இந்த முடிவு, AKPS புக்கிட் காயூ ஹீத்தாம் அதிகாரி நசருத்தீன் நசீர் மீது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து எடுக்கப்பட்டது. அவர் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சியில் இருந்து உயிர் தப்பினார். உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறுகையில், AKPS பணியாளர்களின் பணி அதிக ஆபத்து…
டிரம்பும் நஜிப்பும் பாதுகாப்புப் பற்றிப் பேசுவார்கள், மோசடி விவகாரம் பற்றியல்ல
இன்று வெள்ளை மாளிகை செல்லும் மலேசிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வரவேற்பார். அவர்களின் பேச்சு பாதுகாப்பு விவகாரங்களில்தான் கவனம் செலுத்தும். மலேசியாவில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் ஊழல் விவகாரம்மீது அமெரிக்க நீதித்துறை மேற்கொண்டுள்ள விசாரணை அவர்களின் பேச்சில் அடிபடாது. இந்த வருகை நஜிப்புக்கு …
யுஎன்எச்ஆர்சி-இல் இடம்பெற மலேசியாவுக்கு ‘முற்றிலும் தகுதியில்லை’- மனித உரிமை அமைப்புகள்
மனித உரிமை அமைப்புகள், ஐநாவின் மனித உரிமை மன்றத்தில் இடம்பெற மலேசியாவுக்குத் தகுதியில்லை என்று கூறியுள்ளன. 2018- 2020 தவணைக்கு யுஎன்எச்ஆர்சி-இல் இடம்பெற மலேசியா போட்டியிடும் என அறிவிக்கப்பட்டிருப்பதை அடுத்து யுகே-இலிருந்து செயல்படும் Article 19உம் சுவாரா ரக்யாட் மலேசியா(சுவாராம்)வும் அதில் இடம்பெறுவதற்குமுன் மலேசியா பேச்சுரிமைக்கெதிரான அடக்குமுறையைக் கைவிட …
சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர் – ஹலிமா யாக்கோப்
எதிர்வரும் புதன்கிழமை, சிங்கப்பூரின் புதிய அதிபராக ஹலிமா யாக்கோப் பதவி ஏற்கவுள்ளார். ஹலிமா யாக்கோப், சிங்கப்பூரின் முன்னாள் நாடாளுமன்ற சபா நாயகராக இருந்தவர். அதிபர் தேர்தல் குழு (பி.ஈ.சி.), அதிபர் பதவிக்கு வந்த ஐந்து விண்ணப்பதாரர்களில், ஒருவருக்கு மட்டுமே தகுதி சான்றிதழ் வழங்கியதாக, சிங்கப்பூர் டெய்லி நியூஸ் செய்தி…
பாஸுக்கு வாக்களிப்பது பிஎன்னுக்கு வாக்களிப்பதற்கு ஒப்பாகும்- மகாதிர்
டாக்டர் மகாதிர் முகம்மட், பாஸுக்கு அளிக்கப்படும் வாக்கு பிஎன்னுக்கு அளிப்பதாகும் என்பதுடன் அது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நிர்வாகத்தின் அத்துமீறல்களுக்குத் துணைபோவதாகவும் ஆகும் என்றார். “தீயவர்கள் செய்யும் பாவங்கள் அவர்களை ஆதரிப்போரையும் வந்து சேரும். “எனவே பாஸ் தலைவர்களும் உறுப்பினர்களும் திருந்த வேண்டும்”, என்று பக்கத்தான் ஹரபான் …
கெடா சுல்தான் காலமானார்
கெடா சுல்தான் சுல்தான் அப்துல் ஹாலிம் முவாட்ஸாம் ஷா இன்று காலமானார். அவருக்கு வயது 90. சுல்தான் அப்துல் ஹாலிம் மட்டுமே இரண்டு தடவை மாட்சிமை தங்கிய பேரரசராக இருந்த மாநில ஆட்சியாளர். 1970-இலிருந்து 1975 வரையிலும் பின்னர் 2011இலிருந்து 2016 வரையிலும் அவர் பேரரசராக இருந்தார். அவரது …
கல்வி அமைச்சர்: சரியான நேரம் வரும் போது, யூபிஎஸ்ஆர் தேர்வு…
பொருத்தமான பிரதியீடு வரும்வரை, யூபிஎஸ்ஆர் தேர்வு தொடரும் எனக் கல்வி அமைச்சர் மாஹ்ட்ஷீர் காலிட் தெரிவித்துள்ளார். சரியான தேர்வு முறையை அடையாளம் காண, பெற்றோர் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் ஆய்வுகள் தொடர்ந்து நடந்துவருகின்றது என்றும் அவர் தெரிவித்தார். “அனைத்து தரப்பினருடனான கலந்துரையாடல்கள் நிறைவடையும் வரை, யூபிஎஸ்ஆர் தொடரும், அதற்கு…
சிஎம்-களும் எம்பி-களும் பள்ளி வருகைக்கு கல்வி அமைச்சின் அனுமதி பெற…
மந்திரி புசார்களும் முதலமைச்சர்களும் பள்ளிக்கூடங்களுக்கு வருகை மேற்கொள்ள நினைத்தால் முன்கூட்டியே கல்வி அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டும் என பினாங்குக் கல்வித்துறை இயக்குனர் ஷாரி ஒஸ்மான் இன்று கூறினார். மாநிலத் தலைவர்கள் பள்ளிகளுக்கு வருகை புரிவதற்குமுன் கல்வி அமைச்சரின் அனுமதியைப் பெறுவதுதான் வழக்கம் என்றாரவர். “நாங்கள் பள்ளிகளின் நலனைக் …
ஜாஹிட் அவர்களே, உங்கள் கருணைக்கண் நம் நாட்டுப் பக்கமாகவும் திரும்ப…
துணைப் பிரதமர் அஹமட் ஜாஹிட் ஹமிடி, நாட்டற்றவர்களாக அல்லல்படும் ரொஹின்யா மக்கள்பால் அனுதாபம் காட்டுவதைப் பாராட்ட வேண்டும், அதேவேளையில் அவர் மலேசியாவில் நாடற்றவர்களாக உள்ள ஆயிரக்கணக்கான பிள்ளைகளின்பாலும் அனுதாபம் காட்ட வேண்டும் என்கிறார் டிஏபி எம்பி ஒருவர். போரினால் பாதிக்கப்பட்ட ரொஹின்யா மக்களுக்காக ஜாஹிட் மனமுவந்து நன்கொடை இயக்கம் …
பைரின் அறிக்கை என்னவாயிற்று? பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில் வாரிசான்…
சாபா சட்டவிரோதக் குடியேறிகள் பிரச்னையைக் கவனிக்க அமைக்கப்பட்ட மாநில நிரந்தரக் குழு பிரச்னைகளுக்குத் தீர்வுகளை எடுத்துரைக்கும் அதன் அறிக்கையை வெளியிடாமல் இருப்பதற்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. வெளிநாடுகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் என்று சந்தேகிக்கப்படும் சிலர் சாபாவுக்குள் நுழைந்து, பின்னர் தீவகற்ப மலேசியாவில் பிடிபட்டிருப்பதாகக் கூறப்படுவதால் அந்த அறிக்கையை வெளியிடுவது அவசியமாகிறது …
‘நச்சு அரசியலைத் துடைத்தொழிப்போம்!’ – ஊதா பேரணியைச் சித்தி அஸ்மா…
டாக்டர் சித்தி அஸ்மா முகமட் அலி மென்மையானவர் என்று எல்லோராலும் அறியப்பட்டவர்; எதிர்ப்பைத் தெரிவிக்க பேரணியைக் கூட்டும் அம்பிகா சீனிவாசன், மரியா சின் அப்துல்லா போல் அனுபவம் மிக்க ஆர்வலர் இல்லை சித்தி ஹஸ்மா. ஆனால், இன்று மாலை, கோலாலம்பூரில் சுமார் 1,000 பேர் முன்னிலையில் அவர் நின்றிருந்தார்.…
லிம் கிட் சியாங்: பாஸ் ஐந்து மாநிலங்களைப் பிடிக்கும் என்பது…
அடுத்தப் பொதுத் தேர்தலில் பாஸ் கட்சி ஐந்து மாநிலங்களைப் பிடிக்கும் என்று ஜம்பமடித்துக்கொள்கிறது. அது நடக்காது என்கிறார் டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங். பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் அடுத்தப் பொதுத் தேர்தலில் ஐந்து மாநிலங்களைக் - கிளந்தான், திரங்கானு, கெடா,…
வேதமூர்த்தி : சார்லஸ் சந்தியாகு பொது மன்னிப்பு கேட்க வேண்டும்
கடந்த வாரம், ஜசெக-வின் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு, தனக்கு எதிராக, அவதூறான கருத்துகளைச் சமூக வலைதளத்தில் பதிவு செய்ததற்கு மன்னிப்பு கோர வேண்டுமென ஹிண்ட்ராப் தலைவர் பொ.வேதமூர்த்தி கேட்டுக்கொண்டார். “என் வழக்குறைஞர் கார்த்திகேசன் வழி, நான் சார்லஸ்சுக்குக் கடிதம் அனுப்பியுள்ளேன். எனக்கெதிரான தனிப்பட்ட அவரது கருத்துகளுக்கு,…
புவாட்டின் தற்காப்புக்குப் பாய்ந்து வந்தது ஜாசா
சிறப்பு விவகாரத்துறை (ஜாசா), அதன் தலைமை இயக்குனர் முகம்மட் புவாட் ஸர்காஷி அரச ஆணைய விசாரணை தொடர்பில் தெரிவித்த கருத்து சாட்சியை மிரட்டுவதாக உள்ளது எனக் கூறப்படுவதை மறுக்கிறது. அரசாங்கத்துக்காக பிரச்சாரப் பணிகளைச் செய்துவரும் ஜாசாவின் தலைமை இயக்குனர் முகம்மட் புவாட் ஸர்காஷி, ஆர்சிஐ-இல் பேங்க் நெகராவின் முன்னாள் …
புவாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வழக்குரைஞர் ஆர்சிஐ-இடம் வலியுறுத்து
சிறப்பு விவகாரத்துறை(ஜாசா) தலைமை இயக்குனர் முகம்மட் புவாட் ஸர்காஷிக்கு எதிராக போலீஸ் செய்யுமாறு டாக்டர் மகாதிர் முகம்மட்டின் வழக்குரைஞர், போரெக்ஸ் மீதான அரச விசாரணை ஆணையத்தின் செயலாளரிடம் வலியுறுத்துவார். புவாட் நேற்று விடுத்திருந்த அறிக்கையால், பேரரசரால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் ஆணையத்தின் கெளரவத்தையும் புனிதத்தையும், தகுதியையும் மாசுபடுத்தி விட்டார் …
குவான் எங்: சீனப்பள்ளிக்கு செல்வதிலிருந்து நான் தடுக்கப்பட்டதற்கு விளக்கம் வேண்டும்
புக்கிட் மெர்தாஜாம், சுங்கை லெம்புவிலுள்ள ஒரு சீனப்பள்ளிக்கு நிதி உதவி அளிக்க தம்மை போகவிடாமல் தடுத்தது ஏன் என்று கல்வி அமைச்சு விளக்க அளிக்க வேண்டும் என்று பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கூறுகிறார். தம்மை அப்பள்ளிக்குப் போக விடாமல் தடுப்பது ஜனநாயக கோட்பாடுகளைக் கேலிக்கூத்தாக்குவதாகும்…
பேரரசர் பிறந்தநாளை முன்னிட்டு, தலைமை நீதிபதிக்கும் சாமிவேலுவுக்கும் ‘துன்’ விருது
இன்று, மாட்சிமை தங்கியப் பேரரசர், சுல்தான் முஹமட் V அவர்களின் பிறந்த நாளையொட்டி, தேசிய உயர்மட்ட விருதான ‘துன்’ விருதை, நாட்டின் மூன்று முக்கிய நபர்கள் பெறுகின்றனர். கடந்த ஆகஸ்ட் 4-ல், நாட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட முஹமட் ராவுஸ் ஷாரிஃப், இந்தியா, தெற்காசியாவுக்கான சிறப்புத் தூதர் ச.சாமிவேலு…
இருமொழித் திட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு பதிவானது!
மலேசிய அரசாங்கம் மலேசிய தேசியமொழிப்பள்ளிகளுக்காக அறிமுகப்படுத்திய இருமொழித் திட்டத்தை தமிழ்ப்பள்ளிகள் அமலாக்கம் செய்யக்கூடாது என்று போராட்டம் நடத்தி வரும் மே 19 இயக்கத்தினர் பெட்டாலிங் ஜெயா விவேகானந்தா தமிழ்ப்பள்ளி இந்த இருமொழித் திட்டத்தை அப்பள்ளியில் அமல்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். அக்கோரிக்கையை பெட்டாலிங் ஜெயா தமிழ்ப்பள்ளி…
பக்காத்தான் ஹராப்பான் ‘அலி பாபா உத்தி’யைப் பயன்படுத்துகிறது, பிரதமரின் உதவியாளர்…
ஹராப்பானின் ‘மேலாதிக்கக் கட்சி’யான ஜசெக-வும், புத்திசாலித்தனமாக அரசியல் காய் நகர்த்தும் ‘நடைமுறை தலைவர்’-ஆன லிம் கிட் சியாங்கும், பக்காத்தான் ஹராப்பானின் தோற்றத்தை வடிவமைக்கின்றனர் என பிரதமரின் பத்திரிக்கைச் செயலாளர் தெங்கு ஷரிஃபுடின் தெங்கு அஹ்மாட் கூறியுள்ளார். அலி பாபாவின் உத்தியைப் போன்று, மலாய் தலைவர்களை முன்னணியில் வைத்துவிட்டனர், ஆனால்,…
நேரடிப் போட்டிகளில் பாஸுக்கு அக்கறை இல்லை- அமனா
பிகேஆர் பாஸுடன் பேச்சு நடத்தும் விருப்பத்தைக் கொண்டிருந்தாலும் பாஸுக்கு பிஎன்னுடன் நேரடிப் போட்டிகளில் ஈடுபடுவதில் சிறிதும் விருப்பமில்லை என்பதைத் தெளிவாகவே காட்டிக் விட்டது என அமனா நினைவூட்டியுள்ளது. இரண்டாண்டுகளாக பக்கத்தான் ஹரபான் சகாக்கள் (பிஎன்னுடன்) நேரடிப் போட்டியைத் தவிர்ப்பதற்கு பாஸை வளைத்துப்போட கடுமையாக பாடுபட்டுள்ளனர். ஆனால், அம்முயற்சி நிறைவேறாததற்கு …
சிலாங்கூர் ஹராபான் தலைமை நிர்வாகிகள் பட்டியல் : அஸ்மின் வெளியிட்டார்
சிலாங்கூர் பக்கத்தான் ஹரபான் தலைவர் அஸ்மின் அலி அக்கூட்டணியின் மாநில நிர்வாகிகள் பட்டியலை இன்று வெளியிட்டார். அதில் நான்கு பங்காளிக்கட்சிகளுக்கிடையில் 4: 3: 3:2 என்ற விகிதாசாரத்தில் நிர்வாக அதிகாரம் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளது. பட்டியலில் அதிக இடங்கள் பிகேஆருக்கு. பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா(பெர்சத்து)வுக்கு இரண்டு இடங்கள். அஸ்மின் நான்கு …
பாஸுக்கு ‘அரசாங்கத்தை அமைக்கப்போகும்’ மனநிலை தேவை
எதிர்வரும் பொதுத் தேர்தலில், 40 நாடாளுமன்ற இடங்களை வெல்வது பாஸின் இலக்காக இருக்கலாம் ஆனால், அது “அடுத்த அரசாங்கத்தை அமைக்கப்போகும்” மனநிலையுடன் செயல்பட வேண்டும் என அதன் தகவல் தலைவர் நஸ்ருடின் ஹசான் கூறினார். “பாஸ் ககாசான் செஜாத்ராவுடன் இணைந்து 14வது பொதுத் தேர்தலை நொக்கிச் சென்று கொண்டிருக்கிறது.…
எகிப்திய கடற்படை எட்டு மலேசியர்களைக் காப்பாற்றியது
நேற்று செங்கடலின் வடக்குக் கரையோரத்துக்கு அப்பால், மூழ்கும் நிலையில் இருந்த ஒரு சுற்றுலா படகிலிருந்து எட்டு எகிப்தியர்களையும் ஒன்பது மலேசியர்களையும் எகிப்திய கடற்படை காப்பாற்றியதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் அறிவித்தது. கடலில் மூழ்கிக்கொண்டிருந்த படகிலிருந்து அபய அழைப்பு வந்ததை அடுத்து கடல்படை விரைந்து சென்று அந்த 17பேரையும் மீட்டதாக …
மலேசியர்கள் சவூதி அராபியாவில் திருமணம் செய்ய தடை
சுற்றுலா துணை அமைச்சர் மாஸ் எர்மையாதி சம்சுடின், மலேசியர்கள் சவூதி அராபியாவில் திருமணம் செய்துகொள்ள அனுமதி இல்லை என்றும் அப்படிச் செய்வது அந்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும் என்றும் கூறினார். மலேசியர்கள் சவூதி அராபியாவில் திருமணம் செய்துகொள்வது ஒரு வழக்கமாக மாறி வருகிறது என்று கூறிய அவர், தம் அமைச்சு …


