அமைச்சரை பாதுகாக்கும் காவல்துறை எங்கே?

வெள்ளிக்கிழமை இரவு பெர்சத்து இரவு விருந்தில் பாதுகாப்புப் பணியாளர்கள் இல்லாததாக காரணத்தால், இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் சைட் சடிக் சைட் அப்துல் ரஹ்மான் ஒரு வேலியின் வழி குதித்து வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாகச் சொன்னார் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ. இரண்டு நபர்கள் கைது…

பிரதமரின் முடிவுக்கு ஆதரவு

நான் பிபிஎஸ்எம்ஐயின் Teaching and Learning of Science and Mathematics in English (PPSMI) programme வெற்றி மாணவன் ஆங்கிலத்தில் அறிவியல் மற்றும் கணிதம் கற்றல் கற்பித்தல் (பிபிஎஸ்எம்ஐ) திட்டத்தின் வெற்றிகரமான மாணவன் என்று இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் சைட் சிடிக் சைட் அப்துல் ரஹ்மான்…

ஹுனானில் H5N1

ஹுனான் மாகாணத்தின் தெற்கு நகரான ஷாவ்யாங்கில் (Shaoyang) உள்ள ஒரு பண்ணையில் H5N1 பறவைக் காய்ச்சல் அதிகம் இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, 7,850 கோழிகளுடன் உள்ள ஒரு பண்ணையில் இது நிகழ்ந்தது என்றும், அவற்றில் 4,500 கோழிகள் காய்ச்சலால் இறந்துவிட்டன என்றும் கூறப்படுகிறது. ஷாவ்யாங், வுஹான்,…

மகாதீரின் எண்ணம் நிறைவேறுமா?

ஆங்கிலத்தில் கணிதம், அறிவியல் கற்பிப்பதை சரவாக் ஏற்கனவே அமல்படுத்துகின்றது என்று மாநில அமைச்சர் கூறுகிறார். ஏற்கனவே கணிதம் மற்றும் அறிவியலை ஆங்கிலத்தில் கற்பிக்கத் தொடங்கியுள்ள சரவாக், கல்வி அமைச்சின் எந்தவொரு நடவடிக்கையும் தங்கள் மாணவர்களை பாதிக்காது என்று சரவாக் மாநில அமைச்சர் கூறியுள்ளார். நடப்பு பள்ளி ஆண்டின் தொடக்கத்தில்…

மலேசிய மீட்புக்குழு சீனா செல்கிறது

மலேசியர்களை நாட்டுக்கு திரும்பக் கொண்டுவரும் முயற்சிகளை ஒருங்கிணைக்க மலேசிய தூதரக குழு வுஹானுக்கு சென்றது. ஹூபே மாகாணத்திலிருந்து 120 மலேசியர்களை நாட்டுக்கு திரும்பக் கொண்டுவருவதற்கான முயற்சியை ஒருங்கிணைக்க, ஆறு மலேசிய தூதரக அதிகாரிகள் அடங்கிய குழு வுஹானுக்கு சென்றுள்ளது. கொரோனா வைரஸ் இதுவரை 304 உயிர்களைக் கொன்றுள்ளது என்பது…

Ops Selamat 16/2020 – 14 நாட்களில் 215 இறப்புகள்

சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்துடன் இணைந்து ஜனவரி 18ஆம் தேதி தொடங்கியதிலிருந்து ஓப்ஸ் செலாமட்/Ops Selamat 16/2020, 14 நாட்களில் மொத்தம் 215 இறப்புகள் பதிவாகியுள்ளன. கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் பின்னிருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் இறந்தவர்களில் முதலிடத்தில் உள்ளனர் என்றும் (139 பேர்), 191 அபாயகரமான விபத்துக்கள்…

PPSMI செயல்படுத்தலின் சிக்கல்கள் உள்ளன – பி ராமசாமி

பிரதம மந்திரி டாக்டர் மகாதிர் முகமது ஆங்கிலத்தில் அறிவியல் மற்றும் கணிதம் கற்பித்தல் பற்றிய அறிவிப்பு (PPSMI) பலதரப்பட்ட கருத்துக்களை பெற்றுள்ளது. செயல்படுத்தலின் உண்மையான சிக்கல்களை அறிந்திருந்தாலும், நடைமுறை கல்வியாளர்கள் இந்த கொள்கையை வரவேற்றுள்ளனர். எவ்வாறாயினும், PPSMI நடைமுறைக்கு வருவது குறித்து பலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இத்தகைய கொள்கை,…

சீனாவின் தொற்றுநோய் இறப்புகள் 304ஆக உயர்ந்துள்ளன

சீனாவின் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இறப்புகள் 304ஆக உயர்ந்துள்ளன கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து சீனாவின் புதிய உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்றுகள், நேற்று மட்டும் 2,590 பதிவுகள் அதிகரித்துள்ளன. அதிவேகமாக பரவி வரும் இந்த தொற்றுநோய் உலகளாவிய அளவில் பயணக் கட்டுப்பாடுகளையும் வெளியேற்றங்களையும் தூண்டியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் வெடித்ததில் இறந்தவர்களின்…

மகள் என்னுடன் இல்லையென்றால் ‘மகிழ்ச்சியான முடிவு’ இல்லை, விரக்தியில் இந்திரா

தனது மகளோடு மீண்டும் ஒன்றிணைக்குமாறு இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐ.ஜி.பி) அப்துல் ஹமீட் படோரை கேட்டுக் கொண்டார் எம். இந்திரா காந்தி. இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய இந்திரா, விரைவில் 12 வயதாகும் பிரசன்னா தீக்சாவிடமிருந்து 10 வருடங்களுக்கும் மேலாக பிரிந்துவிட்டுள்ளதாகவும், காத்திருப்புக்கு விரைவில் ஒரு முற்றுப்புள்ளி வைக்கவும்…

Brexit : பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அதிகாரபூர்வமாக வெளியேறியது

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் அதிகாரபூர்வமாக வெளியேறியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் கிட்டத்தட்ட 47 ஆண்டுகள் உறுப்பினராக இருந்து வந்த பிரிட்டன், லண்டன் நேரப்படி இரவு 11 மணியளவில் இந்த வரலாற்று நிகழ்வு நடைபெற்றது. ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்ந்து இடம்பெற வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை தெரிந்துகொள்ள மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு…

அமெரிக்காவில் பொது சுகாதார அவசர பிரகடனம்

டிரம்ப் நிர்வாகம், கொரோனா வைரஸிலிருந்து அமெரிக்கர்களுக்கு ஆபத்து குறைவாக இருப்பதாக வலியுறுத்தி வந்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று ஒரு பொது சுகாதார அவசர பிரகடனத்தை அறிவித்தது. சீனாவுக்கு பயணம் செய்த வெளிநாட்டினர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடுக்கும் அதிரடி தடை நடவடிக்கையை அமெரிக்கா அறிவித்துள்ளது. அதோடு, ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, கடந்த இரண்டு…

இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட திரங்கானு விவசாயிகள் MOA உதவியைப் பெறுகிறார்கள்

SETIU, பிப்ரவரி 1 - விவசாய மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்துறை அமைச்சு (MOA), கடந்த ஆண்டு திரங்கானுவில் இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட 47 விவசாயிகளுக்கு 'தபூங் பென்சானா தனமான் பாடி'யிலிருந்து / ‘Tabung Bencana Tanaman Padi’ மொத்தம் RM92,235 உதவியை வழங்கியுள்ளது. அதன் அமைச்சர் டத்தோ…

சீனாவில் 46 புதிய கொரோனா வைரஸ் இறப்புகள்

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை இறுதிக்குள் 259-ஐ எட்டியுள்ளது. 46 புதிய இறப்பு அதிகரிப்பு என்று சீனா நாட்டின் தேசிய சுகாதார ஆணையத்தின் எண்ணிக்கையை மேற்கோள் காட்டி மாநில ஒளிபரப்பாளர் சி.சி.டி.வி தெரிவித்துள்ளது. தொற்றுநோயின் மையமான ஹூபே மாகாணத்தின் உள்ளூர் சுகாதார ஆணையம் சனிக்கிழமையன்று…

நாற்பது மலேசிய மாணவர்கள் சீனாவிலிருந்து திரும்பி வந்துள்ளனர் – விஸ்மா…

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து, நாற்பது மலேசிய மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் பெய்ஜிங்கில் படித்து வருகின்றனர். நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில், விஸ்மா புத்ரா, அனைத்து மாணவர்களும் மலேசியா திரும்பியதும் விமான நிலையத்தில் சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அதன்பிறகு 14 நாட்களுக்கு அவரவர் வீடுகளில் வீட்டு…

நிர்பயா வழக்கு குற்றவாளிகளை இன்று தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் தடை

நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கு குற்றவாளிகளை பிப்ரவரி ஒன்றாம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தங்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு தடை கோரி பவன் குப்தா, அக்ஷய் குமார் மற்றும் வினய் குமார் சர்மா ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். குற்றவாளிகள் தாக்கல் செய்த மனுக்களை…

கொரோனா வைரஸுக்கு பரிசோதிக்கப்படும் போது நோயாளி வெளியேறினார்

கொரோனா வைரஸ் | சந்தேகத்திற்குரிய கொரோனா வைரஸ் சிகிச்சையின் நடுவில் 24 வயது நோயாளி காணாமல் போனதை அடுத்து சுங்கை புலோ மருத்துவமனை காவல்துறைக்கு புகார் செய்தது. அந்த அறிக்கையின்படி, ராவாங்கைச் சேர்ந்த அந்நோயாளி, இரண்டு நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், இருமல் இருப்பதாகவும் கூறி இரவு 1.05…

தைப்பூசம் தொடரும் – ஆர்.நடராஜா

வைரஸைப் பற்றி கவலைப்பட வேண்டாம், தைப்பூசம் தொடரும் - பத்துமலை கோயில் நிர்வாகம் உலக சுகாதார நிறுவனம் (WHO) கொரோனா வைரஸ் பரவலை உலக அளவில் சுகாதார அவசர நிலை என்று பிரகடன படுத்திய போதிலும், பத்துமலை கோயில் நிர்வாகம் திட்டமிட்டபடி தைப்பூசக் கொண்டாட்டத்தை நடத்துகிறது. இன்று செய்தியாளர்…

ஐ.ஜி.பி.-யின் அதிர்ச்சியூட்டும் ‘ஒப்புதல் வாக்குமூலம்’

இந்திரா காந்தியின் வக்கீல்கள் ஐ.ஜி.பி.-யின் 'அதிர்ச்சியூட்டும் ஒப்புதல் வாக்குமூலத்திற்கு' அவமதிப்பு குற்றம் சாட்டி, 100மி வழக்கை விரைவுபடுத்த வேண்டும் என முடிவெடுத்துள்ளனர். எம். இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் முஹம்மது ரித்துவான் அப்துல்லா இருக்கும் இடம் தனக்குத் தெரியும் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப்துல் ஹமீத் படோர்…

நாடு ஒரு தேசத்தாயை இழந்தது.

அம்மா தோ புவான் உமா சுந்தரி சம்பந்தன் இன்று காலமானார். செப்டம்பர் 18 ஆம் நாள், 1929-ஆம் ஆண்டு பிறந்த தோ புவான் தனது 90வது வயதில் இன்று மதியம் 130 மணியளவில் இயற்கையெய்தினார். ‘கூட்டுறவுத் தந்தை' என மலேசியர்களால் மதிக்கப்படும் துன்.வீ.தி. சம்பந்தனின் துணைவியாரான தோ புவான்…

அறிவியல் மற்றும் கணிதம் மீண்டும் ஆங்கிலத்தில் – டாக்டர் மகாதீர்

அறிவியல் மற்றும் கணிதம் மீண்டும் ஆங்கிலத்தில் கற்பிக்கப்பட வேண்டும் - டாக்டர் மகாதீர் விரும்பம். கல்வி அமைச்சர் டாக்டர் மகாதீர் முகமது மீண்டும் அறிவியல் மற்றும் கணிதத்தை ஆங்கிலத்தில் கற்பிக்க அறிவுரைத்துள்ளார். ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறுவது கல்வியின் முக்கிய அங்கமாகும் என்றார். "புவியியல் மற்றும் வரலாறு பாடங்களை எந்த…

தோ புவான் உமா சம்பந்தன் காலமானார்

பெட்டாலிங் ஜெயா: மறைந்த துன் வி.டி.சம்பந்தனின் மனைவி தோ புவான் உமா சம்பந்தன் அவர்கள் வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணியளவில் காலமானார். அவருக்கு 90 வயது ஆகிறது. சம்பந்தன் மஇகாவின் ஐந்தாவது தலைவராகவும், துங்கு அப்துல் ரஹ்மான், தான் செங் லாக் ஆகியோரைப் போல முன்னோடித் தலைவர்களில் ஒருவராகவும்…

வுஹான், ஹூபே மாணவர்கள் பதிவை ஒத்திவைக்கிறது கல்வி அமைச்சு

கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்கொண்டுவரும் வுஹான், ஹூபே மாகாணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களின் பதிவை நாட்டின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது கல்வி அமைச்சு (MoE). எவ்வாறாயினும், சீனாவின் பிற மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்கள் மலேசியாவில் படிப்பதற்கு பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும்…

மலேசியா இராணுவ விமானங்களை பயன்படுத்தக் கூடாது, சீனா அறிவிப்பு

சீனாவின் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஹூபே மாகாணத்திலும் அதன் தலைநகரான வுஹானிலும் சிக்கியுள்ள மலேசியர்களை வெளியேற்ற மலேசிய இராணுவ விமானங்களை பயன்படுத்த சீனா அனுமதிக்கவில்லை என்று வெளியுறவு அமைச்சர் சைபுதீன் அப்துல்லா தெரிவித்தார். "உண்மையில், பாதுகாப்பு அமைச்சும் மலேசிய ஆயுதப்படைகளும் இதற்கு முன்னர் தங்கள் விமானங்களை பயன்படுத்த முன்வந்தன, ஆனால்…