ஓராங் அஸ்லி பிள்ளைகளின் பள்ளிப் பேருந்துகளுக்கு அரசு பணம் கொடுக்கவில்லை-…

ஓராங் அஸ்லி பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு ஏற்றிச் செல்லும் பேருந்து உரிமையாளர்களுக்கு ஐந்து மாதங்களாக அரசாங்கம் பணம் கொடுக்கத் தவறிவிட்டது என கேமரன் மலை எம்பி ரம்லி முகம்மட் நோர் குற்றஞ்சாட்டியுள்ளார். பணம் கிடைக்காததால் பேருந்து உரிமையாளர்கள்- அவர்களில் பெரும்பாலோர் ஓராங் அஸ்லிகள்- துன்பப்படுகிறார்கள் என்றாரவர். ஓராங் அஸ்லி மேம்பாட்டுத்…

‘சவூதி நன்கொடை’ என்பது ஒரு கட்டுக்கதை- அரசுத்தரப்பு

1எம்டிபி ஊழல் விவகாரம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்ததும் நஜிப் அப்துல் ரசாக்கும் சட்டத்திலிருந்து தப்பி ஓடிக் கொண்டிருக்கும் தொழிலதிபர் லோ டேக் ஜோவும் அதை மூடி மறைக்க முயன்றார்கள். “அரபு நன்கொடையாளர்” ஒருவர் முன்னாள் பிரதமருக்கு அள்ளிக் கொடுத்தார் என்று கூறி அதற்கு ஆதாரமாக போலி ஆவணங்களையும் தயாரித்ததும்…

பள்ளிகளில் இலவச காலை உணவுத் திட்டம் தேவைதானா? -வீ

மசீச தலைவர் வீ கா சியோங், தொடக்கநிலைப் பள்ளிகளில் இலவச காலை உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துவது அவசியம்தானா என்று கேள்வி எழுப்புகிறார். ஆண்டுக்கு 200 நாள்கள் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 2.7 மில்லியன் மாணவர்களுக்குக் காலை உணவளிக்க சுமார் ரிம1.6 பில்லியன் செலவாகும் எனக் கணக்கிடுகிறார் வீ. “இந்தத்…

கிட் சியாங் : ஜொகூரில் சுற்றுச்சூழல் மாநாட்டை ஏற்பாடு செய்ய…

இவ்வாண்டின் ஐந்து மாதங்களில், ஜொகூரில் நிகழ்ந்த இயற்கைப் பேரிடர்களை மாநில அரசும் மத்திய அரசும் தீவிரமாகக் கண்கானிக்க வேண்டும் என இஸ்கண்டார் புத்ரி எம்.பி. லிம் கிட் சியாங் தெரிவித்தார். இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு அனைவரும் முன்னுரிமை அளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று…

பிரதமரின் ஆலோசகர்: வறுமை நிலையைப் பொறுத்தவரை உண்மையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்

நாட்டின் வறுமை நிலவரத்தை அளவிட பொருளாதார அமைச்சு பயன்படுத்தும் அளவுகோல் காலத்துக்கு ஒவ்வாதது என்கிறார் பிரதமரின் பொருளாதார ஆலோசகர் முகம்மட் அப்துல் காலிட். “ஒரு புதிய அளவுகோல் வறுமை விகிதம் அதிக உயர்வாக உள்ளது என்று காண்பித்தால் அதற்காக நாம் ஆத்திரப்படக்கூடாது. அதுதான் உண்மை. “ உண்மை நிலவரத்தை…

தலைவர்கள் கட்சிக் கூட்டங்களுக்கு வராமலிருப்பதை பிகேஆர் கட்டொழுங்குக் குழு விசாரிக்க…

சிலாங்கூர் பிகேஆர் தலைமைத்துவ மன்ற உறுப்பினர் ரோட்ஸியா இஸ்மாயில், பிகேஆர் தலைவர்கள் கட்சிக் கூட்டங்களில் கலந்துகொள்ளாதது ஏன் என்பதைக் கண்டறிய வேண்டும் என்று வலியுறுத்தினார். “கட்டொழுங்குக் குழு இதை விசாரிக்க வேண்டும்”, என்றவர் கூறியதாக சினார் ஹரியான் அறிவித்துள்ளது. தொடர்ந்து கட்சிக் கூட்டங்களில் கலந்துகொள்ளாதிருக்கும் தலைவர்களைக் கட்டொழுங்குக் குழுவின்…

தனிப்பட்ட வங்கிக் கடன் பெற, கல்லூரி நிர்வாகம் மாணவர்களை நிர்பந்தித்தது,…

அரா டாமான்சாரவில் இயங்கும், ‘அட்வான்ஸ் ஏரோநோதிக் டிரெய்னிங் செண்டர்’ (Advanced Aeronautic Training Centre) தனியார் பயிற்சி நிறுவனத்தை எதிர்த்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 7 மாணவர்கள் போலீசாரால் நேற்று மதியம் கைது செய்யப்பட்டனர். சக மாணவர்கள் இருவர் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, சுமார் 90 மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில்…

கல்லூரிக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் கைது

அரா டாமான்சாரவில் இயங்கும், ஒரு தனியார் பயிற்சி நிறுவனமான ‘அட்வான்ஸ் ஏரோநோதிக் டிரெய்னிங் செண்டர்’ (Advanced Aeronautic Training Centre) நிர்வாகத்தை எதிர்த்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 7 மாணவர்களைப் போலீசார் இன்று கைது செய்தனர். அவர்களுடன், எட்டாவது நபராக, கல்லூரி மாணவர் சங்கத்தின் ஆலோசகரான மலேசிய சோசலிசக் கட்சியின்…

மஇகா : சைட் சாதிக் உடன்படவில்லை என்றாலும் கண்ணியமாக இருக்க…

‘க்ஹாட்’ ஜாவி எழுத்து கற்பித்தலை எதிர்க்கும் குழுவுடன், தனிப்பட்ட முறையில் உடன்படவில்லை என்றாலும், இளைஞர் மற்றும் விளையாட்டு துறையமைச்சர் சைட் சதிக் சைட் அப்துல் ரஹ்மான், அவர்களைத் தொட்டு வெளியிட்ட அறிக்கை கண்ணியமாக இருந்திருக்க வேண்டும் என்று மஇகா மத்தியச் செயற்குழு உறுப்பினர் எம்.வீரன் தெரிவித்தார். ஜாவி எழுத்து…

ஜாகிர் : தன்னைப் பிரபலமாக்க இராமசாமி என் பெயரைப் பயன்படுத்துகிறார்

பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பி இராமசாமி, டிஏபி-யில் தன்னைப் பிரபலப்படுத்திக்கொள்ள, தன் பெயரைப் பயன்படுத்துகிறார் என்று டாக்டர் ஜாகிர் நாயக் கூறியுள்ளார். ஓர் இந்தியச் செய்தி நிறுவனத்திற்கு இராமசாமி அளித்த பேட்டி தொடர்பாக, ஆகஸ்ட் 23-ம் தேதி பதிவுசெய்த இரண்டாவது வழக்கறிக்கையில் ஜாகிர் இந்த விஷயத்தை…

ஜாகிர் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் அல்லர்- முகைதின்

சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் என்று எவரும் இலர் என்கிறார் உள்துறை அமைச்சர் முகைதின் யாசின். தவறு செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் அது சர்ச்சைக்குரிய சமயப் போதகர் டாக்டர் ஜாகிர் நாய்க்காக இருந்தாலும் சரி. ஜாகிர் நாய்க் பிபிபிஎம் அமைச்சர்கள் உள்பட கட்சித் தலைவர்களின் ஆதரவைப் பெற்றிருக்கலாம் அவர்களைச் சந்தித்திருக்கலாம்,…

வெறுப்புப் பேச்சைக் கட்டுப்படுத்த தனிச் சட்டம் தேவை -முஜாஹிட்

இஸ்லாமிய விவகார அமைச்சர் முஜாஹிட் யூசுப் ராவா, 1948, நிந்தனைச் சட்டத்தில் வெறுப்புப் பேச்சுக்கு எதிரான விதிகளும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்கிறார், ஆண்டு முடிவடைவதற்குள் தேசிய நல்லிணக்க மற்றும் சமரச ஆணையமும் அமைக்கப்பட வேண்டும் என்றும் விரும்புகிறார். “இப்போது இன, சமய வெற்ப்பூட்டும் பேச்சுகளுக்கு எதிராக பல சட்டங்கள்…

மகாதிர்: நான் தனி ஆள் இல்லை; ஹரப்பான் உடையவுமில்லை

பக்கத்தான் ஹரப்பான் உள்ளுக்குள் உடைந்து கொண்டிருப்பதாக அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறியிருப்பதைப் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் நிராகரித்தார். தம்மை ஆதரவற்ற “தனி ஆள்” என்றும் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமும் டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கும் தம்மைப் பதவி இறக்கத் திட்டமிடுவதாகவும்…

விடுதலை ஆகி இரண்டு நாள்தான், வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வசமாய்ச்…

ஒரு முன்னாள் சிறைக்கைதி தாப்பா சிறையிலிருந்து விடுதலை ஆன இரண்டாவது நாள் ஜாலான் ஹோர்லியில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு மறுபடியும் கைதானான். போதைப் பொருள் குற்றத்துக்காக எட்டு மாதங்கள் உள்ளே இருந்த அந்த 31-வயது ஆடவன் நேற்றிரவு ஜெலேபாங்கில் கைது செய்யப்பட்டதாக ஈப்போ இடைக்கால போலீஸ் தலைவர் முகம்மட்…

மஇகா: ஜாகிர் நாயக் விஷயத்தில் பாஸ்’சின் போக்கு வருத்தமளிக்கிறது

இந்தியாவிலிருந்து வந்திருக்கும் மதப்போதகர் டாக்டர் ஜாகிர் நாயக் பிரச்சினையைக் கையாள்வதில், தங்கள் புதிய நண்பர்களான பாஸ் தலைவர்கள் சிலரின் போக்கு வருத்தமளிப்பதாக மஇகா தெரிவித்துள்ளது. மலேசியாவில் வாழும் பிற இனங்களை மதிக்க வேண்டும் என்று ஜாகிருக்கு பாஸ் அறிவுரை கூறியிருக்க வேண்டுமென, மஇகா தேசியத் தலைவர் எஸ் ஏ…

வழக்கில் கவனம் செலுத்துவதற்காக விடுப்பில் செல்கிறார் பால் யோங்

பணிப்பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் பால் யோங், தன்மீதான வழக்கு முடியும்வரை விடுப்பில் செல்ல முடிவு செய்துள்ளார். விடுப்பில் செல்வது வழக்கில் கவனம் செலுத்த வசதியாக இருக்கும் என்று அந்த டிஏபி சட்டமன்ற உறுப்பினர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார். அதே வேளை…

ஜாகிர் நாய்க் விசயத்தில் பல்டி அடித்த சைட் சாடிக்குக்கு இராமசாமி…

மலேசியாவில் இனங்களுக்கிடையில் சர்ச்சையை உண்டு பண்ணுகிறார் என்பதால் சமயப் போதகர் டாக்டர் ஜாகிர் நாய்க்கை நாடு கடத்த வேண்டும் என்று கூறிய இளைஞர், விளையாட்டு அமைச்சர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் இப்போது தன் கருத்தை மாற்றிக் கொண்டிருப்பதற்காக பல தரப்புகளும் அவரைக் கண்டித்துள்ளன. சாடிக் நேற்று,…

ஐநாவின் வறுமை விகித ஆராய்ச்சி முடிவைப் புறம்தள்ளி விடாதீர்- அரசாங்கத்துக்கு…

ஐநா வறுமை விகித ஆராய்ச்சி நிபுணர், ஆய்ந்து கூறியுள்ள நாட்டின் வறுமை விகித புள்ளிவிவரத்தை, அது தன்னுடைய அதிகாரப்பூர்வப் புள்ளிவிவரத்தைக் காட்டிலும் உயர்வாக இருப்பதால் உதாசீனப்படுத்தி விட வேண்டாம் என மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ்(எம்டியுசி) அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டின் உண்மையான வறுமை விகிதத்தை அரசாங்கம் குறைத்தே காண்பித்து வந்துள்ளதாகக்…

தமிழ்ப்பள்ளி பாடத்திட்டக் குழுவை, கே.பி.எம். மறுசீரமைக்க வேண்டும்

எதிர்காலத்தில், ஜாவி எழுத்து அறிமுகம் போன்ற சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக, தமிழ்ப்பள்ளி பாடத்திட்டக் குழுவை மறுசீரமைக்க வேண்டும் என்று பிரிக்ஃபீல்ட்ஸ், லிட்டில் இந்தியாவில், நேற்று நடைபெற்ற தமிழ்ப்பள்ளிகளில் ஜாவி எழுத்து எதிர்ப்பு பேரணி ஏற்பாட்டாளர்கள் (புரட்சி) மலேசியக் கல்வி அமைச்சுக்கு (கே.பி.எம்) கோரிக்கை வைத்தனர். புரட்சி இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர்,…

பி.எஸ்.எம். : வறுமையை நாம் இன்னும் ஒழிக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள…

ஐ.நா. வறுமை ஆய்வு சிறப்பு அறிக்கையாளர், மலேசியாவின் அதிகாரப்பூர்வ வறுமை கோட்டு அளவு 0.4 விழுக்காடு அல்ல, அது 15 விழுக்காட்டை நெருங்கி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதுவரை, வறுமையில் வாடும் மில்லியன் கணக்கானவர்களை அப்பட்டியலில் இருந்து விலக்கமுடியாத நிலையில், பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) அரசாங்கம் இந்த…

அன்வார் அழைத்ததைத் தொடர்ந்து, ஜாகிர் நாயக் எதிர்ப்புப் பேரணி இரத்து

சர்ச்சைக்குரிய பேச்சாளர் டாக்டர் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக, இன்று மதியம் 2 மணிக்கு நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாட்டாளர்கள் இரத்து செய்துள்ளனர். நேற்றிரவு, பிரிக்ஃபீல்ட்ஸ், லிட்டல் இந்தியாவில், தமிழ்ப்பள்ளிகளில் ஜாவி எழுத்து அறிமுகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தப் போராட்டம் எந்தவொரு அசம்பாவிதமும் இல்லாமல் நடந்தேறியது. பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் தொலைபேசியில்…

இழப்பீடு கோரி முன்னாள் தமிழ் நேசன் தொழிலாளர்கள் போராட்டம்

கடந்த பிப்ரவரி மாதம் தமிழ் நேசன் பத்திரிக்கை நிறுவனம் மூடப்பட்டதைத் தொடர்ந்து, தங்களுக்கு இழப்பீடு எதுவும் வழங்கப்படவில்லை, அதனை மனிதவள அமைச்சர் எம் குலசேகரன் கண்டுக்கொள்ளவில்லை எனக் குற்றஞ்சாட்டி, தமிழ் நேசன் பத்திரிக்கையின் முன்னாள் தொழிலாளர்கள் சுமார் 30 பேர், தங்கள் ஏமாற்றத்தைத் தெரிவிக்க, விஸ்மா இ &…

ஊழல் தடுப்பு ஆணையம், ஊழ்வினையை அகற்றுமா? -இராகவன் கருப்பையா

பாக்காத்தான் ஆட்சி அமைத்து முதல் கட்ட வேலைகளில், 'எம்.எ.சி.சி.' எனப்படும் ஊழல் தடுப்பு ஆணையத்தை மறுசீரமைப்பு செய்தது மிக முக்கிய நடவடிக்கைகளுள் ஒன்றாகும். ஆண்டாண்டு காலமாக, ஒரு புலனாய்வு இலாகாவாக இருந்து வந்த அதனை முன்னாள் பிரதமர் அப்துல்லா அஹ்மட் படாவி தமது ஆட்சிகாலத்தில் ஊழல் தடுப்பு ஆணையமாக…