அறிக்கையாளர்கள் எல்லைகள் அற்ற அமைப்பின் (RSF) 2026-ஆம் ஆண்டிற்கான உலக ஊடக சுதந்திரக் குறியீட்டில், மலேசியா கடந்த ஆண்டு பெற்ற 88-வது இடத்திலிருந்து தற்போது 95-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டில் 56.09 புள்ளிகளைப் பெற்றிருந்த மலேசியா, இந்த ஆண்டு 52.73 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. மலேசியா…
விடுத்கலை புலி ஆதரவாளர்களின் கைது வருத்தமளிக்கிறது – சேவியர் ஜெயகுமார்
விடுத்கலை புலிகளின் ஆதரவாளர்கள் என்ற பெயரில் கடந்த மாதம் 8, 9 மற்றும் 10-ஆம் தேதிகளில் 12 இந்திய நபர்களை சொஸ்மா என்ற தடுப்பு சட்டத்தின் கீழ் போலீஸ் கைது செய்தது வருத்தமளிக்க கூடிய நிகழ்வு என சாடினார் நீர், நிலம் இயற்கை வள அமைச்சர் சேவியர் ஜெயக்குமார்.…
ஹுலு லங்காட். கேஎல் பகுதிகளில் குடிநீர் விநியோகம் ஞாயிற்றுக்கிழமை வழக்க…
சுங்கை லங்காட் நீர் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சிலாங்கூரின் ஹுலு லங்காட்டிலும் கோலாலும்பூரில் சில பகுதிகளிலும் தடைப்பட்டுள்ள குடிநீர் விநியோகம் நாளை வழக்க நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீர் சுத்திகரிப்பு ஆலையின் வடிகட்டும் முறையில் ஏற்பட்ட பிரச்னை நேற்றே பழுதுபார்க்கப்பட்டு விட்டதாக ஆயர்…
எல்டிடிஇதொடர்புக் கைதிகள் சித்திரவை செய்யப்பட்டார்களா?நாடாளுமன்றத்தில் எம்பி கேள்வி எழுப்புவார்
தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் சித்தரவதை செய்யப்பட்டதாகவும் வலுக்கட்டாயமாக அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் கூறப்படுவது குறித்து மலாக்கா எம்பி கூ போய் தியோங் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவார். தடுப்புக் கைதிகள் சித்தரவை செய்யப்பட்டது உண்மையா என்பதைக் கண்டறிய உடனடியாக விசாரணைகளைத்…
தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் அறு-முனைப் போட்டி
நவம்பர் 16-இல் நாடைபெறும் தஞ்சோங் பியாய் இடைத் தேர்தல் அறு-முனைப் போட்டியாக அமைகிறது. பக்கத்தான் ஹரப்பானுக்காக அத்தொகுதியைத் தற்காத்துக்கொள்ளப் போட்டியிடுபவர் தஞ்சோங் பியாய் பெர்சத்துத் தலைவர் கர்மாயின் ஸார்டினி. அவருக்கெதிராக பிஎன் அத்தொகுதியின் முன்னாள் எம்பி, வீ செக் செங்கைக் களமிறக்கியுள்ளது. கெராக்கான் அதன் தலைமைச் செயலாளர் வெண்டி…
பினாங்கு மாநில அரசுப் பணியாளர்களுக்கு போனஸ் அறிவிப்பு
பினாங்கு அரசு அதன் பணியாளர்களுக்கு ஆண்டு இறுதியில் போனஸ் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. குறைந்தது ரிம 1,000 அல்லது மாதச் சம்பளத்தில் பாதி டிசம்பர் மாதம் வழங்கப்படும். மாநில அரசுப் பணியாளர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியுள்ளனர் என்றும் அதைப் பாராட்டும் நோக்கில்தான் போனஸ் வழங்கப்படுகிறது என்றும் முதலைமைச்சர் செள…
ஜோ லோ யுஏஇ- இல் உள்ளார் என்பது அப்பட்டமான பொய்-…
மலேசிய அதிகாரிகளிடம் சிக்காமல் தப்பி ஓடிக் கொண்டிருக்கும் தொழிலதிபர் ஜோ லோ ஐக்கிய அரபு எமிரேட்சில் (யுஏஇ) வசிப்பதாகக் கூறப்படுவது அப்பட்டமான பொய் என்று நிராகரித்துள்ளார் இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் அப்துல் ஹமிட் படோர். பல நாடுகளால் தேடப்படும் ஒரு நபர் யுஏஇ-க்குள் எளிதாக சென்று வருவதாகக்…
பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலை வெளியிடுவீர்_ போலீசுக்கு பிகேஆர் கோரிக்கை
போலீஸ் பயங்கரவாத அமைப்புகளையும் அவற்றின் சித்தாந்தங்களையும் விவரிக்கும் பட்டியல் ஒன்றை வெளியிடுவது பொதுமக்களுக்கு பயனளிக்கும். அது, பொதுமக்கள் அப்படிப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு வைத்துக் கொள்வதைத் தவிர்க்க உதவும். இதை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டிருக்கும் பிகேஆர் தொடர்பு இயக்குனர் ஃபாஹ்மி பாட்சில் தன் கட்சி சோஸ்மா உள்பட விசாரணையின்றித் தடுத்துவைக்க…
மசீசவுக்கு வாக்களிப்பது சீன விற்பனையாளரிடம் மலாய்ப் பொருளை வாங்குவது போன்றது-…
கெடா மாநில பாஸ் ஆணையர் அஹ்மட் யஹ்யா எதிர்வரும் தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் பாஸ் பிஎன் வேட்பாளர் வீ செக் செங்குக்கு ஆதரவளிப்பதை நியாயப்படுத்திப் பேசினார். “தஞ்சோங் பியாயி-இல் மசீசவின் சீன வேட்பாளருக்கு வாக்களிப்பது சீன விற்பனையாளரிடம் மலாய்- முஸ்லிம் பொருள்களை வாங்குவது போன்றது. “விற்பனையாளர் சீனர்…
ஜோ லோ இப்போது ஐக்கிய அரபு எமிரேட்சில் இருக்கிறார்
மலேசிய சட்டத்தின் பிடியில் சிக்காது பதுங்கி வாழும் தொழிலதிபர் லோ டெக் ஜோ, வெளிநாடு ஒன்றில் அரசியல் அடைக்கலம் பெற்று இப்போது ஐக்கிய அரபு அமீரக(யுஏஇ)த்தில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. லோ இப்போது யுஏஇ-யில் வசிப்பதை உறுதிப்படுத்திய அவரின் பேச்சாளர் அவர் மத்திய கிழக்குக்கும் ஐரோப்பாவுக்குமிடையில் போகவர இருப்பதாகக்…
எல்டிடிஇ தொடர்புக்காக ஒன்பது பேர்மீது குற்றச்சாட்டு, ஆயுள் தண்டனையை எதிர்நோக்குகிறார்கள்
இன்று காலை கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் டிஏபி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் உள்பட ஒன்பதின்மர்மீது இப்போது செயல்படாதிருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. அவர்கள் இரு வெவ்வேறு செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதிகளின்முன் நிறுத்தப்பட்டு குற்றவியல் சட்டம் பிரிவு 130ஜே-இன்கீழ் குற்றம் சாட்டப்பட்டது. குற்றவியல் சட்டம் பிரிவு…
போலீஸ் சோதனைச் சாவடி தாக்கப்பட்டது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை- ஐஜிபி
பெர்லிஸ், பாடாங் புசார் எல்லையில் கடத்தல் செய்வது கடினமாக இருப்பதால் அதற்குப் பழிவாங்கும் நோக்கில்தான் போலீஸ் சோதனைச் சாவடிமீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக போலீஸ் நம்புகிறது. இதுபோன்ற மிரட்டல்களுக்கு எல்லைப்புறத்தில் உள்ள பொது நடவடிக்கைப் படை (ஜிஓஎப்)யினர் அஞ்சிட மாட்டார்கள் என்று இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் அப்துல் ஹமிட்…
ஆர்டிஎஸ் திட்டத்தை அரசாங்கம் தள்ளிப்போடுகிறதா? ஊடகத்தைச் சாடினார் அமைச்சர்
போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக், ஜோகூர் பாரு- சிங்கப்பூர் விரைவு ரயில் போக்குவரத்துத் திட்டம்மீது முடிவெடுப்பதை அரசாங்கம் மீண்டும் தள்ளிப்போட முனைவதாகக் கூறும் ஒரு ஊடகச் செய்தியைச் சாடினார். இன்று முகநூலில் அது குறித்து பதிவிட்ட லோக், பெயர் குறிக்கப்படாத ஓர் அதிகாரியை மேற்கோள்காட்டி த ஸ்டார் அச்செய்தியை…
இடைத் தேர்தலில் மசீச வேட்பாளருக்கு பாஸ் ஆதரவு
தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் பாரிசான் நேசனல் (பிஎன்) வேட்பாளரான மசீச கட்சியின் வீ ஜெக் செங்- குக்கு பாஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. “நவம்பர் 16 இடைத் தேர்தலுக்கான பிஎன் வேட்பாளராக வீ ஜெக் செங் நியமிக்கப்பட்டிருப்பதை பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் வரவேற்கிறார் என்பதை இதன்வழி…
அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வாழ்க்கைச் சம்பளம் தேவை- பினாங்கு…
குறைந்தபட்ச சம்பளம் என்பதற்குப் பதிலாக அடிப்படை வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வாழ்க்கைச் சம்பளத்தை நிர்ணயம் செய்யும் முறை வர வேண்டும் என மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ்(எம்டியுசி) மீண்டும் வலியுறுத்தியது. ஏற்கனவே 2018-இலும் அது அப்படி ஒரு கோரிக்கையை முன்வைத்ததைச் நினைவுபடுத்திய பினாங்கு எம்டியுசி செயலாளர் கே.வீரையா, தொழிலாளர்கள்…
இப்ராகிம் அலியைக் களமிறக்குவோம்: தஞ்சோங் பியாய் புத்ரா மிரட்டல்
இப்ராகிம் அலியின் பார்டி பூமித்ரா பெர்காசா மலேசியா(புத்ரா)-வின் தஞ்சோங் பியாய் தொகுதி எதிர்வரும் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பிஎன் மலாய்க்காரரை வேட்பாளரைக் களமிறக்காவிட்டால் அது போட்டியில் குதிக்கப் போவதாக அறிவித்துள்ளது. மூன்று நாள்களுக்கு முன்புதான் இப்ராகிம், இடைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும் 15வது பொதுத் தேர்தலில் கவனம் செலுத்தலாம்…
பெர்லிசில் எக்ஸ்கோ பதவியை மறுத்தது பாஸ்
பெர்லிஸ் அரசு பாஸ் கட்சிக்கு எக்ஸ்கோ பதவி கொடுக்க முன்வந்ததாம். பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் கூறினார். ஆனால் பாஸ் அதை ஏற்பதில்லை என முடிவு செய்தது. “பெர்லிசிஸ் எக்ஸ்கோவில் ஒரு இடம் காலியாக இருந்தது. அதை எங்களுக்குக் கொடுக்க முன்வந்தது பெர்லிஸ் அரசு. ஆனால் பாஸ்…
போலீஸ் சோதனைச் சாவடிமீது பட்டாசுத் தாக்குதல் நடத்தியவர்கள் விரைவில் அடையாளம்…
மலேசிய- தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ள போலீஸ் சோதனைச் சாவடிமீது பட்டாசு கொளுத்திப்போட்டுத் தாக்குதல் நடத்தியவர்களை போலீஸ் விரைவில் அடையாளம் காணும். விசாரணை நடந்து வருகிறது. அவசரப்பட்டு யாரையும் குற்றஞ்சாட்டி விட முடியாது என்று துணை இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் மஸ்லான் மன்சூர் கூறினார். இரவு மணி 11-க்கும்…
என் கணவர் பயங்கரவாதி அல்ல- குற்றஞ்சாட்டப்பட்ட கலைமுகிலனின் மனைவி கதறல்
இன்று காலை செலயாங் செஷன்ஸ் நிதிமன்ற வளாகத்தில் எம். தமிழ்மலர் தன் கணவர் கலைமுகிலன் செயலற்றுப்போன தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்புள்ள பொருள்களை வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுப் பிணையும் மறுக்கப்பட்டதைக் கேட்டுக் கதறி அழுதது மனத்தை உருக்கியது. இனி கலைமுகிலன் அவரது வழக்கு டிசம்பர் 16-இல் விசாரணைக்கு வரும்வரையில் போலீஸ்…
இனப் பதற்றத்துக்குக் காரணம் அரசியல் தலைவர்களே- அன்வார் சாடல்
நாட்டில் இனங்களுக்கிடையிலும் சமயங்களுக்கிடையிலும் பதற்றம் அதிகரித்து வருவதற்கு அரசியல்வாதிகளே காரணம் என்று அன்வார் இப்ராகிம் இன்று கூறினார். அதிகரித்துவரும் பதற்றத்தைக் குறைக்க அரசாங்கம் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பிகேஆர் தலைவரும் போர்ட் டிக்சன் எம்பி-யுமான அன்வார் கேட்டுக்கொண்டார். “இப்பிரச்னைக்குக் காரணம் அரசியல் தலைவர்கள்தாம் என்பதை…
எல்டிடிஇ விவகாரம்: பதின்மர்மீது இன்று குற்றச்சாட்டு
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் (எல்டிடிஇ) தொடர்பு வைத்துள்ளதாக இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ள பத்துப் பேரில் ஒருவர் ஏ.கலைமுகிலன். எல்டிடிஇ தொடர்பு வைத்துள்ளார் என்ற சந்தேகத்தின்பேரில் அக்டோபர் 10-இல் 2012 பாதுகாப்புச் சட்ட(சோஸ்மா)த்தின்கீழ் கைது செய்யப்பட்ட ஒரு வியாபாரியான கலைமுகிலன், 29, இன்று காலை செலாயாங் நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டார். அவர்மீது பயங்கரவாதக்…
தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் கெராக்கான் வேட்பாளர் வெண்டி சுப்ரமணியம்
கெராக்கான் கட்சி எதிர்வரும் தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் அதன் வேட்பாளராக துணைத் தலைமைச் செயலாளர் வெண்டி சுப்ரமனியத்தைக் களமிறக்க முடிவு செய்துள்ளது. முன்னாள் பிஎன் உறுப்புக் கட்சிகளில் ஒன்றான கெராக்க்கான் இந்த இடைத் தேர்தலில் அதன் முன்னாள் தோழமைக் கட்சியையும் பக்கத்தான் ஹரப்பானையும் எதிர்த்துப் போட்டியிடுகிறது. பக்கத்தான்…
அம்னோ-பாஸ் கூட்டணி புத்ரா ஜெயாவைக் கைப்பற்றினால் மாநிலங்களுக்கு முழு எண்ணெய்…
15வது பொதுத் தேர்தலில் அம்னோ-பாஸ் கூட்டணி புத்ரா ஜெயாவைக் கைப்பற்றி ஆட்சி அமைக்குமானால் எண்ணெய் உற்பத்தி செய்யும் எல்லா மாநிலங்களுக்கும் எண்ணெய் உரிமத் தொகை முழுமையாகக் கொடுக்கப்படும் என்று அம்னோ தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடி அறிவித்தார். “இப்போது திரெங்கானு, கிளந்தான் போன்றவை கேட்பதுபோன்ற உரிமத் தொகை அல்ல,…
இட்ரிஸ் ஹருன்: அம்னோ அட்லி ஸஹாரியை வெளியேற்ற உதவும் ஆனால்…
மலாக்கா முதலமைச்சர் அட்லி ஸஹாரியைப் பதவி இறக்க வேண்டுமா அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் பெர்சத்துவுடன் ஒத்துழைக்கத் தயாராக உள்ளனர் என்று மாநில எதிர்க்கட்சித் தலைவர் இட்ரிஸ் ஹருன் கூறுகிறார். ஆனால், பெர்சத்துவை ஆட்சியில் அமர்த்த அவர்கள் உதவ மாட்டார்கள் என்றாரவர். “முதலில், பின்வாசல் வழியாக அரசாங்கம் அமைக்கும் நோக்கத்துடன்…
























