தரமான மனித வளமே நாட்டின் வெற்றிக்குத் திறவுகோல்- பேரரசர்

எதிர்காலத்தில்   தரமான  மனித  வளமே  மலேசியாவின்   வெற்றிக்குத்   திறவுகோலாக   விளங்கும்   எனப்  பேரரசர்   ஐந்தாவது   சுல்தான்  முகம்மட்   கூறினார். தரமான   மனித  வளத்தைக்  கொண்டுதான்    மக்கள்  தங்கள்    ஆக்கத்திறனையும்    போட்டியிடும்  ஆற்றலையும்   மேம்படுத்திக்கொள்ள    முடியும். இன்று  காலை   இஸ்தானா   நெகராவில்   நடைபெற்ற   15வது   பேரரசரின்    அரியணை   அமரும்   விழாவில்   …

விலைகள் குறைவதற்கு தெங்கு அட்னானுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினரின் ஆலோசனை

விலைகள்   குறைவதற்கு   ஐந்து   நடவடிக்கைகள்   எடுக்கப்பட    வேண்டும்   என்கிறார்  பலாக்கோங்   சட்டமன்ற   உறுப்பினர்   எட்டி  இங்.    கூட்டரசு  அமைச்சர்   தெங்கு   அட்னான்   தெங்கு  மன்சூர்    பொருள்களின்  விலை  உயர்வுக்கு   எதிர்க்கட்சிகளே   காரணம்    என்று  குற்றஞ்சாட்டியிருப்பதை   அடுத்து    டிஏபி  பிரதிநிதி   இவ்வாறு   கூறினார். வாழ்க்கைச்  செலவினத்தைக்  குறைப்பதற்கு  அரசாங்கம்    சரியான   …

ஒதுங்கிப் போகும்படி ஹராபானிடம் கூறுவது பாஸுக்கே பாதகமாக அமைந்து விடலாம்:…

தேர்தலில்  பாஸ்  அம்னோவை   நேரடியாக    எதிர்த்துப்   போட்டியிட   இடம்விட்டு   மற்ற   கட்சிகள்   ஒதுங்கிக்கொள்ள    வேண்டும்    என்று   பாஸ்  கூறுவது   ஆணவப்  பேச்சு   அது  பாஸையே   திருப்பித் தாக்கும்   என   அக்கட்சியின்   பொக்கோக்  சேனா   எம்பி   மாபுஸ்  ஒமார்   எச்சரிக்கிறார். “இப்படிப்பட்ட    அறிக்கைகள்   பாஸின்மீது   நம்பிக்கையை   உண்டுபண்ண  மாட்டா. மாறாக, …

இந்தியர்களுக்கு பல மில்லியன்கள், அது தேர்தலுக்காக அல்ல என்கிறார் நஜிப்

  நாட்டின் இந்திய இனத்தினருக்கு உதவுவதற்காக பல மில்லியன் ரிங்கிட்களை ஒதுக்கீடு செய்துள்ளதாக பிரதமர் நஜிப் ரசாக் இன்று அறிவித்தார். புத்ரா உலக வாணிப மையத்தில் மலேசிய இந்தியர் பெருந்திட்டத்தைத் தொடங்கி வைத்த நஜிப், இதெல்லாம் ஒரு நாடகம் என்பதை மறுத்ததோடு இது ஒரு கடும் முயற்சி என்றார்.…

பாரிசானைப்போல் பக்கத்தானில் ஆதிக்கம் செலுத்தும் பங்காளிக் கட்சி இல்லை- சைபுடின்

பக்கத்தான்   ஹராபான்  கூட்டணியில்    முதன்மைக்  கட்சி,  ஆதிக்கம்   செலுத்தும்   கட்சி    என்று    எதுவும்  கிடையாது     என    அதன்    தலைமைச்   செயலாளர்   சைபுடின்   அப்துல்லா     கூறினார். இன்று   கோலாலும்பூர்   கூட்டரசுப்  பிரதேச   பக்கத்தான்  ஹராபான்  மாநாட்டில்    தொடக்க   உரை    ஆற்றிய    சைபுடின்,   விரைவில்     வருமென்று   எதிர்பார்க்கப்படும்    14வது   பொதுத்   தேர்தலில்   …

நாளை பேரரசர் அரியணை அமரும் விழா

நாளை,  ஏப்ரல்   24  2017,   மலேசியர்கள்   புதிய   பேரரசர்   அரியணை    அமரும் விழாவைக்  கண்டுகளிக்கலாம். ஐந்தாம்   சுல்தான்   முகம்மட்    நாட்டின் 15-ஆவது பேரரசராக    நாளை     அதிகாரப்பூர்வமாக   அரியணை    அமர்வார்.  இந்த   வரலாற்றுச்   சிறப்புமிக்க   நிகழ்வு    இஸ்தானா   நெகராவின்   பாலாய்     ரோங்ஸ்ரீ-இல்   நடைபெறும்.  இதனை   முன்னிட்டு   இஸ்தானா  நெகரா   கோலாகலமாக  …

டிஏபியின் பாட்டுக்குத் தாளம் போடும் அமைச்சர்: பாஸ் சாடல்

ஜாகிர்  நாய்க்குக்கு   நிரந்தர  வசிப்பிடத்   தகுதி    கொடுக்கப்பட்டது    “வருந்ததத்தக்கது”   எனக்  குறிப்பிட்டிருக்கும்   அமைச்சரை    பாஸ்   உலாமா   தகவல்     தலைவர்    முகம்மட்    கைருடின்  அமான்   ரசாலி   கடிந்து   கொண்டார். “இஸ்லாத்தைக்   குறைகூறும்   டிஏபி-இன்   அரசியல்    பாணியைக்  கூட்டரசு   அமைச்சர்களும்   பின்பற்றுவது   கவலை  அளிக்கிறது”,  என்றாரவர். அமைச்சரவை   எல்லா   விசயங்களிலும்   கூட்டாகத்தானே  …

தம் கவிதையைத் தற்காத்துப் பேசும் அஸ்ரி, எதிப்பவர்களை ‘நன்றி மறந்தவர்கள்’…

இந்து   சமயத்தை    இழித்துரைப்பதாகக்   கூறப்படும்    தம்  கவிதையை   மீண்டும்   தற்காத்துள்ள   பெர்லிஸ்    முப்தி    முகம்மட்  அஸ்ரி   அபிடின்    தாம்  எப்போதும்     எல்லாச்  சமயங்களிடமும்    நியாயமாக     நடந்து  கொண்டிருப்பதாகக்   கூறினார். ஆனால்,  ஒரு   குறிப்பிட்ட    தரப்பு    அதையெல்லாம்  நினைத்து     நன்றி  பாராட்டவில்லை,   மாறாக   தம்  கவிதையைத்   திரித்துக்   கூறிவிட்டதாக     அவர்  …

மலேசிய சோசலிசக் கட்சியின் – பருவநிலை மீட்சிப் பேரணி

சர்வதேச பூமி தினத்தை முன்னிட்டு, நேற்று காலை, கேமரன் மலை தானா ராத்தாவில் ‘பருவநிலை மீட்சிப் பேரணி’ நடைபெற்றது. இதனை மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) பூர்வீகக்  குடிமக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கானப் பிரிவு ஏற்பாடு செய்திருந்தது. 150-க்கும் மேற்பட்டோர் இப்பேரணியில் கலந்துகொண்டனர், இவர்களில் அதிகமானோர் பூர்வீகக் குடிமக்கள். 7-ம்…

பெர்லிஸ் முப்தியின் கவிதைக்கு எதிராக இந்து அமைப்புகள் போலீஸ் புகார்

  நேற்று பெர்லிஸ் முப்தி முகமட் அஸ்ரி ஸைனுல் அபிடின் அவரது முகநூலில் பதிவு செய்திருந்த கவிதைக்கு எதிராக 40 அரசுசார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளும் ஆதரவாளர்களும் போலீஸ் புகார்கள் செய்துள்ளனர். கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அந்த புகார்களில் இந்துக்களை முஸ்லிம்கள் வெறுக்க வைக்கும் நோக்கத்துடன் தேசநிந்தனை பேச்சை பேசியதாக…

ஹாடியின் மசோதாவை பிகேஆர் சாபாவும் சரவாக்கும் அடியோடு நிராகரிக்கின்றன

  பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் அவரது தனிப்பட்ட உறுப்பினர் மசோதாவை தாக்கல் செய்யும் உரிமை அவருக்கு உண்டு என்பதை மதிப்பதாக பிகேஆர் சாபா மற்றும் சரவாக் கிளைகள் கூறுகின்றன. பாஸ் தலைவர் ஹாடி ஷரியா நீதிமன்றங்கள் (கிரிமினல் நீதிபரிபாலனம்) சட்டம் 1965 (சட்டம் 355) திருத்தங்கள்…

பாஸ்: சம்பந்தமில்லாத ஸக்கீர் நாய்க் விவகாரத்தில் சுகாதார அமைச்சர் சுப்ரமணியம்…

  இஸ்லாமிய சமயப் போதகர் ஸக்கீர் நாய்க்குக் நிரந்தர தங்குமிட தகுதி (பிஆர்) கொடுப்பது பற்றி முடிவெடுக்கும் நிலையில் சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் இல்லை என்று பாஸ் தகவல் பிரிவுத் தலைவர் நசாருடின் ஹசான் இன்று கூறினார். "மஇகா தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் வெறுமனே…

மே தினப் பேரணி நடத்தக்கூடாது, போலீஸ் எச்சரிக்கை; நடத்துவோம் என்கிறார்கள்…

  மே 1 இல், மே தினப் பேரணி நடத்தக்கூடாது என்று பேரணி ஏற்பாட்டாளர்களை போலீஸ் எச்சரித்துள்ளது. ஆனால், அப்பேரணியின் ஏற்பாட்டாளர்கள் அது நடந்தே தீரும் என்று கூறுகின்றனர். இது ஒவ்வொரு ஆண்டும் எவ்வித அசம்பாவிதமும் இன்றி நடத்தப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறினர். பேரணி நடத்தக்கூடாது என்று தீர்மானித்ததற்கு…

புவாக்கு எதிராக நஜிப் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்

  டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா ஷரியா நீதிமன்றங்கள் (கிரிமினல் நீதிபரிபாலனம்) சட்டம் 1965 (சட்டம் 355) பற்றி வெளியிட்டிருந்த அறிக்கை மற்றும் முகநூல் வீடியோ கிளிப் ஆகியவற்றுக்கு எதிராக அவர் மீது பிரதமர் நஜிப் ரசாக் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு கோலாலம்பூரில் பதிவு…

யுஎம் விரிவுரையாளர் அவரின் இனவாதக் கருத்துகளுக்காக மாணவர்களிடம் மன்னிப்பு கோரினார்

  யூனிவர்சிட்டி மலாயா (யுஎம்) விரிவுரையாளர் ஒருவர் அவர் கூறிய இனவாதக் கருத்துகளுக்கான மாணவர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். யுஎம் துணை வேந்தர் முகமட் அமின் ஜலாலுடின் மலேசியாகினிக்கு கொடுத்துள்ள ஓர் அறிக்கையில் அந்த விரிவுரையாளருக்கும் மாணவர்களுக்குமிடையில் ஒரு கூட்டம் நடந்தது என்று கூறியுள்ளார். அவரும் அக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அக்கூட்டம்…

அமைச்சர் நோ ஒமாருக்கு டிஎபி நாடாளுமன்ற உறுப்பினரின் கோரிக்கை கடிதம்

  நகர்புற நல்வாழ்வு, வீடு மற்றும் ஊராட்சி அமைச்சர் நோ ஒமாருக்கு அனுப்பியுள்ள ஒரு கோரிக்கை கடிதத்தில் டிஎபி தைப்பிங் நாடாளுமன்ற உறுப்பினர் இஙா கோர் மிங் பிஎன் அல்லாதா நாடாளுமன்ற தொகுதிகளில் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை ரத்து செய்யும் அவரது அமைச்சின் உத்தரவை மீட்டுக்கொள்ள வேண்டும் என்று…

சுப்ரா: ஸக்கீரின் சமயச்சொற்பொழிவு பிரிவினைச் சக்திகளை தூண்டிவிடுகிறது, ஒற்றுமையைக் கெடுக்கிறது

  இஸ்லாமிய சமயச்சொற்பொழிவாளர் ஸக்கீர் நாய்க்கை மலேசியாவுக்கு ஒரு "தவிர்க்கக்கூடிய குழப்பம்" என்று வர்ணித்ததோடு அவர் நாட்டின் ஒற்றுமையை கீழறுக்கூடும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் எச்சரித்தார். "மலேசியாவின் இஸ்லாமிய அடித்தளம் அல்லது அதன் பலசமய தேசிய நயம் ஸக்கீர் நாய்க்கின் சமய போதனையால் நிச்சயமாக…

மக்ரிப் தொழுகைக்காக கடை மூடுதல் முஸ்லிம் அல்லாதவர்களைப் பாதிக்காது என்கிறார்…

  மக்ரிப் தொழுகைக்காக சிறிது நேரத்திற்கு வியாபாரத்தை மூடக் கோரும் விதி முஸ்லிம்களுக்கு மட்டுமே என்று கிளந்தான் ஆட்சிக்குழு உறுப்பினர் அப்துல் ஃபாட்டா முகமட் கூறுகிறார். இதை அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர், சாலோர் சட்டமன்ற உறுப்பினர் ஹுசாம் மூசாவைத் தவிர என்று அப்துல் ஃபாட்டா இன்று தொடர்பு கொண்ட…

மக்ரிப் தொழுகையின்போது கடைகளை மூட வேண்டும் என்ற விதி பசார்…

மக்ரிப்    தொழுகைக்காக   வியாபார   நடவடிக்கைகளை    நிறுத்தி   வைக்க  வேண்டும்   என்ற   சட்டவிதி    பசார்   மாலம் வியாபாரிகளுக்கு   மட்டுமே  பொருந்தும்   மற்ற   கடைக்காரர்கள்  அதைப்   பின்பற்ற    வேண்டியதில்லை   என்று   கிளந்தான்   அரசாங்கம்   விளக்கமளித்துளது. கிளந்தானில்  பசார்  மால ம்   வியாபாரிகள்    அத்தனை   பேரும்    முஸ்லிம்கள்   என்று    ஊராட்சிக்குப்   பொறுப்பாக  …

எக்ஸ்கோ: 2008-இலிருந்து சிலாங்கூருக்கு கூட்டரசு நிதி இல்லை

ஊராட்சி   அமைப்புகளின்   நிர்வாகத்தில்   உள்ள  பிஎன்  தோற்றுப்போன     நாடாளுமன்ற    தொகுதிகளில்    மேற்கொள்ளப்படும்   அரசாங்கத்   திட்டங்களை  நிறுத்தி  வைக்க  ஊராட்சி,  நகர்ப்புற   நல்வாழ்வு   அமைச்சு  எடுத்துள்ள  முடிவு     சிலாங்கூரில்   பெரிய    தாக்கத்தை   உண்டு  பண்ணாது. ஏனென்றால்,  அம்மாநிலம்    2008-இலிருந்து    கூட்டரசு   நிதி   என்று   எதையும்     பெற்றதில்லை    என   சிலாங்கூரில்   ஊராட்சிக்குப்   …

பிபிஆர்: சட்டப்படி சரியான முகவரிதான் கொடுக்கப்பட்டுள்ளது

பார்டி   பேபாஸ்   ரசுவா (பிபிஆர்),   அக்கட்சியின்  தலைமையகத்துக்குக்  கொடுக்கப்பட்டிருக்கும்  முகவரி    பொய்யானது     என்று   சங்கப்    பதிவக     தலைமைச்   செயலாளர்   முகம்மட்   ரசின்   அப்துல்லா    கூறியதாக     சொல்லப்படுவதை  மறுத்துள்ளது. கட்சித்   தலைமையக  முகவரி   என்று    பதிவான    இடத்தில்  ஓடுகளையும்  பதிகல்களையும்  விற்பனை   செய்யும்   கடை  செயல்பட்டு   வருவதாக   ரசின்  கூறியதாகவும்  …

பாகாங் அரசுக்கு எதிராக 100 விவசாயிகள் குந்தியிருப்புப் போராட்டம்

மே  23இல்,   கேமரன்  மலையில்  காய்கறி  பயிர் செய்யும்   100 பேர்,   பாகாங்   அரசு   தங்களுக்கு   நிரந்தர  நிலாப்  பட்டாக்கள்    வழங்க    வேண்டும்     என்ற   கோரிக்கையை    முன்வைத்து   குவாந்தானில்,  விஸ்மா   ஸ்ரீபாகாங்கில்   குந்தியிருப்புப்   போராட்டம்    நடத்துவர். “வெற்று   வாக்குறுதிகளில்    எங்களுக்கு    அக்கறை  இல்லை.   பத்தாண்டுகளாக   பேச்சுவார்த்தை   நடத்தி  வருகிறோம்,  …

இந்தோனேசிய முஸ்லிம் வேட்பாளர் ஜாக்கர்த்தா தேர்தலில் வெற்றி பெற்றார்

  ஜாக்கர்த்தா கவர்னர் பதவிக்கான தேர்தலில் முன்னாள் இந்தோனேசிய கல்வி அமைச்சர் எனியஸ் பாஸ்விடான் 58 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார் என்று அதிகாரப்பூர்வமற்ற கணிப்பு கூறுகிறாது. அவருக்கு எதிராகப் போட்டியிட்ட பாஸுக்கி டிஜாஹாஜா பூர்ணமா, அவரது சீன செல்லப் பெயர் "அஹோக்", 42 விழுக்காடு வாக்குகளைப்…