ஜொகூர் எம்பி இலஞ்ச விவகாரம் குறித்து போலிஸ் டிஎபி பிரதிநிதியை…

  செனாய் டிஎபி சட்டமன்ற உறுப்பினர் வோங் சூ கீ கடந்த வாரம் ஜொகூர் மந்திரி பெசார் காலிட் நோர்டினை இலஞ்சக் குற்றச்சாட்டுகள் பற்றி குடைந்தெடுத்திருந்தார். அது குறித்து வோங்கை போலீசார் எதிர்வரும் வெள்ளிக்கிழமை விசாரிக்கவிருக்கின்றனர். இது சம்பந்தமாக போலீஸ் மேற்கொள்ளவிருக்கும் விசாரணையில் அவர்களுக்கு உதவுமாறு தம்மைக் கேட்டுக்கொண்டுள்ளதாக…

பிஎன்னைவிட இப்போதைய பினாங்கு அரசு ஐந்து மடங்கு அதிகமாக கட்டுப்படி-விலை…

பினாங்கில்   முந்தைய    பிஎன்  அரசு   கட்டிக்கொடுத்ததைவிட   இப்போதைய   டிஏபி  தலைமையிலான   அரசு   ஐந்து   மடங்கு    அதிகமாக  கட்டுப்படி-விலை  வீடுகளை   பூமிபுத்ராக்களுக்குக்  கட்டிக்கொடுத்துள்ளது  என  வீடமைப்புக்குப்  பொறுப்பான   மாநில    ஆட்சிக்குழு   உறுப்பினர்   ஜக்தீப்  சிங்  டியோ  கூறினார். ஜக்தீப்,  மாநில     அரசு   பூமிபுத்ராக்களுக்கு   வீடுகள்   கட்டிக்கொடுப்பதில்   அக்கறை   காட்டவில்லை   என  …

சிலாங்கூர் எம்பியின் இன்னொரு உறவினரையும் எம்ஏசிசி கைது செய்யப்போகிறதாம், உத்துசான்…

மலேசிய   ஊழல்தடுப்பு    ஆணையம்(எம்ஏசிசி)  சிலாங்கூர்   மந்திரி   புசார்   அஸ்மின்  அலியின்   இன்னொரு   உறவினரையும்   விரைவில்   கைது    செய்யப்போவதாக    உத்துசான்   மலேசியா   செய்தி   வெளியிட்டுள்ளது. அவர்  அரசாங்கக்   குத்தகைகள்   பெறுவதற்கு     இடைத்தரகராக    இருந்து   வந்துள்ளார்   எனத்   தகவலறிந்த    வட்டாரங்கள்    தெரிவித்ததாக   அது   கூறிற்று. அந்நபர்   ஒரு   சிறு  வியாபாரிதான்   ஆனாலும்   …

சி4: கருத்தரங்கில் 1எம்டிபியைச் சேர்த்துக்கொள்ள உலக வங்கி விடுத்த வேண்டுகோளை…

  உலகச் சொத்து மீட்பு கருத்தரங்கு (ஜிபார்) நிகழ்ச்சியில் 1எம்டிபி ஊழல் விவகாரத்தை ஓர் ஆய்வு அங்கமாகச் சேர்துக்கொள்ள வேண்டும் என்று உலக வங்கி விடுத்திருந்த வேண்டுகோளுக்கு அரசாங்கம் செவிசாய்க்கவில்லை. சி4 என்ற அமைப்பின் செயல்முறை இயக்குனர் சிந்தியா கேபிரியல், இவ்வேண்டுகோளை அரசாங்கம் நிராகரிக்கவில்லை, ஆனால் எதிர்வினையாற்றவில்லை என்று…

குடிநுழைவுத்துறையினரால் தாக்கப்பட்டதாக வங்காளதேசி புகார்

வங்காள  தேசத்தின்   தொழிற்சங்கத்   தலைவர்    ஒருவர்   கோலாலும்பூர்   அனைத்துலக    விமான   நிலையத்தில்    குடிநுழைவுத்  துறையினர்   தம்  பணத்தையும்   கைபேசியையையும்    பிடுங்கிக்கொண்டு   உதைத்துத்   துன்புறுத்திப்    பின்னர்   வங்காள  தேசத்துக்கே   திருப்பி   அனுப்பி  வைத்தனர்   எனக்  கூறியுள்ளார். வங்காள   தேச  ஆங்கில   மொழி   நாளேடான   த   டெய்லி    ஸ்டாரில்   வெளிவந்துள்ள    செய்தி  …

மகாதிர்: 1எம்டிபி போல் அல்லாது பிஎன்எம் போரெக்ஸ் இழப்பால் மலேசியாவுக்குப்…

1990களின்  தொடக்கத்தில்   பேங்க்  நெகராவுக்கு   அன்னிய   செலாவணி(போரெக்ஸ்)   இழப்பு   ஏற்பட்டது  உண்மைதான்   என்றாலும்   நிதித்துறையில்    அது  பெரிய    பாதிப்பை   ஏற்படுத்தவில்லை,  ஆனால்   நாடு   1எம்டிபி  தொடர்பான   பிரச்னைகளால்   இப்போது    அவதிப்பட்டுக்   கொண்டிருக்கிறது    என  பக்கத்தான்   ஹராபான்   அவைத்   தலைவர்   டாக்டர்  மகாதிர்   முகம்மட்   கூறினார். மகாதிரைப்   பொருத்தவரை   போரெக்ஸ் …

செகாமாட்டில் இராணுவ வாக்காளர்கள் பதிவை எதிர்க்கும் டிஏபி முயற்சி தோல்வி

ஜோகூர்     டிஏபி,    செகாமாட்டில்   இன்னமும்  கட்டப்பட்டுக்  கொண்டிருக்கும்       இராணுவ   முகாமுக்கு   1,051   இராணுவ  வாக்காளர்கள்   மாற்றிவிடப்பட்டதற்கு   ஆட்சேபனை   தெரிவிப்பதில்   தோல்வி   கண்டுள்ளது. ஆட்சேபனை   நிராகரிக்கப்பட்டதை     அடுத்து    ஆட்சேபனை     தெரிவிக்கப்பட்ட    ஒவ்வொரு    வாக்காளருக்காகவும்   தேர்தல்    ஆணையம்(இசி)  ரிம100  அபராதம்   விதித்து   பின்னர்   அபராதத்   தொகை  ஒவ்வொருவருக்கும்   ரிம150  ஆக   உயர்த்தப்பட்டது  …

சிலாங்கூர் சுல்தான்: ஆத்திரத்தால் நாட்டையே எரித்துவிடுவார் டாக்டர் மகாதிர்

சிலாங்கூர்   ஆட்சியாளர்    சுல்தான்    ஷராபுடின்     இட்ரிஸ்  ஷா,  ‘பூகிஸ்’  பற்றிக்  கருத்துத்   தெரிவித்த   டாக்டர்   மகாதிர்   முகம்மட்டை   மீண்டும்   குறைகூறினார். “மனிதர்   (மகாதிர்)  ஆத்திரங்  கொண்டிருக்கிறார்.  ஆத்திரத்தால்   நாடு   மொத்தத்தையும்   எரித்துவிடப்   போகிறார்”,  என்று   சுல்தான்   குறிப்பிட்டதாக   த  ஸ்டார்   அறிவித்துள்ளது. இதற்கு   முன்னர்கூட   சுல்தான்   ஷராபுடின்,     முன்னாள்  …

ஏமன் நாட்டு முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேஹ் 'கொல்லப்பட்டார்'

ஏமன் நாட்டின் முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேஹ், ஹூதி கிளர்ச்சியாளர்களுடனான மோதல்களில் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. உள்துறை அமைச்சகத்தை மேற்கோள் காட்டும் ஹூதி அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் அல் மஸிரா தொலைக்காட்சி, "துரோகம் செய்பவர்களின் நெருக்கடி முடிவிற்கு வந்தது, அதன் தலைவர் கொல்லப்பட்டார்" என்று…

இருமொழி திட்டம் தமிழ்ப்பள்ளிகளுக்கு வேண்டாம்! – நடைப்பயணத்தின் 10-ம் நாள்

டிசம்பர் 4, 2017 – நெகிரி செம்பிலான், டாங்கி - நடைப்பயணத்தின் 10-ம் நாள், இன்று காலை மழையின் காரணமாக, சற்று தாமதமாகவே தங்கள் பயணத்தைத் தொடங்கினர் தியாகு குழுவினர். அவர்களைக் காலை பசியாரலுக்குப் பின்னர், வழியனுப்பி வைத்தனர் கம்போங் கெடோக் இளைஞர் குழுவினர். நாங்கள் சாப்பிட்ட உணவுக்கு,…

மகாதிர்: ஆர்சிஐ வெள்ளிக்கிழமை மாலை மணி 5 க்குள் பதில்…

  பேங்க் நெகாராவின் அந்நியச் செலாவணி சந்தையில் 1990களில் அடைந்த நட்டம் குறித்து விசாரணை நடத்திய அரச விசாரணை ஆணையம் (ஆர்சிஐ) எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை மணி 5க்குள் அந்த விசாரணையில் சாட்சியம் அளித்த முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் தாக்கல் செய்திருந்த அவரின் 495 பக்க…

ஒவ்வொவொரு அம்னோ மாநாட்டிலும் 'கல்வாத்' ஏராளம், முன்னாள் புத்ரி அம்னோ…

  அம்னோ ஆண்டு பேரவை தொடங்கி விட்டால், அங்கே கல்வாத் மயம்தான் என்று கிள்ளான் அம்னோ புத்ரி குழுவின் முன்னாள் உறுப்பினர் வான் அஸீமா கமாருடின் கூறிக்கொண்டார். இப்போது பாஸ் கட்சியின் உறுப்பினரான அஸீமா, இது தான் அம்னோவிலிருந்த 17 ஆண்டுகால அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது என்றார். கல்வாத்தில்…

ஒவ்வொவொரு அம்னோ மாநாட்டிலும் ‘கல்வாத்’ ஏராளம், முன்னாள் புத்ரி அம்னோ…

  அம்னோ ஆண்டு பேரவை தொடங்கி விட்டால், அங்கே கல்வாத் மயம்தான் என்று கிள்ளான் அம்னோ புத்ரி குழுவின் முன்னாள் உறுப்பினர் வான் அஸீமா கமாருடின் கூறிக்கொண்டார். இப்போது பாஸ் கட்சியின் உறுப்பினரான அஸீமா, இது தான் அம்னோவிலிருந்த 17 ஆண்டுகால அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது என்றார். கல்வாத்தில்…

பிஎன் அரசாங்கங்கள் மட்டும்தான் ஊழலானவை என்று கூறுவது நியாயமல்ல, ஸாகிட்…

  பின் அரசாங்கங்கள் மட்டுமே ஊழலாவை என்ற தோற்றம் இருக்கிறது. அது நியாயமற்றது என்று துணைப் பிரதமர் அஹமட் ஸாக்டி ஹமிடி கூறினார். பிஎன் அரசாங்கம், அரசாங்க அதிகாரிகள் அல்லது அதிகாரம் படைத்தவர்களுடன், ஊழலானது என்ற தோற்றத்தை உருவாக்குவது நியாயமற்ற செயல் என்றாரவர். ஊழலை வேரறுப்பதற்கு பாரிசான் நேசனல்…

ஊழல் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார் ஜோகூர் எம்பி

ஜோகூர்   மந்திரி   புசார்   முகம்மட்  காலிட்    நோர்டின்   மாநில   வீடமைப்பு  மேம்பாட்டுத்    திட்டங்கள்   தொடர்பில்     ஊழல்கள்    புரிந்ததாகக்  கூறப்படுவதை   மறுத்தார். “அந்த   ஆதாரமற்ற   குற்றச்சாட்டுகளை   வன்மையாக    மறுக்கிறேன்.  அது   எனக்கு   எதிராகக்  கூறப்படும்    அவதூறு.   அதில்   உண்மையில்லை.  அதற்கு  எனக்கும்   சம்பந்தமில்லை”,  என  காலிட்   கூறினார். “என்னுடைய   நிர்வாகம்  …

பாபாகோமோ அன்வாருக்கான ரிம 951ஆயிரம் இழப்பீட்டை வங்கியின் காசோலையாகவும் ஒரு…

பாபாகோமோ  என்ற   பெயரில்   பிரபலமாக   விளங்கும்   வலைப்பதிவர்   வான்  முகம்மட்  அஸ்ரி   வான்   டெரிஸ்,    எதிரணித்   தலைவர்    அன்வார்   இப்ராகிமுக்குக்  கொடுக்க   வேண்டிய   இழப்பீட்டுத்   தொகையைக்   கொடுக்க    வேண்டும்    இல்லையேல்   நொடித்துபோனவராக   பிரகடனப்படுத்தப்படுவார்    என நீதிமன்றம்   அறிவித்ததை   அடுத்து   அவர்  இன்று    ரிம951,260 . 30 காசுகளை   நீதிமன்றத்தில்  …

1990-இல் கிளந்தானைப் பறிகொடுத்ததற்கு மகாதிர்தான் காரணம் என தெங்கு ரசாலி…

தெங்கு   ரசாலி   ஹம்சா,   1990ஆம்  ஆண்டு    பொதுத்    தேர்தலில்   கிளந்தானை   பிஎன்   இழந்ததற்கு    டாக்டர்   மகாதிர்   முகம்மட்தான்   காரணம்   என்று  பழி   சுமத்தியதாக   மாநில   அம்னோ   கூறுகிறது. கடந்த  வாரம்  கோலாலும்பூரில்   நடந்த   ஒரு   கூட்டத்தில்   தெங்கு   ரசாலி    ஹம்சா   அவ்வாறு   குறிப்பிட்டதாக  கிளந்தான்  அம்னோ   துணைத்   தொடர்புத்  …

சரவாக் சிஎம்: எம்ஏ63 தொடர்பில் பிரதமர் என்ன நினைக்கிறார் என்பதுதான்…

சரவாக்    அரசு,    1963  மலேசியா   ஒப்பந்தத்தின்கீழ்    மாநிலத்தின்   உரிமைகளைத்  திரும்பப்  பெறுவதற்காக   மெற்கொண்டுள்ள   முயற்சிகள்   குறித்து   மற்றவர்கள்   தெரிவிக்கும்   கருத்துகள்   பற்றிக்   கவலை  கொள்ளவில்லை,   ஆனால்    அவ்விவகாரத்தில்     பிரதமர்    நஜிப்    அப்துல்     ரசாக்   திறந்த   மனத்துடன்  உள்ளார்,    கருத்துகளை    ஏற்றுக்கொள்ளும்   மனப்பக்குவமும்   கொண்டிருக்கிறார்     என்பதைத்தான்  அது   முக்கியமாகக்   கருதுகிறது.…

நஜிப் கூறிய "இரத்தம் சிந்தும்" கருத்து தேச நிந்தனையானது, முகைதின்…

  அம்னோ "இரத்தம் சிந்தவும்" விருப்பம் கொண்டுள்ளதாக பிரதமர் நஜிப் ரசாக் கூறியிருப்பது தேச நிந்தனையாகும் என்று பெர்சத்து தலைவர் முகைதின் யாசின் கூறிக்கொண்டார். இது தேச நிந்தனையைவிட அதிகமானது. போலீஸ் படைத் தலைவர் என்ன சொல்லப் போகிறார் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன் என்று கூறிய முகைதின், "பிரதமரே,…

நஜிப் கூறிய “இரத்தம் சிந்தும்” கருத்து தேச நிந்தனையானது, முகைதின்…

  அம்னோ "இரத்தம் சிந்தவும்" விருப்பம் கொண்டுள்ளதாக பிரதமர் நஜிப் ரசாக் கூறியிருப்பது தேச நிந்தனையாகும் என்று பெர்சத்து தலைவர் முகைதின் யாசின் கூறிக்கொண்டார். இது தேச நிந்தனையைவிட அதிகமானது. போலீஸ் படைத் தலைவர் என்ன சொல்லப் போகிறார் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன் என்று கூறிய முகைதின், "பிரதமரே,…