இஸ்கண்டர் மண்டலத்துக்கு மட்டுமே வரிச்சலுகை என்பது நியாயமல்ல

அரசாங்கம், நாடு திரும்பும் நிபுணர்கள் திட்டத்தின்கீழ் மலேசியாவுக்கு திரும்பிவந்து இஸ்கண்டர் மேம்பாட்டு மண்டலத்தில் பணிபுரியும் மலேசியர்களுக்கும் வெளிநாட்டு வல்லுனர்களுக்கும் மட்டும் 15 விழுக்காடு வருமான வரிச் சலுகை வழங்குவதை பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கண்டித்தார். அதை “ஒரு நாடு, இரண்டு முறைகள்” என்றவர் வருணித்தார். “ஏன்…

மீபா: மாணவர் சேர்க்கையில் நஜிப்பின் ‘நம்பிக்கை’ பிரதிபலிக்கப்படவில்லை

இந்திய சமூகத்துக்கு பிரதமர் நஜிப் அதுல் ரசாக் அளித்த வாக்குறுதி, பொதுப்  பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட்ட விஷயத்தில்  பிரதிபலிக்கப்படவில்லை என மீபா எனப்படும் மலேசிய இந்தியர் வர்த்தக சங்கம்  கூறுகிறது. அதனால் மஇகா-வும் ஹிண்ட்ராப்பும் அந்த விவகாரம் மீது ஒரு நிலையை  அறிவிக்க வேண்டும் என மீபா தலைவர்…

இது இனம், சமயம் சம்பந்தப்பட்ட விவகாரம் அல்ல: துணை அமைச்சர்

குளியலறை தற்காலிக சிற்றுண்டி நிலையமாக பயன்படுத்தப்படுவது இன, சமய சம்பந்தப்பட்ட விவகாரம் அல்ல என்று கல்வி துணை அமைச்சர் பி.கமலநாதன் கூறுகிறார். மார்ச் மாதத்திலிருந்தே அந்த இடம் ஒரு தற்காலிக சிற்றுண்டி நிலையமாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.  கமலநாதன்  எஸ்கே ஸ்ரீபிரிஸ்தானாவில் செய்தியாளர்களிடம் பேசினார். சிற்றுண்டி  நிலையத்தைப்…

தியான் சுவா பத்து தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டார்

பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா, மே 5 பொதுத் தேர்தலில் பத்து  நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் என கோலாலம்பூர்  தேர்தல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கெரக்கான் இளைஞர் பிரிவுத் தலைமைச் செயலாளர் டாக்டர் டொமினிக் லாவ்  சமர்பித்த மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி ஸபாரியா முகமட் யூசோப், பிஎன்…

மைக்கா விவகாரம் மேலவையில் எழுப்பப்பட்டது

மைக்கா ஹோல்டிங்ஸ் சர்ச்சை குறித்து செனட்டர் ஜாஸ்பால் சிங் நேற்று  மேலவையில் பேசியுள்ளார். பேராசைக்கும் முறைகேடான நிர்வாகத்துக்கும் அது நல்ல எடுத்துக்காட்டு என  அவர் வருணித்தார். கடனில் மூழ்கியிருந்த மஇகா-வின் முதலீட்டுக் கரமான மைக்கா ஹோல்டிங்ஸுக்கு   கடைசியாக முன்னள் மஇகா தலைவர் எஸ் சாமிவேலுவின் புதல்வர் வேள்பாரி  தலைமை…

கலகத் தடுப்புப் போலீசாருக்கு பொய் கோரிக்கைகளை கொடுத்ததற்காக உணவு விநியோகிப்பாளர்…

பினாங்கு கலகத் தடுப்புப் போலீசாருக்கு மொத்தம் 115,204.00 ரிங்கிட் மதிப்புள்ள  பொய் கோரிக்கைகளை வழங்கியதாக கூறப்படும் உணவு விநியோகிப்பாளர்  ஒருவரை எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது. 59 வயதான அந்த ஆடவர் இன்று காலை மணி 10.30 வாக்கில் கைது செய்யப்பட்டார். அவர்…

ஆம்பளையாக இருந்தால் குற்றச்சாட்டை மறுபடியும் சொல்லட்டும்: ரபிஸிக்கு இசி தலைவர்…

தேர்தல் ஆணைய (இசி)த் தலைவர், அப்துல் அசீஸ் யூசுப்,  பாண்டான் எம்பி ரபிஸி ரம்லிக்கு ஒரு சவால் விடுத்துள்ளார். தமக்கும் தம் உதவித் தலைவர் வான் அஹ்மட் வான் ஒமாருக்கும் அழியா மை விநியோகிப்பாளருடன் நெருக்கமான தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டிய ரபிஸிக்கு நாடாளுமன்றத்துக்கு வெளியில் அதைச் சொல்லும் துணிச்சல்…

குளியலறை விவகாரத்தில் தலைமை ஆசிரியரை வலைப்பதிவாளர் பாதுகாக்கிறார்

குளியலறையில் முஸ்லிம் அல்லாத மாணவர்கள் உணவு உட்கொள்ளும் படங்கள்  வெளியானதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து வலைப்பதிவாளர்  ஒருவர் சுங்கை பூலோவில் உள்ள ஸ்ரீ பிரிஸ்டினா தேசியப் பள்ளிக்கு  வலைப்பதிவாளர் ஒருவர் சென்றார். செய்திகளில் கூறப்பட்டுள்ளது போன்ற நிலைமை அங்கு காணப்படவில்லை என  அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.…

அன்வாருக்குச் செலவுத் தொகை கொடுக்குமாறு ஏஜி-க்கு நீதிமன்றம் உத்தரவு

கோலாலும்பூர் உயர் நீதிமன்றம், அன்வாரின் வழக்குரைஞர் குழுவுக்கு செலவுத் தொகையாக ரிம1,000 கொடுக்கும்படி சட்டத்துறை தலைவர் (ஏஜி) அலுலகத்துக்கு உத்தரவிட்டது. முன்னாள் உள்துறை அமைச்சர் சைட் அமிட் அல்பாருக்கு எதிராக மாற்றரசுக் கட்சித் தலைவர் தொடுத்துள்ள அவதூறு வழக்கின் விசாரணையைச் சட்டத்துறை தலைவர் அலுவலகம் தாமதப்படுத்துவதாக நீதிபதி நிக்…

கோலா பெசுட் இடைத் தேர்தல்: வாக்களிப்பு சுறுசுறுப்பாக நடைபெறுகிறது

இன்று கோலா பெசுட் இடைத் தேர்தலின் வாக்களிப்பு நாள். அத்தொகுதியில் பிஎன் வேட்பாளராக தெங்கு ஸைஹான் சே கு அப்துல் ரஹ்மானும் பாஸ் வேட்பாளராக அஸ்லான் யூசுப்பும் களம் இறக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரைத் தங்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுப்பதில் அத்தொகுதியின் 17,713 வாக்காளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். காலை 10. மணிவரை…

குளியலறை ‘கேண்டீன்’ ரமதான் உணர்வை காட்டவில்லை

"நீங்கள் கட்டாயம் என்றால் நோன்பு இருங்கள். ஆனால் முஸ்லிம் அல்லாத  மாணவர்கள் உணவு உட்கொள்வதற்கு கேண்டீனைப் பயன்படுத்துவதை ஏன்  தடுக்கின்றீர்கள் ?" குளியலறையில் சாப்பிடுமாறு மாணவர்களை பள்ளிக்கூடம் 'கட்டாயப்படுத்தியது' அடையாளம் இல்லாதவன்#708871335: முஸ்லிம் அல்லாத மாணவர்கள்  சாப்பிடுவதற்கு பொருத்தமான இடத்தை பள்ளிக்கூடம் வழங்கியிருக்க வேண்டும்.  கழிப்பறைக்கு அடுத்து உள்ள…

‘ஈவிரக்கமற்ற கொடூரமான’ அந்தத் தலைமை ஆசிரியரை இடைநீக்கம் செய்யுங்கள் என்கிறார்…

முஸ்லிம் அல்லாத மாணவர்களைப் பள்ளிக்கூட குளியலறையில் தங்கள் உணவை  சாப்பிடுமாறு செய்த ஸ்ரீ பிரிஸ்டினா தேசியப் பள்ளியின் தலைமை ஆசிரியர்  உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என மஇகா தலைமைப்  பொருளாளர் ஜாஸ்பால் சிங் கேட்டுக் கொண்டுள்ளார். அந்த விவகாரம் மீது கல்வி அமைச்சின் விசாரணை முடிவுகளுக்கு காத்திருப்பதாக…

திரெங்கானு எம்பி: வேண்டப்பட்டவர்களுக்கு சலுகை அளிப்பது தப்பல்ல

திரெங்கானு மந்திரி புசார் அஹமட் சைட், வேண்டப்பட்டவர்களுக்குக் குத்தகைகள் வழங்கும் பழக்கத்தைத் தற்காத்துப் பேசியுள்ளார். அரசியலில் நிலைத்திருக்க அவ்வாறு செய்வது அவசியம் என்றாரவர். “ஒரு வேலை இருக்கிறது. அதை பாஸ் குத்தகையாளருக்குக் கொடுத்தேன் என்றால் நான் முட்டாள்.அதிகாரத்தைப் பெறுவது, அதில் நிலைத்திருப்பது.... இதுதான் அரசியல்”, என்றார். கோலா பெசுட்…

பொதுப் பல்கலைக்கழகப் பட்டத்துக்கு அங்கீகாரம் இல்லை

சிறு வயது முதல் வழக்குரைஞர் ஆக விரும்பிய மாணவனுக்கு பொதுப் பல்கலைக்கழகம் ஒன்றில் சட்டம் பயில வாய்ப்பு கிடைத்ததும் அகமகிழ்ந்து போனான். ஆனால், மகிழ்ச்சி நீடிக்கவில்லை. பிறகுதான் தெரிய வந்தது யுனிவர்சிடி சுல்தான் சைனல் அபிடின்(UniSZA) வழங்கும் சட்டக்கல்வி மலேசியாவில் அங்கீகரிக்கப்படுவதில்லை என்பது. அதிர்ந்து போனான். “பொதுப் பல்கலைக்கழகம்…

குளியலறை மார்ச் தொடக்கம் ‘சிற்றுண்டிச் சாலையாக’ பயன்படுத்தப்படுகின்றது.

சுங்கை பூலோவில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றின் குளியலறை, முறையான  சிற்றுண்டிச் சாலையில் நிலவும் 'இடத்தட்டுப்பாடு' காரணமாக இவ்வாண்டு மார்ச்  மாதம் தொடக்கம் 'சிற்றுண்டிச் சாலையாக' பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மாணவர்கள் அனைவரையும் தாங்கும் அளவுக்கு அந்த சிற்றுண்டிச்சாலை  போதுமானதாக இல்லை என ஸ்ரீ பிரிஸ்டினா தேசியப் பள்ளியின் தலைமை…

கோலா பெசுட்டில் நாளை இடைத்தேர்தல்- வானிலை நன்றாக இருக்கும்

கோலா பெசுட் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் வாக்களிப்பு நாளை  நடைபெறுகின்றது. அங்கு வானிலை பொதுவாக நன்றாக இருக்கும் என வானிலை  ஆய்வுத் துறை அறிவித்துள்ளது. காலையில் மேக மூட்டமாகவும் பிற்பகலில் வெயில் அடிக்கும் என்றும் அதன்  தலைமைச் செயலாளர் சே காயா இஸ்மாயில் சொன்னார். அந்த இடைத்…

மூன்று இடங்களில் இன்று காலை காற்றுத் தரம் ஆரோக்கியமற்றதாக இருந்தது

மூவார், புக்கிட் ரம்பாய், போர்ட் கிளாங் ஆகிய மூன்று இடங்களில் மட்டும் இன்று  காலை காற்றுத் தரம் ஆரோக்கியமற்றதாகப் பதிவு செய்யப்பட்டது. நேற்று ஐந்து இடங்களில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்றதாக இருந்தது. மூவாரில் (113), புக்கிட் ரம்பாய் (115), போர்ட் கிளாங் (104) ஆக காற்றுத் தூய்மைக் கேட்டுக்…

சித்தியாவங்சாவை பிஎன்னே தக்க வைத்துக்கொண்டது

 சித்தியாவங்சா நாடாளுமன்ற தொகுதிக்கு எதிராக பிகேஆர் பதிவுசெய்திருந்த தேர்தல் முறையீட்டுக்கு ஆளும் கூட்டணி மறுப்புத்  தெரிவித்ததை  கோலாலும்பூர் தேர்தல்  நீதிமன்றம் அனுமதித்ததை அடுத்து  அத்தொகுதியை பிஎன்னே தக்க வைத்துக்கொண்டது. அத்தொகுதி  பிகேஆர்  வேட்பாளர்  இப்ராகிம் யாக்கூப் பதிவுசெய்த தேர்தல் முறையீடு  குறைபாடுடையது என நீதிபதி முகம்மட் யூசுப் கூறினார்.…

‘Titas நல்லிணக்கத்தையும் தேசியவாதத்தையும் வளர்க்கும்’

"மாணவர்களிடைய நாட்டுப்பற்று, நல்லிணக்கம், தேசியவாதம் ஆகிய உணர்வுகளை  வளர்ப்பதே இஸ்லாமிய ஆசிய நாகரீக ஆய்வியலைத் தனியார் உயர் கல்விக்  கூடங்களில் கட்டாயப் பாடமாக்குவதின் நோக்கமாகும்." அது நாட்டு வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும் என கல்வி அமைச்சு ஒர்  அறிக்கையில் கூறியுள்ளது. "நமது அடையாளங்களுக்கும் பண்புகளுக்கும் பங்காற்றியுள்ள பல்வேறு நாகரீகங்களை…

ஷரிசாட் தலைவியாக இருப்பது அம்னோ மகளிர் சிலருக்குப் பிடிக்கவில்லை

அம்னோ மகளிர் தலைவி ஷரிசாட் அப்துல் ஜலில், கட்சிக்குள்ளேயே எதிர்ப்பை எதிர்நோக்குவதுபோல் தெரிகிறது. சிலர், நேசனல் ஃபீட்லோட்கார்ப்பரேசன் (என்எப்சி)  விவகாரம் விடாமல் அவரைத் துரத்துகிறது எனக் கருதுகிறார்கள். முன்பு ஷரிசாட்டின் ஆதரவாளர்களாக இருந்தவர்கள் இப்போது அவர் பதவி இறங்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என பத்து பாஹாட் அம்னோ…

குளியலறையில் சாப்பிடுமாறு மாணவர்களை பள்ளிக்கூடம் ‘கட்டாயப்படுத்தியது’

தொடக்கப் பள்ளிக்கூடம் ஒன்றின் முஸ்லிம் அல்லாத மாணவர்கள் நோன்பு  மாதத்தின் போது குளியலறையில் சாப்பிடுமாறு செய்யப்பட்டதைக் காட்டுவதாக  கூறப்படும் படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அந்தப் படங்கள் இணையப் பயனாளிகளிடையே ஆத்திரத்தை மூட்டி விட்டுள்ளது. முகநூலில் பெற்றோர் ஒருவர் சேர்த்துள்ளதாக கருதப்படும் அந்தப் படங்கள்-  சுங்கை பூலோவுக்கு அருகில் உள்ளது…

ராபிஸி: இசி நேர்மையைக் காட்ட வேண்டிய நேரம் இது

இசி என்ற தேர்தல் ஆணையம் அழியா மை குத்தகை தொடர்பில் தூய்மையாக இருந்து  தனது நேர்மையை இப்போது நிரூபிக்க வேண்டும் என  பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் கூறியிருக்கிறார். அந்தக் குத்தகை சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டை நாடாளுமன்றத்திற்கு வெளியில்  திரும்பச் சுமத்துமாறு இசி விடுத்த சவாலை தாம் நிறைவேற்றி…

புவா: இந்தோனிசிய வங்கி பேரத்தில் ஏற்பட்ட இழப்பை மே பாங்க்…

BII என அழைக்கப்படும் இந்தோனிசியாவின் Bank Internasional Indonesia- வங்கி  பேரத்தை மே பாங்க் பெர்ஹாட் தெளிவாக விளக்க வேண்டும் என டிஏபி எம்பி  டோனி புவா கேட்டுக் கொண்டுள்ளார். அந்த பேரத்தில் கிட்டத்தட்ட 1.74 பில்லியன் ரிங்கிட் வரையில் இழப்பு ஏற்படலாம் என்றும் அது மலேசிய வங்கி…