மாற்று உரிமைகோரல்கள் இருந்தபோதிலும், அமைச்சரவை உறுப்பினர்களுக்கிடையிலான ஒத்துழைப்பு வலுவாகவே நீடிக்கிறது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று உறுதிப்படுத்தியுள்ளார். அமைச்சரவைக்குள் நிலவும் ஒத்துழைப்புதான் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு பங்களித்த காரணிகளில் ஒன்றாகும் என்றும், இது அரசாங்கம் நாட்டின் திசையைத் தீர்மானிக்க உதவியது என்றும் அன்வார் கூறியதாக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.…
ஷாரிஸாட், பேசுவதை நிறுத்தி விட்டு மக்களின் பணத்தைத் திருப்பிக் கொடுங்கள்,…
முன்னாள் அனைத்துலக வாணிகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் ரபிடா அசிஸ் அரசாங்கத்தைக் குறைகூறிய அம்னோ மூத்த தலைவர்களைச் சாடிய அம்னோ வனிதா தலைவர் ஷாரிஸாட்டை கடுமையாகத் தாக்கினார். "ரொம்ப பேச வேண்டாம், மக்களின் ஒவ்வொரு சென்னையும் திருப்பிக் கொடு", என்று ரபிடா மலேசியாகினியிடம் கூறினார். தேசிய தீவன…
அரசாங்கத்தைக் குறைகூறியதற்காக அம்னோ மூத்த தலைவர்களை ஷாரிஸாட் சாடினார்
அமைச்சர் பதவிகளிலிருந்து விலகிய பின்னர் கட்சியைக் குறைகூறும் கட்சியின் மூத்த தலைவர்களை அம்னோ மகளிர் தலைவர் ஷாரிஸாட் அப்துல் ஜாலில் கடுமையாகச் சாடினார். யாரையும் பெயர் குறிப்பிடாமல், அம்னோதான் இந்த மூத்த தலைவர்களின் வெற்றிக்கு உதவியது என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள். தற்போது, தங்களுடைய இடத்தை மறந்து…
நஸ்ரி: இப்போது அம்னோவின் தலையெழுத்து நீதிமன்றத்தின் கையில்
அம்னோவின் தலையெழுத்து இப்போது நீதிமன்றத்தின் கையில் இருப்பாதாக அம்னோ உச்சமன்ற உறுப்பினர் நஸ்ரி அப்துல் அசிஸ் கூறுகிறார். 16 அம்னோ உறுப்பினர் இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் அம்னோவின் சட்டப்பூர்வமான நிலை குறித்து ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. இது அம்னோ சட்டவிரோதமானது என்று பிரகனப்படுத்தும்…
வேட்பாளர்கள் நியமனக் கடிதங்களில் நஜிப் கையொப்பமிட முடியாது
அம்னோ சட்டப்பூர்வமானதா என்ற கேள்வி எழுந்துள்ள வேளையில், அம்னோ மற்றும் பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்னோ மற்றும் பிஎன் வேட்பாளர்கள் நியமனக் கடிதங்களில் கையொப்பமிட முடியாது. அடுத்த ஆண்டு ஏப்ரல் வரையில் அம்னோ கட்சித் தேர்தலை தள்ளிப் போடுவதற்கு மன்றங்கள்…
முதலில் கேளாங் பாத்தா அடுத்து பெந்தோங் பிறகு மெளனம்- டிஏபியின்…
முன்னாள் சட்ட அமைச்சர் ஜைட் இப்ராகிமுக்கு டிஏபிமீது அதிருப்தி. பொதுத் தேர்தலில் போட்டியிட தமக்கு இடமளிக்கப்படவில்லை என்பதற்காக அல்ல. டிஏபி நடந்துகொள்ளும் முறை அவருக்குப் பிடிக்கவில்லை. 2017 பிப்ரவரியில் டிஏபியில் சேர்ந்த ஜைட் 12 மாதங்களுக்கு முன்பு லிம் கிட் சியாங் எம்பியாக உள்ள கேளாங் பாத்தா நாடாளுமன்றத் …
1எம்டிபி குறித்து பதிலளிக்க தனி வலைத்தளம் தொடங்கினார் அருள்
1எம்டிபி தலைமை செயல் அதிகாரி அருள் கண்ட கந்தசாமி, 1எம்டிபி விவகாரம் தொடர்பில் தாம் அளித்த விளக்கங்களைக் கொண்ட ஒரு வலைத்தளத்தைத் தொடங்கியுள்ளார். www.arulkanda.com என்னும் அவ்வலைத்தளத்தில் 1எம்டிபி விவகாரம் தொடர்பான செய்திகளும் அருளின் பேச்சுகளைக் கொண்ட காணொளிகளும் இடம்பெற்றுள்ளன. வலைத்தளம் தொடங்குவது பற்றி அருள் மலேசியன் டைஜஸ்ட்டுக்கு …
புத்ராஜெயாவின் வண்ணம் நீலம்!
ஞாயிறு’ நக்கீரன் ஏப்ரல் 20, 2018 - மலேசிய அரசியல் வானை தற்பொழுது நீல வண்ணம் வெகுவாக சூழ்ந்துள்ளது. குறிப்பாக, புத்ராஜெயாவை இந்த நீல வண்ணம் முற்றும் முழுவதுமாக ஆட்கொண்டுள்ளது. வான வெளியையும் கடல் வெளியையும் நீல நிறம் பேரளவில் சூழ்ந்துள்ளதற்குக் காரணம், சூரிய ஒளியில் இடம்பெற்றுள்ள ஊதா,…
சிலாங்கூர் சுல்தான்: அரண்மனை யாருக்கு ஆதரவாகவும் செயல்படாது
சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷரபுடின் இட்ரிஸ் ஷா, எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிலாங்கூர் அரண்மனை நடுநிலை வகிக்கும் என்று அறிவித்துள்ளார். சுல்தான் ஷரபுடினும் அரண்மனையும் மாநில மற்றும் நாட்டின் அரசியலில் தலையிட மாட்டார்கள் என்றும் எந்தக் கட்சிக்கும் ஆதரவாக நடந்துகொள்ள மாட்டார்கள் என்றும் ஆட்சியாளர் சார்பில் இன்று வெளியிட்ட …
ரிம2.5 மில்லியன் அம்னோவிடமிருந்து வந்ததல்ல, ஒரு கொடையாளர் கொடுத்தது
பாஸ் கட்சிக்குக் கிடைக்கப்பெற்ற ரிம1.5 மில்லியனும் , ரிம1 மில்லியனும் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட பணம் என்று பாஸ் மத்திய செயல்குழு உறுப்பினர் முகம்மட் ஸுக்தி மர்சுகி விளக்கினார். அப்பணம் அம்னோவிடமிருந்து வந்தது என்று சிலர் கூறுவதை அவர் மறுத்தார். “எத்தனையோ அவதூறுகள் அள்ளிவிடப்படுகின்றன. ஆகக் கடைசியாக முன்னாள் பாஸ் …
16 அம்னோ உறுப்பினர்கள் அம்னோவுக்கு எதிராக வழக்கு
14வது பொதுத் தேர்தலுக்கு வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய இன்னும் ஒரு வாரம் இருக்கையில் அம்னோ உறுப்பினர்கள் 16பேர் கட்சித் தேர்தலை நடத்தாத அம்னோ சட்டப்பூர்வமான ஒரு கட்சிதானா என்று கேட்டு வழக்கு தொடுத்துள்ளனர். கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்படுவதாக மலேசியாகினிக்குத் தெரிய வந்துள்ளது. அம்னோ …
RM20 முதல் RM3.6 மில்லியன் வரை: பி.எஸ்.எம். வேட்பாளர்கள் சொத்து…
14-ம் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள, மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) வேட்பாளர்கள் 16 பேர், இன்று தங்கள் சொத்து விவரங்களைப் பொதுவில் வெளியிட்டனர். தீபகற்ப மலேசியாவில், 4 நாடாளுமன்றங்கள் மற்றும் 12 சட்டமன்றத் தொகுதிகளின் வேட்பாளர்கள், இன்று கோலாலம்பூர்-சிலாங்கூர் சீன மாநாட்டு மண்டபத்தில் தங்கள் பதவியேற்பு பிரகடனங்களைச் செய்ததோடு,…
‘பிஎன்-னில் இருந்து வெளியேறுவோம்’ மைபிபிபி அச்சுறுத்தல்: நஜிப்பிடம் சூத்திரம் உள்ளது,…
பராமரிப்பு அரசாங்கத்தின் துணைப் பிரதமர், அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, கேமரன் மலை நாடாளுமன்றத்தைக் கொடுக்காவிட்டால், ‘பிஎன்-னில் இருந்து வெளியேறுவோம்’ என்று அச்சுறுத்தும் மைபிபிபி தலைவர் எம்.கேவியஸ்-ஐ, தனது தலைவர், நஜிப் இரசாக் சமாளித்துக்கொள்வார் எனக் கூறியுள்ளார். கேவியஸின் செயலைத் தன்னால் ‘புரிந்துகொள்ள முடிகிறது’ என்றும், தனிப்பட்ட முறையில் அவர்…
ஹாடி இஸ்லாமிய அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறாராம்
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் இஸ்லாமிய அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார் என்பதால் அவரது கட்சி அவருக்கு கட்சித் தலைவர் பதவி மற்றும் திராங்கானு மந்திரி பெசார் பதவி ஆகியவற்றுக்கான பொறுப்பை அவரிடம் ஒப்படைத்ததாக ஹாடி கூறிக்கொண்டார். எந்த ஒரு அரசாங்கத்தையும் வழிநடத்தும் அரசியல்…
என்னை பகிரங்கமாக அவமானப்படுத்த வாரீர் – நஜிப்புக்கு கிட் சியாங்…
1எம்டிபி விவகாரத்தில் தாம் எந்தத் தவறும் செய்யவில்லை என்று நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழுவின் அறிக்கை தம்மை விடுவித்துள்ளது நஜிப் கூறிக்கொள்வது சம்பந்தமாக டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங், பராமரிப்பு அரசாங்க பிரதமர் நஜிப்புக்கு மீண்டும் சவால் விட்டுள்ளார். "ஒரு பொது நிகழ்ச்சியில் பிஎசி அறிக்கையில்…
லியு: மசீச-வை ஒழித்துக்கட்ட ‘உண்மையில் திட்டமிட்டது’ அம்னோ
மசீச “உருத்தெரியாமல் ஒழிந்துபோவதற்கு உண்மையில் திட்டமிட்டது” அம்னோதான் என்கிறார் டிஏபி தேர்தல் வியூகவாதி லியு சின் தொங். இப்போது அம்னோவும் மசீசவும் இடத்துக்கு அடித்துக்கொள்கின்றன. ஆனால், பக்கத்தான் ஹரப்பான் அப்படி அல்ல. நாடு முழுக்க இட ஒதுக்கீட்டைச் செய்து முடித்து விட்டது. தேர்தல் தொகுதி எல்லைகள் திருத்தப்பட்டதால் மசீசவுக்குத் …
அம்னோ சட்டப்பூர்வமான கட்சியா?, நீதிமன்ற பிரகடனத்தைப் பெற வேண்டும், ரயிஸ்…
கட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டியதைத் தாமதித்தால் அம்னோ அதன் சட்டவிதிகளை மீறி விட்டதா என்பதற்கான நீதிமன்ற பிரகடனம் ஒன்றை அம்னோ உச்சமன்றம் பெற வேண்டும் என்று ராயிஸ் யாத்திம் அம்மன்றத்தை வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் குறித்து நீதிமன்ற பிரகடனத்தைப் பெற முயல்வாரா என்று வினவிய போது ரயிஸ் யாத்திம்…
குவான் எங் ஆயர் பூத்தேயில் போட்டியிடுவார்; ஜைரில் தஞ்சோங் பூங்காவில்
டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தம்முடைய ஆயர் பூத்தே தொகுதியைத் தக்கவைத்துக்கொள்ள போட்டியிடுவார். அவர் மூன்றாவது தவணையாக அத்தொகுதியில் போட்டியிடுகிறார். இதை மாநில டிஏபி தலைவர் செள கொன் இயோ கட்சியின் தஞ்சோங் பூங்கா சேவை மையத்தில் அறிவித்தார். அப்போது பராமரிப்பு …
சிலாங்கூர் வாக்காளர் அறியாமலேயே அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாம்
கோத்தா டமன்சாராவில் இருப்பவர், அவர் பதிவு செய்யாமலேயே அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாகக் கூறுகிறார். அயிடா நஸ்லின் என்ற பெயரில் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அவர், நான்காண்டுகளாக வெளிநாட்டில் தங்கி கல்வி பயின்று கொண்டிருக்கிறார். நாடு திரும்பிய பின்னர் வாக்காளராக பதிந்து கொள்வோம் என்ற நினைப்பில் இருந்த அவர் …
ஹரப்பான் வென்றால் சீனா கடன்கள் மறுபரிசீலனை செய்யப்படும், மகாதிர் கூறுகிறார்
14 ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி வெற்றி பெற்றால், சீனாவிடமிருந்து பெற்ற கடன்கள் மற்றும் முதலீடுகள் மறுபரீலனைக்கு உட்படுத்தப்படும் என்று ஹரப்பான் தலைவர் வாக்குறுதி அளித்தார் என்று எசோசியேட்டட் பிரஸ் (எபி) செய்தி கூறுகிறது. மலேசியா பெரும் கடன்களை சீனாவிடமிருந்து பெற்றுள்ளது. அதைத் திருப்பிக்…
ஜெலுபு தொகுதி மஇகாவுக்கு, கலக்கத்தில் ரயிஸ் யாத்திம்
நெகிரி செம்பிலான், ஜெலுபு நாடாளுமன்ற இருக்கை மஇகாவுக்கு கொடுக்கப்படும் என்ற வதந்திகளால் முன்னாள் அமைச்சர் ரயிஸ் யாத்திம் கலக்கமடைந்துள்ளார். அந்த இருக்கை இப்போது அம்னோவின் வசம் இருக்கிறது. 2013 ஆண்டு வரையில் அத்தொகுதி ரயிஸ் வசம் இருந்தது. ஜெலுபு அம்னோ தொகுதி தலைவர் இந்த விவகாரத்தை அவருக்கு…
14ஆவது பொதுத் தேர்தலில் பிகேஆர் சின்னத்தை ஹரப்பான் பயன்படுத்தலாம், இசி…
14 ஆவது பொதுத் தேர்தலில் பிகேஆர் சின்னத்தின் கீழ் ஹரப்பான் போட்டியிடுவதில் தேர்தல் ஆணையத்திற்கு ஆட்சேபம் இல்லை. பிகேஆர் சின்னத்தின் கீழ் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் பிகேஆரின் அனுமதியைப் பெற வேண்டும், தேர்தல் ஆணையத்தின் அனுமதியை அல்ல என்பதை தாம் திட்டவட்டமாகக் கூறியிருப்பதாக தேர்தல் ஆணையத்தின் தலைவர்…
அவதூறு வழக்கில், நூருல் இஸ்ஸா RM1 மில்லியன் வெற்றி
'சூலு இளவரசி' ஜெசல் கிரெம்-ஐ சந்தித்தார் என்று குற்றம் சுமத்திய அம்னோ உச்சமன்ற உறுப்பினர் இஸ்மாயில் சப்ரி யாகோப் மற்றும் முன்னாள் போலிஸ்படைத் தலைவர் காலித் அபு பக்கார் இருவருக்கும் எதிரான அவதூறு வழக்கில், பிகேஆர் துணைத் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வார் வெற்றி பெற்றார். இன்று, கோலாலம்பூர்…
தமிழ் இடைநிலைப்பள்ளிக்கு பெட்டாலிங் ஜெயாவில் எட்டு ஏக்கர் நிலம்! –…
மலேசியாவின் முதலாவது இடைநிலைப்பள்ளி அமைவதற்கான நிலத்தை பெட்டாலிங்ஜெயா மாநகராட்சி மன்றம் ஒதுக்கி உள்ளது. இது ஒரு வரலாற்று நிகழ்ச்சியாக அமைகிறது. இதுநாள் வரையில் தமிழ்ப்பள்ளிக்கே நிலம் இல்லாமல் அலைந்த வேளையில், இந்த புதிய மாற்றம், அரசியல் மாற்றங்களுக்கு ஓர் இலக்கணமாக தோன்றுகிறது. கடந்த வருடம் தொட்டே இதற்கான ஏற்பாடுகளை…
























