இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் ஜொகூர் மாநிலத் தேர்தலில், பக்காத்தான் ஹராப்பான் தனித்துப் போட்டியிட விரும்புவதாக வெளியான செய்தியை ஜொகூர் மாநில பிகேஆர் தலைவர் டாக்டர் ஜாலிகா முஸ்தபா நிராகரித்துள்ளார். தனது முகநூல் பதிவில் இது குறித்து கருத்து தெரிவித்த ஜாலிகா, இந்தத் தகவல்கள் உண்மையற்றவை, ஊக அடிப்படையிலானவை மற்றும்…
‘மகாதிரைப் பிரதமராக நினைப்பவர்கள் முகாபேக்கு நேர்ந்ததை நினைத்துப் பார்க்க வேண்டும்’
பொதுத் தேர்தலில் வென்றால் பக்கத்தான் ஹராபான் டாக்டர் மகாதிர் முகம்மட்டை இடைக்காலப் பிரதமராக்க பரிந்துரைத்திருப்பதை நஜிப் அப்துல் ரசாக் எள்ளி நகையாடினார். “வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் உள்ள ஒருவரைப் பிரதமராக்க சிலர் விரும்புவது விசித்திரமாக உள்ளது. “ஸிம்பாப்வே முன்னாள் அதிபர் ரோபர்ட் முகாபேக்கும் அவரது வயதுதான். ஆனால், அந்நாட்டு மக்கள் …
அம்னோ இனவாதப் பேச்சைக் குறைக்க வேண்டும்: கெராக்கான் தலைவர் அறிவுறுத்து
14வது பொதுத் தேர்தலுக்காக அதன் உறுப்பினர்களை ஒன்றிணைப்பதில் முழுமூச்சாக ஈடுபட்டுள்ள அம்னோ மலாய்க்காரர்கள் ஒன்றுபட வேண்டும் என்று முழக்கமிட்டு வருவதற்குப் பதிலாக ஒட்டுமொத்த மலேசியர்களையும் கவர்வதற்கு முனைப்புக் காட்டினால் நன்றாக இருக்கும் என பாரிசான் நேசனல் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான கெராக்கான் தலைவர் ஒருவர் மொழிந்துள்ளார். கெராக்கான் இளைஞர் துணைத் …
YOURSAY | ‘The contest will be a lame sequel,…
Yoursay: If there’s no ‘cheating’, Shahrizat should be the one afraid I hear Nurul Izzah is afraid to defend her seat, says Shahrizat Clever Voter: It's quite obvious Wanita Umno chief Shahrizat Abdul Jalil has…
1,000 ஆண்டுகளுக்கு அம்னோ அல்லது மலாய் அமைப்புகளின் அழிவு, 14…
14 ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நடைபெறும் அம்னோவின் கடைசி பொதுப் பேரவை கூட்டத்தில் உரையாற்றிய அம்னோ தலைவர் நஜிப் ரசாக், அம்னோ அடுத்த 1,000 ஆண்டுகளுக்கு இருக்கும் என்று பிரகடனம் செய்தார். அதே சமயத்தில் அவர் கடும் எச்சரிக்கையும் விடுத்தார். அடுத்தப் பொதுத் தேர்தலில் அம்னோ தோற்கடிக்கப்பட்டால்,…
விஜய் ஆண்டனிக்கு முதன் முறையாக வந்த சோகம்
விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர். இவர் நடித்தாலே அந்த படம் தரமானதாக தான் இருக்கும் என்று பலரும் நம்பி செல்வார்கள். அப்படியிருக்கையில் இவர் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த அண்ணாதுரை அவர் திரைப்பயணத்தில் சந்தித்த மிகப்பெரும் தோல்வி படமாக அமைந்துள்ளது. இதனால்,…
சென்னைக்கு வந்த மிகப்பெரிய பிரச்சனை..தமிழக அரசுக்கு இது தெரியுமா..?
சென்னை இந்தியாவில் ஆட்டோமொபைல் சந்தையில் உயிர்நாடி. ஐடி, ஏற்றுமதி, இறக்குமதி, நுகர்வோர் சந்தை, உற்பத்தி என இந்தியாவின் எந்த ஒரு முக்கிய நகரத்திலும் இல்லாத கலவையான வர்த்தகச் சந்தையைக் கொண்டுள்ளது சென்னை. ஆனால் இப்போது அனைத்துத் தொழிற்சாலைகளிலும் உற்பத்தி பொருட்கள் விற்பனையாகாமல் தேக்கத்தில் உள்ளது, ஸ்டீல், எஃகு பொருட்களை…
உடைந்த கூட்டணி: இரா.சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஆபத்தா?
தமிழர் விடுதலை கூட்டணியின் உதய சூரியன் சின்னத்தின் புதிய கூட்டணியொன்று இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நாச்சியார்மடம் பகுதியிலுள்ள தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில், கூட்டணி உருவாக்கத்திற்கான உடன்படிக்கை இன்று கையொப்பமிடப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியுள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழர் விடுதலை கூட்டணி, ஜனநாயக…
ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்தார் அதிபர் டிரம்ப்
ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். சற்று நேரத்திற்கு முன்பாக, வெள்ளை மாளிகையில் உரையாற்றிய டிரம்ப் அமெரிக்காவின் நீண்ட கால பாரம்பரியத்தை தகர்த்து இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும், தற்போது டெல் அவிவ் நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரம் ஜெருசலேத்திற்கு மாற்றப்படும்…
மகாதிர்: ஜோ லவ்வை பிடிப்பதற்கு அழகான பெண்களைப் பயன்படுத்த வேண்டும்
ஜோ லவ்வை பிடிப்பதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன என்று டாக்டர் மகாதிர் கூறினார். முதலாவது, பெண்களை வைத்து அந்த பினாங்கில் பிறந்த வணிகரை வசீகரிக்க வேண்டும். ஜோ லவ் செல்வாக்கு மிக்க சக்திகளால் பாதுகாக்கப்படுகிறார். எப்படி அவர் தப்பித்தார் என்று தெரியவில்லை "நல்ல மணம் வீசும், புன்னகை பூத்த…
மகாதிர்: ஜோ லவ்வை பிடிப்பதற்கு அழகான பெண்களைப் பயன்படுத்த வேண்டும்
ஜோ லவ்வை பிடிப்பதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன என்று டாக்டர் மகாதிர் கூறினார். முதலாவது, பெண்களை வைத்து அந்த பினாங்கில் பிறந்த வணிகரை வசீகரிக்க வேண்டும். ஜோ லவ் செல்வாக்கு மிக்க சக்திகளால் பாதுகாக்கப்படுகிறார். எப்படி அவர் தப்பித்தார் என்று தெரியவில்லை "நல்ல மணம் வீசும், புன்னகை…
இருமொழி திட்டம் தமிழ்ப்பள்ளிகளுக்கு வேண்டாம்! – நடைப்பயணத்தின் 12-ம் நாள்,…
டிசம்பர் 6, 2017 – நெகிரி செம்பிலான், பண்டார் சிரம்பான் செலாத்தான் - நடைப்பயணத்தின் 12-ம் நாள், வெயில் காரணமாக தியாகுவும் அஞ்சாதமிழனும் சீக்கிரமே களைப்படைந்ததாகக் கூறினர். இருப்பினும், சுமார் 6 மணி நேரம் நடந்து, 25 கிலோ மீட்டரைக் கடந்து, பண்டார் சிரம்பான் செலாத்தானை அடைந்ததாக அவர்கள்…
பெட்ரோல் விலை ஒரு சென் குறைகிறது
இன்று நள்ளிரவிலிருந்து பெட்ரோல் விலை ஒரு சென் குறைக்கப்பட்டு ரோன்95 ஒரு லீட்டர் ரிம2.29 க்கும் ரோன்97 ஒரு லீட்டர் ரிம2.57 க்கும் விற்கப்படும். டீசன் விலை நான்கு சென் குறைக்கப்பட்டு ஒரு லீட்டர் ரிம2.21 க்கு விற்கப்படும்.
ஸைட் இப்ராகிம்: எனது படத்திற்கு தீயிடுவது அம்னோவைப் பொசுக்குகிறது
சிலாங்கூர் சுல்தான் பற்றி முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராகிம் தெரிவித்திருந்த கருத்துக்கு வன்முறையைத் தூண்டும் விதத்தில் பதில் அளிக்கப்படுவது பற்றி அவர் அலட்டிக்கொள்ளவில்லை. அவரைப் பொறுத்தவரையில், அவரது படத்திற்கு நெருப்பு வைக்கும் செயல் அம்னோவின் கீர்த்திக்கு சூடு போட்டு விட்டது இருபத்தோறாம் நூற்றாண்டில் மலாய்க்காரர்களைப் பிரதிநிதிக்கும்…
பேங்க் நெகாரா போரெக்ஸ் இழப்பைத் தீர்க்க போலீஸ் இரவும் பகலும்…
பேங்க் நெகாராவுக்கு அந்நியச் செலவாணி சந்தையில் ஏற்பட்ட இழப்பைக் கண்டுபிடித்து தீர்ப்பதற்கு போலீசார் இரவும் பகலும் உழைத்து வருகிறார்கள் என்று போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) முகம்மட் பூஸி ஹருண் இன்று கூறினார். மிக விரைவில் இந்த வழக்கைத் தீர்ப்பதற்கு மிகத் தீவிரமான புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு…
பாபர் மசூதி இடிப்பின் 25-ம் ஆண்டு: இந்து தேசியவாதம் வளர்ந்தது…
25 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் வலதுசாரி இந்துத்துவா கும்பலால், 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதி இடித்துத் தள்ளப்பட்டது. முஸ்லிம் ஆட்சியாளர்களால் இங்கிருந்த கோயில் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டதாக அவர்கள் கூறினர். 1992-ம் ஆண்டு இந்த சம்பவம் நடந்த நாளில் இருந்து, இந்து தேசியவாத கட்சியான பாரதீய…
ஸைட்டுக்கு எதிராக, சிலாங்கூர் சுல்தானுக்கு ஆதரவாக சிலாங்கூர் அம்னோ பேரணி
சிலாங்கூர் சுல்தானுக்கு ஆதரவு தெரிவிக்க சிலாங்கூர் அம்னோ ஒரு மக்கள் கூட்டத்தை நடத்தத் தயாராக இருக்கிறது. சிலாங்கூர் சுல்தானை டிஎபி உறுப்பினர் ஸைட் இப்ராகிம் அவமதித்து விட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க சிலாங்கூர் அம்னோ இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப் போவதாக அதன் தொடர்புக் குழு தலைவர் நோ…
அஸ்மினை அழிக்கப்போவதாக சூளுரைத்த அவரின் சகோதரர் இரகசியங்களை அம்பலப்படுத்தப் போகிறாராம்
சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலியின் சகோதரர் முகம்மட் அஸ்வான் இன்று பிற்பகல் கோலாலும்பூரில் புத்ரா உலக வணிக மையத்தில் நடைபெறும் அம்னோ பேரவைக்கூட்டத்துக்குத் திடீர் வருகை புரிந்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் பிகேஆர் துணைத் தலைவரின் ‘அந்தரங்கங்களை’ அம்பலப்படுத்தப்போவதாக மிரட்டினார். “பல ஆண்டுகளாக அஸ்மினின் இரகசியங்களைக் காத்து …
பிகேஆர் : முன்மொழியப்பட்ட பிரதமர் வேட்பாளர்கள் இறுதி முடிவு அல்ல
ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பிகேஆர் அரசியல் பிரிவு கூட்டம், இடைக்கால பிரதமராக துன் டாக்டர் மகாதிர் முகமத் நியமனம் செய்வதற்கான திட்டத்தை ஆதரிக்கத் தயாராக உள்ளனரா என்பதை இறுதி முடிவெடுப்பதில் தோல்வியுற்றது. பெட்டாலிங் ஜெயா. பிகேஆர் தலைமையகத்தில், சுமார் மூன்று மணி நேர சந்திப்பிற்குப் பின்னர், செய்தியாளர் கேட்ட அக்கேள்விக்கு,…
லியு: சட்டமன்ற பேச்சுமீதான விசாரணை ஒரு தப்பான முன்மாதிரியாக அமையும்
போலீசார் செனாய் சட்டமன்ற உறுப்பினர் வொங் ஷு கிமீது விசாரணை நடத்துவது ஒரு ஆபத்தான முன்மாதிரியாக அமைந்து விடும் என ஜோகூர் டிஏபி தலைவர் கூறினார். வொங் ஜோகூர் சட்டமன்றத்தில் பேசியபோது ஜோகூர் மந்திரி புசார் முகம்மட் காலிட் நோர்டின் ஊழலுடன் தொடர்புப்படுத்தப்பட்டிருக்கிறாரா என்று கேள்வி எழுப்பினார். அதற்குத்தான் …
ஷாரிசாத்: 2 தேர்வுகள்தான் – நஜிப் அல்லது 'மகாராஜா லிம்'
14 -வது பொதுத் தேர்தல், அரசாங்கத்தை வழிநடத்தும் நஜிப் இரசாக் அல்லது எதிர்க்கட்சியை வழிநடத்தும் லிம் கிட் சியாங், இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்கானது என்று அம்னோ மகளிர் தலைவர் ஷாரிசாத் ஜாலீல் தெரிவித்தார். "இரண்டு தேர்வுகள் உள்ளன - நஜிப் தலைமையிலான பி.என். அரசாங்கம் அல்லது ‘மஹாராஜா லிம்’…
கட்டிமுடிக்கப்படாத முகாமில் வாக்காளர்களா? இசிமீது டிஏபி பாய்ச்சல்
தேர்தல் ஆணையம் (இசி) செகாமாட்டில் கட்டி முடிக்கப்படாத ஒரு முகாமுக்கு இராணுவ வாக்காளர்களை மாற்றிவிடுவதைத் தடுக்காததன்வழி 14வது பொதுத் தேர்தலில் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய வெற்றியைத் தட்டி பறித்து விட்டது என டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் கூறினார். “ஆவி வாக்காளர்கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் …
மகாதிர் ஆட்சியில் குறைகூறும் உரிமை இல்லை- கேஜே
டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்கு எதிராக முழுமூச்சான போரைத் தொடங்கியுள்ள அம்னோவும் பிஎன்னும் அவர் கடந்த காலத்தில் செய்தவற்றைச் சுட்டிக்காட்டி அவரைச் சாடி வருவதைக் கண்டு மகாதிர் பிரதமராக இருந்தபோது ஏன் அவற்றை எடுத்துரைக்கவில்லை என்று விமர்சகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இதற்கு அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் (கேஜே) …
YOURSAY | ‘The hunger to succeed for a better…
Yoursay: ‘All M’sians, not only the Chinese, work hard’ Why do the Chinese work so hard? David Dass: This article has sparked a great discussion. Any suggestion of genetic disposition to hard work and business…


