாக மாணவர்களிடமிருந்து புகார்கள் வருவதாக அவர்…
‘முகிதீன் அம்னோவுக்குத் திரும்புவதும், மீண்டும் நீக்கப்படுவதும் ஆச்சரியமில்லை’
பிரதம மந்திரி முகிதீன் யாசின் பெர்சத்து கட்சியில் இருந்து வெளியேறி அம்னோவில் மீண்டும் இணைந்தால் அதில் ஆச்சரியம் ஏதும் இல்லை என்று பெர்சத்து உச்ச மன்ற உறுப்பினர் ஏ காதிர் ஜாசின் கூறினார். இருப்பினும், அம்னோவால் அவர் மீண்டும் ஏமாற்றப்படுவார் என்பதும் ஆச்சரியமாக இருக்காது என்று அவர் கூறினார்.…




















