கோவிலை நாசப்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய சமூக ஊடகப் பதிவாளர் ஒருவரை போலிஸ் விசாரணைக்கு அழைத்தது. டொமினிக் டாமியன் என்பவர் மலேசிய தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா கமிஷன் (எம்சிஎம்சி) அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டார், மேலும் சம்பவத்தின் வீடியோ கிளிப்பை X இல் பகிர்ந்ததற்காக அவரது தொலைபேசியையும்…
அன்னிய தொழிலாளர்கள் விவகாரத்தின் ஊழல்களை அம்பலப்படுத்தும் அல் ஜசீரா நிகழ்ச்சிக்கு…
உள்துறை துணை அமைச்சர் நூர் ஜஸ்லான் முகம்மட் மலேசியாவில் அன்னிய தொழிலாளர்களைக் கொண்டுவரும் தொழிலில் வெளியில் தெரியாமால் உள்ளுக்குள் நடக்கும் பணப் பட்டுவாடாக்களை வெளிச்சம்போட்டுக் காட்டும் அல் ஜசீரா தொலைக்காட்சி நிகழ்ச்சிக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். அல் ஜசீராவின் 101 East நிகழ்ச்சியில் “Malaysia's Migrant Money Trail” என்ற தலைப்பில் அந்நிகழ்ச்சி …
டிஎபி மறுதேர்தல் நடத்தும், ரோஸ் மீது வழக்கு தொடரும்
மன்றங்கள் பதிவகத்தால் கட்சி இடைநீக்கம் செய்யப்படுவதைத் தவிர்க்கும் வழியாக, டிஎபி கட்சி மத்திய செயலவைக்கு புதிய மறுதேர்தல் நடத்தும் என்று கட்சியின் தலைமைச் செயாளர் லிம் குவான் எங் அறிவித்துள்ளார். நேற்று, கட்சியின் அந்தோனி லோக், ரோஸ் கேட்டுக்கொண்டபடி, ஆட்சேபனையின் கீழ் டிஎபி தேர்தலை நடத்தும். நாங்கள் மறுதேர்தல்…
ஹராபான் அமைப்புவிதிகளை இறுதி செய்து வருகிறது, அடுத்த வாரம் பதிவு…
பக்கத்தான் ஹராப்பானின் அமைப்புவிதிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்பதால் அது இன்னும் பதிவு செய்யப்படாமல் இருக்கிறது. “அடுத்த வாரம் ஹராபான் அமைப்புவிதிகள் தயாராகி விடும். (அதன் பிறகு) பதிவு விண்ணப்பத்தைத் தாக்கல் செய்வோம்”, என பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா மலேசியாகினியிடம் தெரிவித்தார். அமைப்புவிதிகள் இறுதி செய்யப்பட்ட …
பெர்காசா : மற்ற இன முஸ்லிம்களும் பூமிபுத்ரா அந்தஸ்துக்குத் தகுதி…
இந்திய முஸ்லிம்களுக்குப் பூமிபுத்ரா அந்தஸ்து வழங்கும் பரிசீலனையில் அரசாங்கம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என, மலாய்க்காரர்கள் உரிமை குழு (பெர்காசா) புத்ரா ஜெயாவைக் கேட்டுக்கொண்டது. தற்போது , பூமிபுத்ரா அந்தஸ்து (மண்ணின் மைந்தர்கள்) மத அடிப்படையில் இல்லாமல், ஒரு நிலத்தின் பூர்வீக உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையிலேயே,…
ஷாரிசாத்: பக்காத்தான் ஹராப்பான் தலைவராக மகாதீர் நியமனம் ஒரு ‘நாடகம்’
பக்காத்தான் ஹராப்பானின் தலைவராக டாக்டர் மகாதிர் நியமனம், எதிர்க்கட்சி கூட்டணி அரங்கேற்றும் ஒரு ‘நாடகம்’ என அம்னோ மகளிர் பிரிவு தலைவி, ஷாரிசாத் அப்துல் ஜாலில் வர்ணித்தார். இன்று, ஜொகூர் கேலாங் பாத்தாவில், அம்னோ மகளிர் பிரிவு பிரதிநிதிகள் மாநாட்டைத் தொடக்கி வைத்தப்பின், செய்தியாளர்களிடையே அவர் பேசினார். உண்மை…
மகாதிர்: பொதுத்தேர்தலில் ஹரப்பான் வெல்லும், ஆனால் நஜிப் மோசடி செய்வார்
எதிர்வரும் பொதுத்தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெறும் என்று மகாதிர் முகம்மட் நம்புகிறார். ஆனால், பிரதமர் நஜிப் நியாயமாக நடந்து கொள்ளமாட்டார் என்று அவர் கவலைப்படுகிறார். "நாம் காண்பதிலிருந்து நமக்கு வலுவான ஆதரவு இருக்கிறது. ஆனால், நஜிப் சட்டவிரோதமான பல வழிகளைப் பயன்படுத்தி தமது பதவியை நிலைநிறுத்திக்கொள்வார்.…
98இல் அன்வாரைப் பணிநீக்கம் செய்ததில் மகாதிருக்கு வருத்தமில்லை
டாக்டர் மகாதிர் முகம்மட், 1998இல் துணைப் பிரதமராக இருந்த அன்வார் இப்ராகிமைப் பணிநீக்கம் செய்த முடிவை மீண்டும் தற்காத்துத்தான் பேசினார். “அப்போதைய சூழலுக்கு ஏற்ப நடந்துகொண்ட”தாக முன்னாள் பிரதமர் கூறினார். கடந்தகாலத்தைப் பற்றி மகாதிர் அதிகம் விவரிக்க விரும்பவில்லை. “இப்போது நிலைமை மாறிவிட்டது. பழசையே கிளறிக் கொண்டிருந்தால் எல்லாரோடும் …
டிஏபி விருப்பமின்றியே மறுதேர்தலுக்குத் தயாராகிறது
ஆர்ஓஎஸ் உத்தரவை எதிர்த்தாலும் டிஏபி அதன் செயலவை(சிஇசி)க்கு மறுதேர்தல் நடத்தத் தயாராகி வருகிறது. “14வது பொதுத் தேர்தல் எந்த நேரத்திலும் நடத்தப்படலாம் என்றிருக்கும் வேளையில் இந்த (ஆர்ஓஎஸ்) உத்தரவு வந்துள்ளதைக் கருத்தில் கொண்டு டிஏபி விருப்பமில்லாமலேயே அதன் சிஇசிக்கு மறுதேர்தல் நடத்த ஆயத்தமாகவுள்ளது. அதேவேளை சட்ட நடவடிக்கை எடுக்கும் …
மலேசிய ஐஎஸ் தலைவர் ஃபுதாய்ல் சீரியாவில் கொல்லப்பட்டது உண்மைதான்
போலீசார், மலேசிய ஐஎஸ் தலைவரான முகம்மட் ஃபுதாய்ல் ஒமார் சீரியாவில் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தினர். கடந்த மாதம் சீரியா பாதுகாப்புப் படைகள் ராகாவில் நடத்திய விமான குண்டுவீச்சில் ஃபுதாய்ல் கொல்லப்பட்டார் என்று அவர்கள் கூறியதாக த ஸ்டார் இன்று அறிவித்தது. “கடந்த மாதம் அவர் கொல்லப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. “இதர …
சுடும் ஆயுதங்களைப் பயன்படுத்த புது விதிமுறைகள்
சட்டத்துறைத் தலைவர்(ஏஜி) அலுவலகம் ஆயுதம் தரித்த அதிகாரிகள் அவற்றை எப்போது பயன்படுத்தலாம் எப்போது பயன்படுத்தக்கூடாது என்பதைக் கூறும் புது நடத்தை விதிகளைத் தயாரித்துள்ளது. எட்டு மாதங்கள் செலவிட்டு தயாரிக்கப்பட்ட அந்தச் ‘சுடும் ஆயுதங்களுக்கான நடத்தை விதிகளை’ ஏஜி முகம்மட் அபாண்டி அலி இன்று வெளியிட்டார். அமலாக்கப் பிரிவுகள் சொந்தமாகவே …
பொதுத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்கிறார் மகாதிர்
எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா என்பது பற்றி தாம் இன்னும் முடிவு எடுக்கவில்ல என்று பார்டி பிரிமூமி பெர்சத்து (பெர்சத்து) அவைத் தலைவர் மகாதிர் கூறுகிறார். நாம் உண்மையிலேயே நம்பிக்கை இழந்த நிலையில் இருந்தால்தான் நான் போட்டியிடுவேன். ஆனால், நாம் அந்த நிலையில் இல்லை என்று நான் நினைக்கிறேன்…
மனித உரிமை ஆர்வலர் மலேசியாவுக்குள் நுழைய அனுமதி மறுப்பு
வங்காளத் தேச மனித உரிமைகள் ஆர்வலர், அடிலுர் ரஹ்மான் கான் மலேசியாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டார். இன்று காலை, சுமார் 4 மணியளவில், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்த அவருக்கு, நாட்டில் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டது. மரணத் தண்டனைக்கு எதிரான ஆசியப் பிணையம் (Anti Death Penalty Asia…
மின்னல் பண்பலை – தேசிய முன்னணியின் ஊதுகுழலா?
கணியன். 20.7.2017. ஆர்.டி.எம். தமிழ் வானொலி அலைவரிசையான மின்னல் பண்பலை, அரச வானொலி என்ற நிலையிலிருந்து வழுவி, தேசிய முன்னணியின் அலைவரிசையாக மாறி பல பத்து வருடங்கள் ஆகிவிட்டதை பொது மக்கள் நன்கு அறிவார்கள். ஆனாலும், அண்மைக் காலமாக, மின்னல் பண்பலை வானொலி தேசிய முன்னணியின் ஊது குழலாகவே மாறிவிட்டது.…
குவான் எங்: டிஏபி-யைச் சந்திக்க ஆர்ஓஎஸ் பயப்படுவது ஏன்?
கட்சித் தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும் என்ற உத்தரவு பற்றிப் பேசலாம் என்றால் சங்கப் பதிவகம் (ஆர்ஓஎஸ்) டிஏபி தலைவர்களைச் சந்திக்க பயப்படுகிறதே என்று டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் அங்கலாய்த்துக் கொண்டார். ஆர்ஓஎஸ்ஸைச் சந்திக்க அனுமதி கேட்டு டிஏபி எழுதிய கடிதத்துக்கு இன்னும் பதிலில்லை …
வாக்காளர் பட்டியல் அழிக்கப்பட்டதா? மோசடி என்கிறது சிலாங்கூர்
தேர்தல் ஆணையத்தைப் பிரதிநிதிக்கும் வழக்குரைஞர்கள் 1993, 2004 வாக்காளர் பட்டியல்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக இன்று நீதிமன்றத்தில் தெரிவித்ததற்கு சிலாங்கூர் அரசு கண்டனம் தெரிவித்தது. இன்று நீதிமன்றத்தில் அத்தகவல் தெரிவிக்கப்பட்டதைக் கேட்டு வியப்படைவதாக சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் எலிசபெத் வொங் கூறினார். “நாங்கள் (சிலாங்கூர் அரசு) அரசாங்க ஆவணங்களை அழிப்பதில்லை. மெர்தேகா …
கட்கோ குடியிருப்பாளர்களின் காவலை நீட்டிக்க நீதிமன்றம் மறுப்பு
நெகிரி செம்பிலான், பாகாவ், கம்போங் கட்கோ குடியிருப்பாளர்கள் 28 பேரை மேலும் மூன்று நாள்களுக்குக் காவலில் வைக்க சிரம்பான் உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. இரு தரப்பு வழக்குரைகளையும் தம் அறையில் சந்தித்த நீதிபதி சித்தி மரியம் ஒத்மான், தடுத்து வைக்கப்பட்டவர்களில் பலர் மூத்த குடிமக்கள் என்பதைச் சுட்டிக்காட்டி, …
டிஏபி மறுதேர்தல்: ஆர்ஓஎஸ் முடிவை மாற்றிக்கொள்ளாது
டிஏபி மறுதேர்தல் நடத்தியாக வேண்டும் என்ற முடிவில் மாற்றமேதுமில்லை எனச் சங்கப் பதிவகம் (ஆர்ஓஎஸ்) திட்டவட்டமாக அறிவித்தது. “டிஏபி உறுப்பினர்கள் செய்த புகார்களின் அடிப்படையில் ஆர்ஓஎஸ் அந்த முடிவைச் செய்தது. புகார்களை ஆழமாக ஆராய்ந்ததில் புகார் செய்ய நியாயமான காரணங்கள் இருப்பதாக ஆர்ஓஎஸ் மனநிறைவு கொள்கிறது”, என அதன் …
ஃபினா உலகப் போட்டியில் தங்கம் வென்று சாதனை செய்தார் ஜுன்…
ஹாங்கேரி, புடாபெஸ்டில் நடைபெறும் அனைத்துலக நீச்சல் சங்கங்களின் கூட்டமைப்பு நடத்தும் உலகப் போட்டியில் நீரில் பாயும் ( dive) பிரிவில் மலேசியா முதன்முறையாக தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளது. மலேசியாவுக்கு இந்த வெற்றியைப் பெற்றுத் தந்தவர் சியோங் ஜுன் ஹூங். பேராக்கைச் சேர்ந்த 27-வயது விளையாட்டு வீராங்கனையான ஜுன் …
கிளந்தானில் பொது இடத்தில் பிரம்படித் தண்டனை கொடுப்பதை அரசாங்கம் தடுக்க…
கிளந்தான் அரசு ஷியாரியா குற்றங்களுக்குப் பொது இடத்தில் பிரம்படித் தண்டனை கொடுப்பதைக் கூட்டரசு அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் (சுஹாகாம்) கேட்டுக்கொண்டுள்ளது. சுஹாகாம் தலைவர் ரசாலி இஸ்மாயில், “நாடு முழுக்க மனித உரிமைகள் மதிக்கப்படுவதை” அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்” என்றார். பிரம்படி “கொடூரமான, …
கைதான 28 கட்கோ குடியிருப்பாளர்களுக்கும் 3 நாட்கள் தடுப்புக் காவல்…
நேற்று மாலை, கைதான 27 கட்கோ குடியிருப்பாளர்களுக்கும் பாஹாவ் நீதிமன்றத்தில் 3 நாட்கள் தடுப்புக் காவல் நீட்டிக்கப்பட்டது. கைதானவர்களிடம் விசாரணை மேற்கொள்ள தங்களுக்குக் கால அவகாசம் தேவை எனக் காவல்துறையினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, இத்தடுப்புக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று காலை, சுமார் 9 மணியளவில் கைதான 27 பேரும், கைவிலங்கிடப்பட்டு…
தேர்தலில் நஜிப்புக்கு உதவவே ஆர்சிஐ-க்கு மூன்றுமாத காலவரை
பொதுத் தேர்தலில் டாக்டர் மகாதிர் முகம்மட்டை எதிர்ப்பதற்குப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு உதவுவதற்காகவே பேங்க் நெகாராவின் அன்னிய செலாவணி வணிகத்தில் ஏற்பட்ட இழப்புகளை விசாரிக்க அமைக்கப்பட்டிருக்கும் அரச ஆணையம் (ஆர்சிஐ) மூன்று மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என்று காலவரையறை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக லிம் கிட் சியாங் நினைக்கிறார்.…
சரவாக்கில் ஐந்தாவது நபருக்கு ரேபிஸ்
சரவாக் செரியான் மவட்டத்தில் 52வயது நபர் ஒருவர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். கம்போங் ரெமுனைச் சேர்ந்த அவருக்கு வெறிநாய்க்கடி நோய் கண்டிருப்பது ஜூலை 18-இல் உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதாரத் தலைமை இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் இன்று தெரிவித்தார். மே மாதத் தொடக்கத்தில் ஒரு நாயால் கடியுண்ட அவருக்கு ஜூலை …
‘வாங்க டீ சாப்பிடலாம்’; ரபிசியை அழைக்கிறார் ஜமால்
சுங்கை புசார் அம்னோ தொகுதித் தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ், பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லியை ரொட்டி சானாயும் தே தாரிக்கும் சாப்பிட அழைப்பு விடுத்துள்ளார். ரபிசி, ஜமாலைப் புகழ்ந்து பேசிவிட்டாராம் அதற்காகத்தான் இந்த அழைப்பு. அம்னோ இளைஞர்களுக்குத் தலைமை தாங்கும் தகுதி தன்னிடம் இருப்பதாக ரபிசி …