மத்திய கிழக்கு மோதல் ஏற்படுத்தியுள்ள தாக்கம் காரணமாக, அரசாங்க அமைச்சகங்கள் மற்றும் முகமைகள் தங்களின் செயல்பாட்டுச் செலவுகளைக் குறைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்ட ஒரு வழிகாட்டுதலில், நிதியமைச்சகத்தின் பொதுச் செயலாளர் ஜோஹன் மஹ்மூத் மெரிக்கன் கூறுகையில், 2026-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் மீதமுள்ள மதிப்பிடப்பட்ட செலவினங்களை…
நாட்டுக்கே முன்னுரிமை- டயிம் சைனுடின்
மக்கள் நாட்டுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்கிறார் முன்னாள் பெருமக்கள் மன்றத்தின் தலைவர் டயிம் சைனுடின். நாட்டுக்கு முன்னுரிமை கொடுப்பது ஒற்றுமை மேலோங்குவதற்கும் நாடு மேலும் வளர்ச்சி பெறவும் வழிகோலும் என்றாரவர். “முதலிடம் அரசமைப்புக்கு. அரசமைப்பையும் ருக்குன் நெகராவையும் நாம் மதிக்க வேண்டும். “அதற்கு அடுத்து நாம் மலேசியர்கள்…
பினாங்கில் இன்னும் அதிகமான ஜேபிஜே அதிகாரிகளை எம்ஏசிசி கைது செய்ய…
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி), கனவுந்து நிறுவனம் மற்றும் அதன் ஓட்டுநர்களிடம் கையூட்டு வாங்கிவந்த, இன்னும் அதிகமான சாலை போக்குவரத்து இலாகா (ஜேபிஜே) அதிகாரிகளைக் கைது செய்ய தயாராகிவருகிறது என ஆதாரங்கள் கூறுகின்றன. இவ்வாண்டு ஏப்ரல் தொடக்கம், ஜேபிஜே உட்பட 79 தனிநபர்களை எம்ஏசிசி கைது செய்துள்ளது.…
கட்சி அமைப்புவிதிகளில் திருத்தம் இல்லை- அம்னோ உதவித் தலைவர்
அம்னோ அதன் அமைப்புவிதி உட்பிரிவு 9.9-இல் திருத்தம் செய்வதற்குத் தயராகி வருவதாகக் கூறும் செய்திகளில் உண்மை இல்லை என்கிறார் அதன் உதவித் தலைவர் முகம்மட் காலிட் நோர்டின். அம்னோ, அஹ்மட் ஜாஹிட் ஹமிடியையும் நஜிப் அப்துல் ரசாக்கையும் கட்சியிலிருந்து வெளியேற்ற சதி செய்வதாக சிங்கப்பூர் ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் கூறியதை…
என்னுடன் வாதமிட துணிச்சலில்லை, என்னையா கோழை என்பது: கிட் சியாங்மீது…
நஜிப் அப்துல் ரசாக்- லிம் கிட் சியாங் சண்டை ஓயாது போலிருக்கிறது. ஒருவர் மற்றவரைச் சாடுவதும் புழுதிவாரித் தூற்றுவதும் தொடர்கிறது. இன்று அது காலையிலேயே தொடங்கி விட்டது. தொடக்கி வைத்தவர் லிம் கிட் சியாங். அதிகாலையிலேயே அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர், நஜிப் இரண்டு நிகழ்வுகளிலும் ஒரு தொலைக்காட்சி…
மலாய்க்காரர்கள் பிளவு பட்டிருப்பதை எண்ணி சிலாங்கூர் சுல்தான் ஆழ்ந்த கவலை
மலாய்க்காரர்கள் பிளவுபட்டிருப்பதை எண்ணிக் கவலையுறும் சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா, மலாய் ஒற்றுமையின்மை மோசமான நிலைக்குச் சென்று விட்டதாக வருத்தத்துடன் குறிப்பிட்டார். மலாய்க்காரர்கள் பிரிந்து கிடப்பது, அதுவும் பல குழுக்கள் மலாய்க்காரர் நலன் காக்கப் போராடுவதாகக் கூறிக்கொண்டு பிரிந்து கிடப்பது நல்லதல்ல என்று சுல்தான் குறிப்பிட்டார்.…
அம்னோ அமைப்பு விதிகளில் திருத்தம்: ஜாஹிட்டையும் நஜிப்பையும் வெளியேற்றும் திட்டமா?
அம்னோ துணைத் தலைவர் முகம்மட் ஹசான், அம்னோ அமைப்பு விதிகளில் திருத்தம் செய்ய முற்படுவது நீதிமன்ற வழக்குகளை எதிர்நோக்கும் தலைவர்களைக் கட்சியிலிருந்து கழட்டி விடும் திட்டம் என்று கூறப்படுகிறது. முகம்மட்டும் அவரின் அணுக்கமான தோழரும் உதவித் தலைவருமான முகம்மட் காலிட் நோர்டினும் அமைப்பு விதிகளில் திருத்தம் செய்ய மிகவும்…
நஜிப் அதிர்ச்சியடைந்ததால்தான் ஏஜி-யையும் டிபிஎம்-மையும் மாற்றினாரா?- சாட்சியைக் கிண்டலடித்தார் வழக்குரைஞர்
முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வழக்கில் ஒரு சாட்சி தம்முடைய கணக்குக்குப் பணம் மாற்றிவிட்டிருப்பதைக் கேள்விப்பட்ட நஜிப் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தார் என்று சொன்னதை வைத்து வழக்குரைஞரான ஷியாரெட்சான் ஜொஹான் கிண்டலடித்துள்ளார். “அதிர்ச்சியும் ஆத்திரமும் கொண்டு சட்டத்துறைத் தலைவரை மாற்றினார், துணைப் பிரதமரை மாற்றினார். எம்ஏசிசி-யை மிரட்டினார்.…
டத்தோ ஸ்ரீ உணவக உரிமையாளரைத் தாக்குவது மறைகாணியில் பதிவானது, ஆனாலும்…
முகநூல் பதிவு தொடர்பான சர்ச்சையில் “டத்தோஸ்ரீ” பட்டம் கொண்ட ஒரு வணிகரும் அவருடன் வந்த ஆடவர்களும் ஒரு உணவக உரிமையாளரைத் தாக்கிய சம்பவம் முழுக்க மறைகாணி(CCTV)யில் பதிவானது. ஆனாலும், போலீஸ் இன்னும் தாக்கியவர்களைக் கைது செய்யவில்லை என்று முறையிட்டுள்ளார் உணவக உரிமையாளர். அதற்குப் பதிலளித்த வங்சா மாஜு மாவட்ட…
அரசியல் ஆய்வாளர் : ம.இ.கா. சீரமைக்கப்பட்டு, பிஎச்-க்கு நிகராக வேண்டும்
15-வது பொதுத் தேர்தலில், இந்திய வாக்காளர்களின் ஆதரவைப் பெற, ம.இ.கா. மறுசீரமைக்கப்பட்டு, பக்காத்தான் ஹராப்பானுக்கு (பிஎச்) நிகராக உருவாக்கப்பட வேண்டும். அன்புமணி பாலன் பி.என். கூட்டணியில், இந்திய சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே கட்சியான ம.இ.கா., பிற கட்சிகளில் இருக்கும் இந்தியத் தலைவர்கள் அக்கட்சியில் சேர அனுமதித்துள்ள செயலானது வரவேற்கத்தக்கது…
முகநூலில் வைரலாகி வந்த தனித்து வாழும் தாயாரின் வீட்டுப் பிரச்சனைக்குத்…
கடந்த சில நாட்களாக, முகநூலில் வைரலாகி வந்த, தனித்து வாழும் தாயார் ஒருவரின் வீட்டுப் பிரச்சனைக்குத் தீர்வுகாண, ஜொகூர், மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. பார்வதி குப்புசாமி, 37, ஜொகூர் பாரு, தாமான் முத்தியாரா ரினி அடுக்குமாடி குடியிருப்பில், பள்ளி செல்லும் தனது 2…
‘தேச துரோகிகளால்’ இறக்குமதி செய்யப்பட்ட நெகிழிக் கழிவுப் பொருள் அடங்கிய…
நெகிழிக் கழிவுப் பொருள்களைக் கொண்ட கொள்கலங்களை நாட்டுக்குள் கடத்தி வந்தவர்களை “தேச துரோகிகள்” என்று வருணித்த எரிபொருள், அறிவியல், தொழில்நுட்ப, சுற்றுச்சூழல் அமைச்சர் இயோ பீ இன், அவற்றில் 60 கொள்கலன்கள் எந்தெந்த நாட்டிலிருந்து வந்தனவோ அந்தந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பப்படும் என்றார். அவற்றில் 3,000 மெட்ரிக் டன்…
சீனச் சுற்றுப்பயணிகளுக்கு நுழைவு விதிகள் தளர்த்தப்படும்
2020 மலேசியாவுக்கு வருகை புரியும் ஆண்டை ஒட்டி சீனச் சுற்றுப்பயணிகளுக்கு நுழைவு விதிகளைத் தளர்த்த புத்ரா ஜெயா திட்டம்மிடுவதாக வெளியுறவு அமைச்சர் சைபுடின் அப்துல்லா கூறினார். “அடுத்த ஆண்டு சுற்றுப்பயண, கலாச்சார ஆண்டாகக் கொண்டாடப்படுகிறது. “இரு நாடுகளுக்குமிடையில் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. “இந்நிலையில் சீனச் சுற்றுப்பயணிகளுக்கான…
வெளிநாட்டுத் தொழிலாளர் பற்றாக்குறையைத் தீர்த்துவைக்க பிரதமர் தலையிட வேண்டும்: மைக்கி…
மலேசிய இந்திய வர்த்தகச் சங்கங்களின் சம்மேளனம் (மைக்கி) , வெளிநாட்டுத் தொழிலாளர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லாதது இந்தியர் தொழில்களைப் பாதிப்பதால் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் தலையிட்டு இதற்குத் தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியர்கள் தொழில்களான துணி வியாபாரம், நகைக்கடைகள், முடி திருத்தகங்கள், பழைய இரும்புக்…
வரலாற்றாசிரியர் கூ கே கிம் காலமானார்
மலேசியாவின் பிரபல வரலாற்றாசிரியர் கூ கே கிம் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 82. இதை அவரின் மகன் எட்டி கூ மலேசியாகினியிடம் உறுதிப்படுத்தினார். அன்னாரின் மரணம் குறித்து விரைவில் ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதனிடையே, பெர்னாமா கூ-வின் இரண்டாவது மைந்தர்…
தடுப்புக் காவல் மரணங்களைக் கையாள வேண்டும், அரசாங்கத்திற்கு ராய்ஸ் யாத்திம்…
தடுப்புக் காவல் மரணங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க, அரசாங்கம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என நெகிரி செம்பிலான் பெர்சத்து தலைவர் ராய்ஸ் யாத்திம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். சுங்கை பூலோ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த எம் புருசோத்தமன் மரணம் தொட்டு பேசுகையில், தடுப்புக் காவல் அறைகளின் சூழலிலும் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டார்.…
அரச விருதுகளுக்கு யாருடைய பெயரையும் பிகேஆர் முன்மொழியாது
பிகேஆர், மாநில ஆட்சியாளர்களின் விருதுகள் பெறுவதற்கு அரசியல்வாதிகளின் பெயர்களைப் பரிந்துரைக்காது என அதன் தலைமைப் பொருளாளர் லீ சியான் சங் கூறினார். நேற்றிரவு நடைபெற்ற கட்சியின் மத்திய தலைமைத்துவ மன்றக் கூட்டத்தில் அம்முடிவு எடுக்கப்பட்டதாம். நேற்றிரவு நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், பிகேஆர் ஒரு…
பெருந் திட்டங்களை விட்டு சமூகப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணுங்கள்: பினாங்கு…
கிளைமட் எக்சன் உத்தாரா மலேசியா(கவும்) அமைப்பின் இளம் ஆர்வலர்கள், பினாங்கு அரசு மெகா திட்டங்களில் பணத்தைக் கொட்டாமல் மாநிலத்தின் சுற்றுச்சூழல் பிரச்னைகளைத் தீர்ப்பதற்குக் கவனம் செலுத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள். மக்கள் திடீர் வெள்ளங்கள், மோசமான சாக்கடை வசதிகள், கட்டுப்படியாகாத வீடமைப்புகள், வீடில்லா நிலை போன்ற பிரச்னைகளை எதிர்நோக்குவதாக…
மஇகா : துன் சம்பந்தன் சாலை பெயரை மாற்றியமைக்க வேண்டாம்
கோலாலம்பூர், பிரிக்ஃபீல்ட்சில், ஒரு சாலையின் பெயர் மாற்ற பரிந்துரையில், துன் சம்பந்தன் சாலையை உட்படுத்த வேண்டாம் என மஇகா துணைத் தலைவர் எம் சரவணன், பிரதமர் துரை அமைச்சர் டாக்டர் முஜாஹிட் யூசோஃப்-ஐக் கேட்டுக்கொண்டார். பல மதங்களின் வழிப்பாட்டுத் தளங்கள் அமைந்திருக்கும் இடத்திற்கு ‘ஜாலான் ஹர்மோனி’ (நல்லிணக்கச் சாலை)…
மெட்ரிகுலேஷன் பிரச்சனை : டிஏபி இளைஞர் பிரிவின் 5 பரிந்துரைகள்
கருத்து | நம் மக்களிடையே, எளிதில் தீர்வு காண வேண்டிய பல விஷயங்கள், இன, மதப் பிரச்சனைகளின் குறுக்கீடுகளினால், பூதாகரமாக ஆக்கப்படுகிறது. இதனால், பிரச்சனைகள் சுமூகமாகத் தீர்க்கப்படாமல், இனரீதியாக சிக்கிக்கொண்டு, அனைத்து தரப்பினரும் இழப்புகளை எதிர்நோக்குகிறோம். சில நாட்களுக்கு முன்னர், கல்வியமைச்சர் டாக்டர் மஸ்லி மாலிக் வெளியிட்ட அறிக்கை…
மந்திரி புசார் பதவியிலிருந்து விலகியது நான் செய்த சிறந்த முடிவு-…
11 மாதங்கள் மந்திரி புசார் பதவியிலிருந்து விட்டு அதிலிருந்து விலகியதே தான் செய்த சிறந்த முடிவு என்கிறார் கெம்பாஸ் சட்டமன்ற உறுப்பினர் ஒஸ்மான் சபியான். பெர்னாமாவுக்கு அளித்த நேர்காணலில் அவ்வாறு கூறிய ஒஸ்மான் பதவி துறந்ததற்கான காரணத்தைத் தெரிவிக்கவில்லை. “(பணிவிலகல்)……அதுதான் நான் செய்த சிறந்த முடிவு. “இல்லையேல் என்…
சிங்கப்பூரில் கருணை மனு தாக்கல் செய்யும் பன்னீர்செல்வத்துக்கு அரசாங்க சட்ட…
மலேசியரான பன்னீர்செல்வம் பரந்தாமன்,32, சிங்கப்பூரில் மரண தண்டனைக்கு எதிராக அதிபருக்குக் கருணை மனு தாக்கல் செய்வதற்கு அரசாங்கம் சிறந்த சட்ட உதவிகளைச் செய்யும் என வெளியுறவு அமைச்சர் சைபுடின் அப்துல்லா கூறினார். “தூதரகம் உதவி வழங்கி வருகிறது. நாங்கள் தேவையான உதவிகளை வழங்குவோம். ஆனால், அவரின் குடும்பம்தான் கருணை…
அருட்செல்வன் : கிட் சியாங் சொந்தமாகக் குழி தோண்டிக் கொண்டார்
முன்னாள் பிரதமர் நஜிப்பை விவாதத்திற்கு அழைத்து, டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங் சொந்தமாக சவக்குழி தோண்டிக் கொண்டார். முன்னதாக, நஜிப்பை விவாதத்திற்கு அழைத்த, இஸ்கண்டார் புத்ரி எம்பி-யுமான கிட் சியாங், பிறகு பின் வாங்கியது தொடர்பில், மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) மத்தியச் செயலவை உறுப்பினர் எஸ்…
‘கர்வமிக்க’ முக்ரிஸ் சுல்தானிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், ஜோகூர் அம்னோ…
ஜோகூர் அம்னோ இளைஞர் பிரிவு, கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிர் ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டருக்கு வணக்கம் தெரிவிக்க மறுத்ததாகக் கூறப்படும் சம்பவத்தைக் கடுமையாகச் சாடியது. அச்சம்பவத்தைக் காண்பிக்கும் காணொளி ஒன்று, காலஞ்சென்ற பகாங் ஆட்சியாளர் சுல்தான் அஹமட் ஷா அல்-முஸ்டா’இன் பில்லாவுக்கு இறுதி…
























