செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் அயல் நாட்டவர்களுக்கு தங்கள் வாகனங்களை குத்தகைக்கு வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் குறித்து சாலைப் போக்குவரத்துத் துறை (ஜேபிஜே) விசாரணை நடத்தும் என தெரிவித்துள்ள்ளது. ஜேபிஜே அமலாக்க இயக்குனர் கிஃப்லி மா ஹாசன் கூறுகையில், நேற்றிரவு ஒரு ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது செல்லுபடியாகும்…
பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பீ பூன் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்
மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தால் (எம்எசிசி) கைது செய்யப்பட்ட பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பீ பூன் போ ஐந்து நாள்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற பதிவாளர் அமீரா மாஸ்துரா காமிஸ் இந்த உத்தரவை இட்டார். காலை மணி 10 அளவில் போலீஸ் வாகனத்தில் கொண்டு வரப்பட்ட…
ஜோகூர் இரண்டாவது பினாங்கு ஆகும் வாய்ப்பே இல்லை, மந்திரி புசார்…
இஸ்லாமிய கோட்பாடுகளைக் கொண்ட ஒரு நவீன சமுதாயமாவதற்கான வழிகளை ஜோகூர் வரைந்துள்ளது. அது ஒர் இரண்டாவது பினாங்காவே ஆகாது என்று ஜோகூர் மந்திரி புசார் காலெட் நோர்டின் இன்று கூறினார். ஜோகூர். பாகோ அம்னோ தொகுதி கூட்டத்தில் பேசிய அவர், டிஎபியின் கீழ் பினாங்கு மக்கள் மிதவாத…
பினாங்கில் சட்டவிரோத தொழிற்சாலையின் மேலாளர் மற்றும் நிர்வாகி கைது
பினாங்கு, கம்போங் சுங்கை லெம்புவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த ஒரு தொழிற்சாலையின் மேலாளரும் அவரின் மகனான நிர்வாகியும், இன்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம்.எ.சி.சி.) கைது செய்யப்பட்டனர். அத்தொழிற்சாலை குறித்த விசாரணைக்காக, பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினர் பீ ஓன் போ கைதான சில மணி நேரங்களில்,…
இப்ராஹிம் அலி : ‘போலிகாமி’ பிரதிநிதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம்
எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், பல தாரம் மணந்த (போலிகாமி) வேட்பாளர்களைப் புறக்கணிக்க வேண்டுமென, ‘பெர்காசா’ மலாய் அமைப்பின் தலைவர் இப்ராஹிம் அலி, கிளாந்தான் மக்களைக் கேட்டுக்கொண்டார். ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளை வைத்திருக்கும் மக்கள் பிரதிநிதிகள், தங்களுக்கு ஓட்டு போட்ட மக்களின் பிரச்சனையைக் கவனிப்பதைவிட, தங்கள் குடும்பப் பிரச்சனைகளுக்கே…
எம்எசிசி பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பீ பூன் போவை கைது…
பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பீ பூன் போவை மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) அவர் அலுவலகம் வெளியிட்டதாகக் கூறப்படும் கடிதங்களுக்காக கைது செய்தது. அக்கடிதங்கள் செபெராங் பிறையிலுள்ள ஒரு சட்டவிரோதமான தொழிற்சாலை சம்பந்தப்பட்டதாக நம்பப்படுகிறது. நேற்று, எம்எசிசி அத்தொழிற்சாலையில் திடீர்ச்சோதனை நடத்தியது. பிற்பகல் மணி…
சுஹாகாம்: சட்டப் பிரிவு 88ஏ இல்லாமல் எல்ஆர்ஏ நிறைவேற்றப்பட்டது ஏமாற்றமளிக்கிறது
புதன்கிழமை மக்களவையில், சட்டப் பிரிவு 88ஏ மீட்டுக்கொள்ளப்பட்ட நிலையில் சட்டச் சீர்திருத்த(திருமணம் மற்றும் மணவிலக்கு)ச் சட்ட (எல்ஆர்ஏ)த் திருத்தம் நிறைவேற்றப்பட்டிருப்பது ஏமாற்றமளிப்பதாக மனித உரிமை ஆணையம்(சுஹாகாம்) கூறியது. “திருத்தப்பட்ட சட்டத்தில் மணவிலக்கு, மணம்புரிந்துகொண்டவர்களின் சொத்துகளைப் பங்கிட்டுக்கொள்ளல் போன்ற விவகாரங்களில் சில முன்னேற்றங்கள் காணப்படுவது உண்மைதான். “ஆனால், பலரது வாழ்க்கையையும் …
ஆர்சிஐ உறுப்பினர்கள் இருவருக்கு எதிரான டாக்டர் மகாதிரின் மனு ஆகஸ்ட்…
கோலாலும்பூர் உயர் நீதி மன்றம், 1990களில் பேங்க் நெகராவுக்கு ஏற்பட்ட அந்நிய நாணயச் செலாவணி இழப்பு குறித்து ஆய்வு செய்யும் அரச விசாரணை ஆணைய(ஆர்சிஐ)த்தில் இடம்பெற்றுள்ள இருவருக்கு எதிராக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் தாக்கல் செய்துள்ள மனுவை ஆகஸ்ட் 15-இல் விசாரணை செய்யும். மகாதிரின் வழக்குரைஞர் …
பாக் லா: ஃபோரெக்ஸ் மீது ஆர்சிஐ அமைக்கப்பட்டது ஏன் என்று…
முன்னாள் பிரதமர் அப்துல்லா அஹமட் படாவியிடம் பேங்க் நெகராவின் அந்நிய செலாவணி இழப்புகளை விசாரிப்பதற்கு அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிருப்பது குறித்து வினவியதற்குப் பதில் கிடைத்தது. ஆனால் அது பூடகமான பதிலாக இருந்தது. அது குறித்து அவர் விவரிக்க மறுத்து விட்டார். அவ்விவகாரம் தொடர்பில் மேலும் கேள்விகள் கேட்கப்படுவதையும் …
துணைக் கல்வி அமைச்சர் : பள்ளிக்கூடங்கள் அனைவருக்கும் உரியது!
தேசியப் பள்ளிகள் உட்பட, அனைத்து பள்ளிகளும் இன, மதப் பேதமின்றி அனைத்து மாணவர்களுக்குமானது எனத் துணைக் கல்வி அமைச்சர் செனட்டர் சோங் சின் வூன் கூறினார். உலு லங்காட்டில் உள்ள ஒரு தேசியப் பள்ளியில், ‘இஸ்லாம் மாணவர்’ மற்றும் ‘இஸ்லாம் அல்லாத மாணவர்’ எனக் குடிநீர் குவளைகளில் எழுதி…
அம்னோ சட்டமன்ற உறுப்பினர் பெர்சத்துக்கு தாவப் போகிறார்
ஜொகூர் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் விரைவில் பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவுக்கு (பெர்சத்து) தாவப் போகிறார் என்று பெர்சத்து கூறிக்கொண்டது. இந்த விவகாரம் குறித்து பேசுவதற்கு அந்த அம்னோ சட்டமன்ற உறுப்பினருடன் சந்திப்பு நடத்தியதாக, தொடர்பு கொண்ட போது பத்து பகாட் பெர்சத்து தலைவர் முகமட்…
மகாதிர்: நஜிப், அவரது மனைவி, மகன் மற்றும் மருமகன் ஆகியோரையும்…
பிரதமர் நஜிப் மற்றும் அவரது மனைவி ரோஸ்மா ஆகியோரின் சொத்துகள் பற்றி அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளும்படி அதிகாரிகளை முன்னாள் பிரதமர் மகாதிர் கேட்டுக்கொண்டார். அதற்கப்பால், நஜிப்பின் மகனும் மருமகனும் விசாரிக்கப்பட வேண்டும் என்றாரவர். "அவர்கள் அனைவரையும் தீடீர்ச்சோதனைக்கு உட்படுத்த வேண்டும்...இந்த உலகமே நஜிப்பைப் பற்றி சொல்கிறது, ஆனால்…
வருமான வரி அதிகாரிகளின் குறியில் மகாதிர் மகன்களின் நிறுவனங்கள்
டாக்டர் மகாதிர் முகம்மட்டின் மூன்று மகன்களின் நிறுவனங்கள்மீதும் வருமான வரி வாரியம் (ஐஆர்பி) குறி வைத்திருப்பதாகத் தெரிகிறது. செவ்வாய்க்கிழமை, மிர்சான் மகாதிரின் கிரெசெண்ட் கெபிடல் சென். பெர்ஹாட்டில் ஐஆர்பி அதிரடிச் சோதனை நடத்தியது. அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் அதை உறுதிப்படுத்தினார். “எட்டிலிருந்து பத்து ஐஆர்பி அதிகாரிகள் வந்து …
நீதிமன்றத்தில் அன்வாருக்குப் பிறந்த நாள் கொண்டாட்டம்
சிறையில் உள்ள பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று அவரின் மகள் நூருல் இஸ்ஸாவின் வழக்கு ஒன்றில் சாட்சியமளிக்க கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் வந்தபோது அவரின் ஆதரவாளர்கள் அவருக்குப் பிறந்த நாள் கொண்டாடினார்கள். நூருல் இஸ்ஸா, அமைச்சர் சப்ரி யாக்கூப்புக்கு எதிராக தொடுத்துள்ள அவதூறு வழக்கில் சாட்சியமளிக்க …
முன்னாள் எம்பி காலிட்: அருளின் விளக்கத்தில் தெளிவு பிறந்தது
சிலாங்கூரின் முன்னாள் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம், 1எம்டிபி மேற்கொண்டுள்ள “சீரமைப்பு” நடவடிக்கைகள் நல்லபடி நடந்து வருவதாக நம்புகிறார். திங்கள்கிழமை 1எம்டிபி சிஇஓ அருள்கண்ட கந்தசாமியின் விளக்கமளிப்பைக் கேட்ட பின்னர் அவர் இம்முடிவுக்கு வந்துள்ளார். “அந்த விளக்கமளிப்பில் அருள் 1எம்டிபியின் நடப்பு நிதி நிலவரம் குறித்து விவரித்தார், …
‘ஆண்பிள்ளை’களாக நடந்து கொள்ளுங்கள்: மதமாறியவர்களுக்கு அஸலினா அறிவுறுத்து
இஸ்லாத்துக்கு மதம் மாறியவர்கள் “ஆண்பிள்ளைகளாக” நடந்துகொண்டு தங்களின் மணவாழ்க்கைக்கு சிவில் நீதிமன்றங்களிலேயே சரியான முடிவும் காண வேண்டும் என அமைச்சர் ஒருவர் கூறினார். சட்டச் சீர்திருத்த(திருமணம் மற்றும் மணவிலக்கு)ச் சட்டம் (எல்ஆர்ஏ) இதற்கு அனுமதிப்பதாக பிரதமர்துறை அமைச்சர் அஸலினா ஒத்மான் கூறினார். எனவே, அவர்கள் தங்கள் பொறுப்புகளைத் தட்டிக்கழிக்க …
மென்மையாக்கப்பட்ட திருமணம் மற்றும் திருமண விலக்கு சட்டம் (திருத்தம்) மசோதா…
இன்று நள்ளிரவுக்குப் பின்னர் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பின் வழி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஏற்றுகொள்ளப்பட்ட இந்தச் சட்டத் திருத்ததில் ஒரு பெற்றோரால் குழந்தைகள் மத மாற்றம் செய்யப்படுவதைத் தடுக்கும் சட்டப் பிரிவு நீக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை, இச்சட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்த செக்சன் 88A மசோதாவிலிருந்து நீக்கப்பட்டது. செக்சன் 88A…
இந்திரா துன்பப்பட்டிருப்பார், அப்படித்தான் இஸ்லாத்திற்கு மாறியவர்களும் துன்பப்பட்டிருக்கிறார்கள், பாஸ் கூறுகிறது
சட்டம் திருத்தம் (திருமணம் மற்றும் மணவிலக்கு) சட்டம் 1976 சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் முஸ்லிம் அல்லாத இந்திரா காந்தி போன்றவர்கள் மட்டும் துன்பப்படவில்லை, இஸ்லாத்திற்கு மாறியவர்களும் துன்பப்பட்டுள்ளனர் என்று பாஸ் இன்று கூறியது. இன்று நாடாளுமன்றத்தில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில், இதர 13 பாஸ் எம்பிகளின் ஆதரவுடன்,…
குலா: “அந்தப் பெண் ஒரு முஸ்லிமா அல்லது இந்துவா”?, அப்பெண்ணிடம்…
ஒருதலைப்பட்சமான மதமாற்றத்தில் ஒரு குழந்தையை பெற்றோரில் ஒருவர் மட்டும் தன்னிச்சையாக மதம் மாற்றம் செய்வதற்கு தடை விதிக்க வகை செய்யும் ஒரு சட்டப் பகுதியை கைவிட்டதற்காக டிஎபி ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் இன்று நாடாளுமன்றத்தில் அவரது உணர்ச்சியூட்டும் உரையில் அரசாங்கத்தைச் சாடினார். நாடாளுமன்ற…
காணாமல் போய்விட்ட பாதிரியார் கோ, மற்றவர்கள் பற்றி சுஹாகாம் விசாரணை…
காணாமல் போய்விட்ட பாதிரியார் ரேமெண்ட் கோ, சமூக ஆர்வலர் அம்ரி செ மாட், பாதிரியார் ஜோசுவா ஹில்மி மற்றும் அவரது துணைவியார் ரூத் ஹில்மி ஆகியோர் பற்றிய ஒரு பொது விசாரணையை மலேசிய மனித உரிமைகள் ஆணையம் (சுகாஹாம்) எதிர்வரும் அக்டோபரில் மேற்கொள்ளவிருக்கிறது. இந்த விசாரணை சம்பந்தப்பட்டவர்கள்…
சிஜே பணிநீட்டிப்பு குறித்து விவாதிக்க எதிரணி தீர்மானம் தாக்கல் செய்தது
தலைமை நீதிபதி முகம்மட் ரவுஸ் ஷரிப்பின் பணிநீட்டிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று கோரும் தீர்மானமொன்றை எதிரணியினர் இன்று தாக்கல் செய்ததாக பிகேஆர் கொறடா ஜொகாரி அப்துல் கூறினார் . இதன் தொடர்பில் எதிரணித் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் நேற்று மக்களவைத் தலைவர் …
சிருலுக்கு ஆஸ்திரேலியாவில் நிரந்தர லாக்-அப் தானா?
மலேசியாவில் கொலைக்குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுத் தப்பியோடிய போலீஸ் அதிகாரியான சிருல் அஸ்ஹார் உமர் காலவரையறையின்றி ஆஸ்திரேலிய லாக்-அப்பிலேயே காலங் கழிக்க வேண்டியதுதான். வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை. சிருல் பாதுகாப்பு விசாவுக்கு மனுச் செய்திருந்தார். அது கிடைத்தால் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு ஆஸ்திரேலியாவிலேயே வசிக்கலாம். ஆனால், அவரது மனு …
சரவாக்கில் புதிதாக ஒரு சிறுவனுக்கு ரேபிஸ் நோய்
சரவாக்கில் ஏழு வயது சிறுவனுக்கு வெறிநாய்க்கடி நோய் வந்திருக்கிறது. சரவாக்கில் வெறிநாய்க்கடி நோய்க்கு ஆளான ஆறாவது ஆள் அச்சிறுவன். ஏற்கனவே அந்நோயால் பாதிக்கப்பட்ட ஐவரும் இறந்து போனார்கள். அந்நோயால் புதிதாக பாதிக்கப்பட்ட சிறுவன் சமராஹானில், கம்போங் கோலா கெடோங்கைச் சேர்ந்தவன் எனச் சுகாதார தலைமை இயக்குனர் டாக்டர் நூர் …
ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறார்களா அரசாங்க அதிகாரிகள்: உடனடியாக புகார் செய்வீர்
அரசாங்க அதிகாரிகள் வரவுக்கு மீறிய வாழ்க்கை வாழ்வதைக் காணும் பொதுமக்கள் அது குறித்து உடனடியாக புகார் செய்ய வேண்டுமென்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி), வலியுறுத்தியது. “அவர்கள் வருமானத்தை மீறிய ஆடம்பர வாழ்க்கை வாழ்வது எப்படி என்பதை எம்ஏசிசி முடிவு செய்யும். அவர்களின் சொத்துகள் சட்டப்பூர்வமாக பெறப்பட்டவைதானா …