கட்சியில் ஆழமாக வேரூன்றியுள்ள படிநிலைகள், செல்வாக்கு மிக்கவர்களின் ஆதரவு வலைப்பின்னல்கள் மற்றும் தலைமை மாற்றத்தால் ஏற்படக்கூடிய உறுதியற்ற நிலை குறித்த கவலைகள் காரணமாகவே, இளம் தலைமைத்துவத்திற்கான மாற்றம் மிகவும் மெதுவாக நடைபெறுகிறது. இளைஞர் தலைமையிலான மாற்றத்தை நோக்கி தெளிவான நகர்வு இருந்தபோதிலும், பல மாநிலங்கள் இன்னும் '60-களில் இருக்கும்…
ஜாஹிட் மீது 10 நம்பிக்கை மீறல், 27 பணமோசடி குற்றச்சாட்டுகள்
அம்னோ தேசியத் தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி மீது, 10 நம்பிக்கை மீறல் குற்றச்சாட்டுகள், 27 பணமோசடி குற்றச்சாட்டுகள் மற்றும் 8 ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இன்று காலை, 8.15 மணியளவில், மலேசிய ஊழல் தடுப்பு (எம்ஏசிசி) தலைமையகத்திலிருந்து ஜாஹிட் நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டார். தன் மீது சுமத்தப்பட்ட, ‘ஆக்கால்பூடி’…
எம்ஏசிசி தடுப்புக் காவலில் இருந்து, ஜாமினில் வெளிவர ஜாஹிட் மறுப்பு
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (எம்ஏசிசி) ஜாமின் மனுவை வழங்க தனது வழக்குரைஞர்கள் செய்த பரிந்துரையை, அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி நிராகரித்தார். இன்று, எம்ஏசிசி தலைமையகத்தில், பத்திரிக்கையாளர்களிடம் இத்தகவலை அவரின் மனைவி ஹமிடா காமிஸ் தெரிவித்தார். “வழக்குரைஞர்கள் அவரை வெளியாக்க முயற்சித்தனர், ஆனால் அவர் அதனை…
எம்ஏசிசி அலுவலகத்தில் எம் கேவியஸ்
மைபிபிபி தலைவர் பதவியைச் சர்ச்சைக்குரியதாக்கிய, எம் கேவியஸ், இன்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைமையகத்திற்கு வந்தார். இன்று மாலை 3.20 மணியளவில், அம்னோ தலைவர் அஹ்மாட் ஷாஹிட் ஹமிடி எம்ஏசிசி வந்து சேர்ந்த 20-ஆவது நிமிடத்தில் அங்கு வந்த கேவியஸ், எம்ஏசிசி அதிகாரியுடன் அலுவலகத்தின் மேல்…
ஸாகிட் கைது செய்யப்பட்டார், நாளை குற்றம் சாட்டப்படலாம்
அம்னோ தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடி இலஞ்சம் மற்றும் பணச் சலவை ஆகியவற்றுக்காக இன்று எம்எசிசியால் கைது செய்யப்பட்டார். நாளை அவர் மீது குற்றம் சாட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரத் துஷ்பிரயோகம், கிரிமினல் நம்பிக்கை மோசடி மற்றும் பணச் சலவை ஆகியவற்றுக்காக முன்னாள் துணைப் பிரதமர் விசாரிக்கப்படுகிறார் என்று…
நஜிப் இன்று மீண்டும் எம்எசிசியால் விசாரிக்கப்பட்டார்
1எம்டிபி வழக்குகள் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்காக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் இன்று ஆறாவது முறையாக மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் (எம்எசிசி) தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டார். இண்டர்நேசனல் பெட்ரோலியம் இன்வெஸ்ட்மென்ட் கம்பனிக்கு 1எம்டிபி கட்ட வேண்டிய கடன் தொகை குறித்து நஜிப்பின் வாக்குமூலம் பதிவி செய்யப்படுவதற்காக…
இனப்பாகுபாடு எல்லா மட்டத்திலும் அகற்றப்பட வேண்டும்
‘இனப்பாகுபாடு எந்த வடிவில் இருந்தாலும் அவை முற்றாக அகற்றப்பட வேண்டும்’ என்னும் கருத்தின் அடிப்படையில் தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தியின் தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த செவ்வாய் இரவு கூட்டம் நடைபெற்றது. இன பாகுபாட்டை அகற்றும் பன்னாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்புடன் மனித உரிமை தொடர்பான அரசு சாரா…
எம்பி: நாடாளுமன்றத்தில் புகைபிடித்தலுக்குத் தடை விதிக்கும் அதிகாரம் அமைச்சருக்கு இல்லை
நாடாளுமன்றத்தில் புகை பிடிக்கக் கூடாது என்று தடைபோட்ட சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கிப்ளி அஹமட்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவைத் தலைவர் முகம்மட் அரிப் முகம்மட் யூசுப்பைக் கேட்டுக்கொண்டனர். இன்று கேள்வி நேரத்துக்குப் பின்னர், ஜொகாரி அப்துல் (ஹரப்பான் -சுங்கை பட்டானி) நாடாளுமன்றத்தில் விதிமீறல் நிகழ்ந்திருப்பதைச்…
பணிக்காலம் குறைக்கப்பட்டது- இசி துணைத் தலைவரும் நான்கு ஆணையர்களும் ஜனவரி…
தேர்தல் ஆணைய(இசி)த்தின் ஐந்து உறுப்பினர்களின் பணிக் காலம் குறைக்கப்பட்டு அவர்கள் 2019 ஜனவரி முதல் நாள் பதவி விலகுவர். துணைத் தலைமை ஆணையர் ஒத்மான் மஹ்மூட், உறுப்பினர்கள் முகம்மட் யூசுப் மன்சூர், அப்துல் அசீஸ் காலிடின், சுலைமான் நராவி, லியோ சொங் சியோங் ஆகியோரை அந்த ஐவருமாவர். ஆணையர்…
அம்னோ தலைவர்களைச் சிறுமைப்படுத்தும் முயற்சி, அதுதான் ஜாஹிட் மீதான குற்றச்சாட்டு
அரசாங்கம் தொடர்ந்து அம்னோ தலைவர்களைச் சிறுமைப்படுத்த முயன்று வந்திருக்கிறதாம். அந்த அடிப்படையில்தான் நாளை கட்சித் தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடிமீது குற்றஞ்சாட்டத் திட்டமிட்டிருக்கிறதாம். அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ஜலாலுடின் அலியாஸ் கூறினார். “அது ஜாஹிட்டை நம்பத்தகாதவர் என்றும் தகுதியற்ற தலைவர் என்று காண்பிக்கும் ஒரு முயற்சி. ஆனால், அவர்…
பி.எஸ்.எம். சிவரஞ்சனி : குறைந்தபட்ச சம்பளப் போராட்டம் இன்றோடு முடிந்துவிடவில்லை!
குறைந்தபட்ச சம்பளத்திற்கானப் போராட்டம் இன்றோடு முடிந்துவிடவில்லை, அனைத்து தொழிலாளர்களும் கண்ணியமாக வாழ, நியாயமான சம்பளம் கிடைக்கும் வரை இப்போராட்டம் தொடரும் என மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) தொழிலாளர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் சிவரஞ்சனி மாணிக்கம் வலியுறுத்தினார். இன்று காலை 9.30 மணி அளவில், பாடாங் மெர்போக்கில் கூடிய #பந்தா1050…
சீஃபீல்ட் மாரியம்மன் ஆலய பிரச்சினை, இடைக்காலத் தீர்வு
சுபாங் ஜெயா, சீஃபீல்ட் அருள்மிகு மாரியம்மன் ஆலயப் பிரச்சினை தொடர்பாக ‘ஒன் சிட்டி மேம்பாட்டாளர்’ நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘எம்சிடி பெர்ஹாட்’ சார்பில் அதன் இணை இயக்குநரும் மூத்த அதிகாரிகள் மூவரும் தங்களின் வழக்கறிஞர் ஸ்கிரினுடன் தம்மை புத்ராஜெயா அமைச்சக அலுவலகத்தில் சந்தித்து ஆலோசித்தனர் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார். ஆலயம்…
பிஎன்-னைப் போல் ‘டத்தோ’ பட்டத்தைத் தேடி அலையாதீர், லிம் குவான்…
மக்களுக்கு சேவை செய்வது டிஎபியின் முதல் கடமையாகும், 'டத்தோ' பட்டத்தைத் தேடி அலைவதல்ல என்று டிஎபியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் இன்று கூறினார். கடந்த காலத்தில் பிஎன் உறுப்பினர்கள் 'டத்தோ' பட்டத்தைத் தேடி அலைந்தார்கள். அதைப் போல் ஆவதை டிஎபி விரும்பவில்லை என்றாரவர். நான் ஒரு…
நஜிப், ரோஸ்மாவுக்கு எதிராக ரிம52.6 மில்லியன் கோரி தீபக் வழக்கு…
கம்பள வணிகர் தீபக் ஜெய்க்கிஷன், அவரது சகோதரர் ராஜெஷ் ஜெய்க்கிஷன் மற்றும் அவர்களது நிறுவனம் ரேடியண்ட் ஸ்பெலன்டர் சென். பெர்ஹாட் முன்னாள் பிரதமர் நஜிர் ரசாக் மற்றும் அவரது துணைவியார் ரோஸ்மா மன்சூர் ஆகியோருக்கு எதிராக ரிம52.6 மில்லியன் கோரி வழக்குத் தொடர்ந்துள்ளனர். நஜிப் மற்றும் ரோஸ்மாவை…
ஜாஹிட்டுக்கு நாளை மீண்டும் எம்ஏசிசி விசாரணை
மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) Yayasan Akal Budi நிதி முறைகேடுகள் மீதான விசாரணைக்கு ஆறாவது தடவையாக அம்னோ தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடியை அழைத்துள்ளது. எம்ஏசிசிக்கு அணுக்கமான வட்டாரமொன்ன்று பணச் சலவை மற்றும் பயங்கரவாத நிதியுதவித் தடுப்புச் சட்டத்தின்கீழும் அதிகாரமீறல் சட்டத்தின்கீழும் ஹமிடி விசாரிக்கப்படுவார் என்று கூறியது.…
கட்சித்தாவல் தடுப்புச் சட்டம்? இப்போதைக்கு இல்லை- அமைச்சர்
சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தாவுவதைத் தடுக்கும் சட்டத்தைக் கொண்டுவரும் திட்டம் இப்போதைக்கு இல்லை என நடப்பில் சட்ட அமைச்சர் லியு வுய் கியோங் கூறினார். “தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை, நாட்டு மக்களுக்குக் குழுமச் சுதந்திரம் உண்டு என நினைக்கிறது. “அது கூட்டரசு அரசமைப்புக்கு ஏற்பவும் உள்ளது”, என…
பள்ளி காலுறை மற்றும் காலணிகளைப் பற்றி பேசுவதை நிறுத்துவீர், மஸ்லிக்கு…
முன்னாள் பிரதமர் நஜிப் மற்றும் அம்னோவின் பிரச்சாரத்தில் சிக்கிவிட வேண்டாம் என்று, டிஏபி மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங், கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லி மாலேக்கிற்கு ஆலோசனை கூறியுள்ளார். "பள்ளி காலுறை மற்றும் காலணிகளைப் பற்றி பேசுவதை நிறுத்துமாறு, கல்வி அமைச்சர் மஸ்லிக்கு நான் ஆலோசனை கூறியுள்ளேன்.…
நஜிப் மேலும் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது
முன்னாள் பிரதமர் நஜிப் இரசாக் 1எம்டிபி தொடர்பான இன்னும் அதிகமான குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வார் என எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) தெரிவித்துள்ளது. மலேசியாகினியிடம் பெயரைக் கூற விரும்பாத ஓர் அதிகாரி, ஊழல் எதிர்ப்பு ஆய்வாளர் தற்போது ஒரு புதிய விசாரணை அறிக்கையைத் தயாரித்து வருவதாகக் கூறினார்.…
சீஃபீல்ட் அருள்மிகு மாரியம்மன் ஆலய சிக்கல்: பொதுமக்கள் அமைதி காக்க…
கசகஸ்தான் பயணம் நிறைவு பெற்று நேற்று தாயகம் திரும்பியபோது, சுபாங் ஜெயா, சீ ஃபீல்ட் அருள்மிகு மாரியம்மன் ஆலயம் உடைபடப் போவதாக தகவல் பரவியதன் தொடர்பில் இந்தியச் சமுதாயத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது குறித்து என் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அன்றைய தோட்டச் சூழல் மாறி, ஆலயம் அமைந்துள்ள இடமும்…
இரு குழந்தைகளின் ஒருதலைப்பட்ச மத மாற்றத்தை உயர்நீதிமன்றம் இரத்து செய்தது
இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இரு குழந்தைகள் - ஒரு பத்து வயது பெண் மற்றும் ஒரு ஐந்து வயது ஆண் - ஒருதலைப்பட்சமாக இஸ்லாத்திற்கு மதம் மாற்றம் செய்யப்பட்டதை இரத்து செய்தது. இந்த விவகாரத்தில் தாம் பெடரல் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கட்டுப்பட்டிருப்பதாக நீதிபதி அஸிசா நவாவி தமது…
டிஏபி பிரதிநிதிகள் விருதுகளைப் பெற்றுக் கொள்வதற்குமுன் அது குறித்து சிஇசி-இடம்…
தேர்ந்தெடுக்கப்பட்ட டிஏபி பிரதிநிதிகள் அவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்போது அவற்றைப் பெற்றுக் கொள்வதா வேண்டாமா என்று முடிவெடுப்பதற்குமுன் கட்சியின் மத்திய செயல் குழு(சிஇசி)வுக்கு அது பற்றித் தெரிவிக்க வேண்டும். அதுதான் கட்சியின் கொள்கை என்று கூறிய டிஏபி தேசிய உதவிப் பொருளாளர் ங்கே கூ ஹாம், கட்சி உறுப்பினர்கள் அவர்களின்…
பிகேஆரில் பண அரசியலா? கட்சி ஆராயும்- வான் அசிசா
பிகேஆர் தலைவர் பதவியிலிருந்து வெளியேறும் வான் அசிசா வான் இஸ்மாயில், கட்சித் தேர்தலில் பண அரசியல் விளையாடுவதாக ரபிசி ரம்லி கூறியிருப்பதை மத்திய செயல் குழு விசாரிக்கும் என்றார். ரபிசி கட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்குத் தற்போது அப்பதவியில் உள்ள முகம்மட் அஸ்மின் அலியை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.…
பிகேஆர் கட்சித் தேர்தலில் பண அரசியல் கவலை அளிக்கிறது- ரபிசி
பிகேஆர் கட்சித் தேர்தலில் பண அரசியல் கலாச்சாரத்தைக் கடைப்பிடிப்போரை உறுப்பினர்கள் நிராகரிக்க வேண்டும் என்று அதன் உதவித் தலைவர் ரபிசி ரம்லி வலியுறுத்தினார். பண அரசியல்தான் அம்னோவின் வீழ்ச்சிக்குக் காரணம் என்பதை மறந்து விடக் கூடாது என்றும் அவர் கூறினார். “இப்போது பண அரசியல் நமக்கும் ஒரு சோதனையாக…
1எம்டிபி வழக்கு தொடர்பாக எம்ஏசிசி நஜிப்பிடம் மீண்டும் விசாரணை
மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம்( எம்ஏசிசி), முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை 1எம்டிபி தொடர்பாக மீண்டும் விசாரணைக்கு அழைத்துள்ளது. விசாரணைக்காக அவர் காலை மணி 10க்கு புத்ரா ஜெயாவில் உள்ள எம்ஏசிசி தலைமையகம் வந்தார். “இது எம்டிபி-யுடன் தொடர்புள்ள ஒரு புதிய வழக்கு. வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதற்காக அவர்…























