ஜாகிர் நாய்க்கைக் கைதுசெய்து நாடு கடத்துவீர், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

சமூக    ஆர்வலர்கள்     அடங்கிய    குழு  ஒன்று,   சர்ச்சைக்குரிய   சமயப்   பிரசாரகர்   ஜாகிர்   நாய்க்கைக்  கைது   செய்து    நாடு  கடத்த   உத்தரவிட   வேண்டும்   என்று   கேட்டுக்கொள்ளும்   மனு   ஒன்றை  இன்று   நீதிமன்றத்தில்   தாக்கல்   செய்தது. “ஜாகிர்  நாய்க்கை   உடனடியாகக்  கைது    செய்யுமாறு   இன்ஸ்பெக்டர்- ஜெனரல்  அப்   போலீசுக்கு     ஆணையிட    வேண்டுமெனக்  …

முன்னாள் பெல்டா உயர் அதிகாரிகள்மீது சிபிடி குற்றச்சாட்டு

பெல்டாவின்   முன்னாள்   உயர்   அதிகாரிகள்   இருவர்,  2014-இல்   ரிம47.6 மில்லியன்  ரிங்கிட்டை    நம்பிக்கை   மோசடி   செய்ததாக   இன்று   குற்றஞ்சாட்டப்பட்டனர். பெல்டாவின்  முன்னாள்   துணை    மேலாளர்   முகம்மட்   சுபி   மஹ்பூப்மீது   இரண்டு   நம்பிக்கை   மோசடிக்   குற்றச்சாட்டுகள்  சுமத்தப்பட்டன.  அவருக்கு   உடந்தை   என்று  பெல்டா  முன்னாள்   பொது   மேலாளர்   பைசூல்   அஹமட்  …

தொகுதி ஒதுக்கீட்டுக் கொள்கைகள்’ குறித்து விவாதிக்க பெர்சத்து, ஹராபான் கூட்டம்

14வது   பொதுத்   தேர்தலில்   தொகுதி  ஒதுக்கீடுகள்   செய்வதற்குமுன்   அதற்கான   அடிப்படைக்  கொள்கைகள்   குறித்து   விவாதிக்க   பக்கத்தான்   ஹராபான்   பங்காளிக்  கட்சிகளுடன்   ஒரு  கூட்டத்துக்கு   ஏற்பாடு   செய்ய   வேண்டும்   என   பார்டி  பிரிபூமி  பெர்சத்து  மலேசியா    கேட்டுக்கொண்டிருக்கிறது. நேற்று  தொகுதி  ஒதுக்கீடு  மீது    நடைபெற்ற   ஹராபான்  கட்சிகளின்   கூட்டத்தில்   பெர்சத்து  …

ஜொங்-நாம் வழக்கு பற்றிப் பேச போலீசுக்கும் சாட்சிகளுக்கும் தடையாணை

கிம்  ஜொங்-நாம்  கொலை   வழக்குக்  குறித்து  பொலீசும்   சாட்சிகளும்  பொதுமக்களிடமும்   ஊடகங்களிடம்   பேசுவதற்குத்   தடை   விதிக்கப்பட்டுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட   இந்தோனேசியப்   பெண்   சித்தி   ஆயிஷா வின் வழக்குரைஞர்   கூய்   சூன்   செங்    மனுச்   செய்ததை   அடுத்து   சிப்பாங்   மெஜிஸ்ட்ரேட்   நீதிமன்றத்தின்   மெஜிஸ்ட்ரேட்    அந்தத்   தடை  உத்தரவைப்  பிறப்பித்தார். “போலீசும்  வழக்கில்  …

ஜொங்- நாமைக் கொன்றதாக இந்தோனேசிய, வியட்நாமிய பெண்கள்மீது குற்றச்சாட்டு

வட   கொரிய   அதிபர்   கிம்  ஜொங்-உன்னின்   ஒன்றுவிட்ட    சகோதரர்   கிம் ஜொங்- நாமைக்  கொன்றதாக  இரண்டு  வெளிநாட்டுப்   பெண்கள் மீது   இன்று   சிப்பாங்  மெஜிஸ்ட்ரேட்    நீதிமன்றத்தில்   குற்றம்   சாட்டப்பட்டது. வியட்நாமைச் சேர்ந்த டுவொன் தி ஹுயோங்,28,  இந்தோனிசியாவைச் சேர்ந்த சித்தி ஆயிஷா,  25,  ஆகிய   இருவர் மீதும்   குற்றவியல்…

புதிய தேசிய ஆடிட்டர் ஜெனரல் ஓர் “அம்னோ உறுப்பினர்”

புதிதாக நியமிக்கப்படுள்ள தேசிய கணக்காய்வாளர் மதினா முகமட் ஓர் அம்னோ உறுப்பினர் என்று கூறப்படுகிறது. தேசிய கணக்காய்வாளர் தமது கடமையை ஆற்றுவதில் பாரபட்சமற்றவராக இருக்க வேண்டும் என்பதால் மதினா இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிகேஆர் தொடர்புத்துறை இயக்குனர் ஃபாமி ஃபாட்ஸில் கூறினார். இது உண்மையானால், மதினாவை…

மார்ச் எரிபொருள் விலை: பெட்ரோல் விலையில் மாற்றமில்லை, டீசல் 5…

  மார்ச் மாதத்திற்கான ரோன்95 மற்றும் ரோ97 பெட்ரோல் விலையில் மாற்றமில்லை, முறையே ஒரு லீட்டர் ரிம2.30க்கும் ஒரு லீட்டர் ரிம2.60க்கும் விற்கப்படும். ஆனால், டீசல் விலை ஒரு லீட்டருக்கு 5 சென்னுக்கு உயர்ந்து ஒரு லீட்டர் ரிம2.20 விற்கப்படும். இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவிலிருந்து அமலுக்கு…

சவூதியுடன் ஒப்பிடாதீர்கள், அவர்கள் மலேசியர்களைவிட அதிகம் வருமானம் பெறுகிறார்கள்: நஜிப்புக்கு…

 பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்   மலேசிய,  சவூதி   அராபிய   எண்ணெய்  விலைகளை  ஒப்பிட்டுப்  பேசியிருப்பது    அவர்    விசயம்   தெரியாமல்   பேசுகிறார்   என்பதைக்  காண்பிப்பதாக    பார்டி   அமனா   நெகாரா(அமனா)   எம்பி   ராஜா   கமருல்  பாஹ்ரின்   ஷா   அஹ்மட்  கூறினார். சவூதியில்    எண்ணெய்  விலை    50  விழுக்காடு   உயர்த்தப்பட்டபோது   மலேசியாவில்   20சென் …

‘இனவாத யுஎம் விரிவுரையாளரை’ பணிநீக்கம் செய்வீர்: என்ஜிஓ கோரிக்கை

இந்திய   மாணவர்களை   இழித்துரைத்தார்    என்று    கூறப்படும்   விரிவுரையாளரை    மலாயாப்   பல்கலைக்கழகம்   உடனடியாக   பணிநீக்கம்   செய்ய    வேண்டும்   என மலேசிய   இந்தியர்  முற்போக்குச்  சங்கம்  (மிபாஸ்)  கோரிக்கை  விடுத்துள்ளது. அவரை   இடைநீக்கம்   செய்வது   அல்லது  இடமாற்றம்    செய்வது   போதாது.  அது  அப்படிப்பட்ட    செயல்   ஏற்கத்தக்கதல்ல    என்ற   செய்தியை   வலியுறுத்துவதாக   அமையாது    …

சிங்கப்பூரின் மரண தண்டனை வழக்கில் மலேசியா குறுக்கிடாது

மலேசியா     மற்ற     நாடுகளின்    உள்விவகாரங்களில்,    சிங்கப்பூரில்   மலேசியர்   ஒருவருக்கு   மரண   தண்டனை   விதிக்கப்பட்ட    வழக்கு  உள்பட,  குறுக்கிடாது. “குறிப்பிட்ட    ஒரு    வழக்கில்   தலையிட   வேண்டும்    என்று    நெருக்குதல்  கொடுக்க  முயற்சி   மேற்கொள்ளப்பட்டிருப்பதை    அறிவோம்”,  என   சிங்கப்பூருக்கான   மலேசிய   தூதர்   இளங்கோ   கருப்பண்ணன்   பெர்னாமாவிடம்   தெரிவித்தார். சிங்கப்பூரில்  மரண  தண்டனை  …

வட கொரிய தொடர்புள்ள இரு நிறுவனங்களின் பதிவை இரத்தாக்க நடவடிக்கை

வட  கொரியாவின்  உளவு   நிறுவனம்   ஒன்றுடன்   தொடர்பு  வைத்துள்ள    இரண்டு   மலேசிய   நிறுவனங்களின்   பதிவை   இரத்து   செய்யும்   நடவடிக்கை   மேற்கொள்ளப்பட்டிருப்பதாக    போலீஸ்   படைத்    தலைவர்   காலிட்   அபு   பக்கார்   கூறினார். இண்டர்நேசனல்  குளோபல்   சிஸ்டம்   சென். பெர்ஹாட்,    இண்டர்நேசனல்    கோல்டன்   சர்விசஸ்  சென். பெர்ஹாட்  ஆகியவையே   அவ்விரண்டுமாகும். அவ்விரண்டுக்கும்  …

பெட்ரோனாஸ்-அராம்கோ யுஎஸ்7 பில்லியன் ஒப்பந்தம் நாளை கையொப்பமிடப்படும்

  சவூதி அராம்கோவும் பெட்ரோனாஸும் ரிம7 பில்லியன் முதலீட்டு ஒப்பந்தத்தில் நாளை கையொப்பமிடுகின்றன என்று பிரதமர் நஜிப் கூறினார். இன்று காலையில் எடுக்கப்பட்ட இந்த முடிவு சவூதி அரேபிய மன்னர் வருகையின் மிகச் சிறந்த அம்சமாகும். இந்த யுஎஸ்7 பில்லியன் முதலீடு மிகப் பெரிய மற்றும் பொருள் செறிந்த…

நஜிப்: சவூதியில் எண்ணெய் விலை 50 விழுக்காடு உயர்ந்தது, இங்கு…

எண்ணெய்   வளமிக்க   சவூதி   அராபியாவே   எண்ணெய்   விலையை   50  விழுக்காடு   உயர்த்தியது   ஆனால்,  மலேசியர்கள்     எண்ணெய்  விலை   20  சென்  உயர்த்தப்பட்டதையே     பெரிதுபடுத்துகிறார்கள்  எனப்  பிரதமர்  நஜிப்   அப்துல்   ரசாக்   கூறினார். “சவூதி   அராபியா   எண்ணெய்  விலையை   50விழுக்காடு   உயர்த்தியது. “இங்கு  10 சென்  20  சென்  உயர்ந்தால்  …

மலேசியாவில் உள்ள ஒரே ஒரு வட கொரிய உணவகம்

அது   ஒன்றும்   ஆடம்பரமான    உணவகமோ   படாடோபம் மிக்க   உணவகமோ   அல்ல,   ஆனாலும்   கிம்  ஜோங்-நாம்  கொலையை     அடுத்து      ஊடகங்களின்   தீவிர   கவனத்தைப்   பெற்ற    உணவகமாக      விளங்குகிறது.  காரணம்,   மலேசியாவில்  உள்ள  ஒரே   ஒரு     வட  கொரிய  உணவகம்   அதுதான். கொரியோ   உணவகம்,  பரபரப்புமிக்க   இம்பி   வட்டாரத்தில்,  புக்கிட்   பிந்தாங்கிலிருந்து  …

ஊழலற்றுத் திகழப்போவதாக உறுதிமொழி எடுத்துக்கொண்ட அக்ரோபேங்க்

அக்ரோபேங்க்,   ஊழலுக்கும்   அதிகாரமீறல்களுக்கும்    எதிராக    மலேசிய   ஊழல்தடுப்பு   ஆணையம்(எம்ஏசிசி)     நடத்தும்   போராட்டத்துக்கு    உதவியாக   ஊழலற்ற   நிறுவனமாக   திகழ்வதாய்     உறுதிமொழி    எடுத்துக்கொண்டிருக்கிறது.   அதுவே,   அவ்வாறு   உறுதிமொழி   எடுத்துக்கொண்ட   முதலாவது    நிதிக்  கழகம்   என்பது   குறிப்பிடத்தக்கது. உறுதிமொழி    எடுத்துக்கொள்வதுடன்   கையொப்பமிடும்    நிகழ்வும்  நேற்று   மலாக்கா   ஆயர்  கெரோவில்   ஒரு   தங்கு   விடுதியில்  …

சவூதியிலும் பிரிம், ஜிஸ்டி, நஜிப் பெருமிதம்

  பிரிம் உதவி மற்றும் ஜிஎஸ்டி வரி விதித்தல் ஆகியவற்றை நியாயப்படுத்திப் பேசிய பிரதமர் நஜிப், அது போன்ற உதவி மற்றும் வரி விதிப்பு கொள்கைகளைப் பின்பற்ற சவூதி அரேபியாவும்கூட திட்டமிட்டுள்ளதாக கூறினார். சவூதி அரேபிய மன்னருடன் வந்திருக்கும் அரேபிய அமைச்சர்களுடன் பேசிய போது இதைப்பற்றி தெரிந்து கொண்டாதாக…

அம்னோ தலைவர்: அன்வாரின் பெயரை மேலும் கெடுக்கவே மகாதிர் ரிபோர்மாசி…

கடந்த     சனிக்கிழமை   பெர்சத்து   அவைத்    தலைவர்   டாக்டர்   மகாதிர்   முகம்மட்    ரிபோர்மாசி    நிகழ்வு   ஒன்றில்   அழையா  விருந்தாளியாகக்   கலந்து  கொண்டதன்   உள்நோக்கமே      சிறையில்   உள்ள    அன்வார்   இப்ராகிமை   மேலும்   ஒழிப்பதுதான்    என   அம்னோ   உச்சமன்ற    உறுப்பினர்   ஒருவர்   கூறினார். மகாதிர்    அன்வாருடன்   சமரசம்   செய்து  கொண்டிருந்தாலும்கூட    அன்வாரை   அடியோடு  …

நஜிப்: சவூதியிலும் பிரிம், ஜிஎஸ்டி

பிரிம்  ரொக்க  உதவி   வழங்கப்படுவதையும்  பொருள்,  சேவை   வரி(ஜிஎஸ்டி)யையும்    நியாயப்படுத்தும்   முயற்சியாக    சவூதி அராபியாகூட   அதன்   வ்சதி  குறைவான  மக்களுக்கு    ரொக்க   உதவி   கொடுக்க   எண்ணியிருப்பதாக   பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்    கூறினார். மலேசியாவுக்கு      அதிகாரப்பூர்வ     வருகை    மேற்கொண்டுள்ள   சவூதி  மன்னர்    சல்மான்  அப்துல்   அசிசுடன்   வந்துள்ள  சவூதி   …

சவூதி மன்னரின் வருகையால் சவூதி-மலேசிய உறவில் புதிய சகாப்தம்

  சவூதி மன்னர் சால்மனின் வருகை சவூதி-மலேசியா உறவுகளில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக கோலாலம்பூரிலுள்ள சவூதி தூதரக பண்பாட்டுப் பிரிவு தலைவர் கூறுகிறார். நாம் இப்போது இந்த உறவை, குறிப்பாக கல்வி மற்றும் அறிவியல் ஆய்வுகள் சம்பந்தப்பட்டவை, மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகளைக் கண்டறிய விளைகிறோம் என்று அவர் மலேசிய…

உலுசிலாங்கூர் லோக்கப்பில் தனசீலன் மரணம்

  நேற்று, புக்கிட் செந்தோசா, உலுசிலாங்கூர், லாக்கப்பில் ஒருவர் இறந்து விட்டார். கிள்ளான் போலீஸ் லாக்கப்பில் இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த இது போன்ற சம்பவத்திற்கு பிறகு இது நடந்துள்ளது. எம். தனசீலன், 43, லாக்கப்பில் சுயநினைவில்லாமல் கிடப்பதை நள்ளிரவு 1.50க்கு ஒரு காவலாளி கண்டதாக த ஸ்டார்…

முகைதின் யாசின்: ‘நான் இறுமாப்புக்காரரா? மக்கள் தீர்ப்புக் கூறட்டும்’

  ஜோகூர் சுல்தானின் கடிந்துரைக்கு ஆளான பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து)வின் தலைவர் முகைதின் யாசின் தாம் ஜோகூர் மாநிலத்தின் மந்திரி புசாராக இருந்த காலத்தில் ஆற்றிய சேவையைத் தற்காத்துள்ளார். தாம் ஓர் இறுமாப்புக்காரர் என்று பிரதமர் நஜிப்பின் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட பின்னரே குற்றம் சாட்டப்பட்டுள்ளேன். ஆனால்,…

சவூதி அரேபிய மன்னருக்கு இரத்தனக் கம்பள வரவேற்பு

  தமது ஒரு மாத கால ஆசிய வருகையின் ஒரு பகுதியாக அரேபிய மன்னர் சால்மன் இன்று மலேசியா வந்து சேர்ந்தார். தமது நாட்டில் முதலீடு செய்வதற்காக ஆசிய முதலீட்டாளர்களைக் கவரும் நோக்கத்தில் அரேபிய மன்னர் இந்த ஆசிய வருகையை மேற்கொண்டுள்ளார். கடந்த பத்தாண்டுகளுக்கு மேற்பட்ட காலத்தில் மலேசியாவுக்கு…

மகாதிர்: முதலில் நஜிப்பின் கதையை முடிப்போம், பிறகு என் கதை…

  இன்று ரிபோமாஸி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் பிரதமர் மகாதிரை நோக்கி கூச்சலிட்ட கூட்டத்தினரிடம் அவர் முதலில் அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கு நாம் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். அதன் பின்னர் தமக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறினார். "நஜிப் அப்துல் ரசாக்கை நிரந்தரமாக வெளியேற்றுவதற்கு நாம்…