அசிஸ் பாரி மீது கேள்விகளைப் பொழிந்தனர், ஆனால் பதில் கிடைக்கவில்லை

  தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் போலீசார் இன்று அரசமைப்புச் சட்ட வல்லுனரும் சட்ட பேராசிரியருமான அப்துல் அசிஸ் பாரியிடம் ஒரு மணி நேரத்திற்கு கேள்விகள் கேட்டனர். அவர் எதற்கும் பதில் அளிக்கப் போவதில்லை என்ற முடிவுடன் அமைதியாக இருந்தார். திடிரென்று அசிஸுக்கு எதிராக ஏகப்பட்ட போலீஸ் புகார்கள்…

சிலாங்கூரில் யார் ‘போஸ்’ என்பதை அஸ்மின் அன்வாருக்குக் காண்பிக்க வேண்டும்

புதிதாக  நியமிக்கப்பட்டிருக்கும்  சிலாங்கூர்  மந்திரி  புசார்  அஸ்மின்  அலி,   சிலாங்கூர்  மாநிலத்துக்கு  யார்  போஸ்  என்பதை  அன்வாருக்கும்  அவரின்  கையாள்களுக்கும்  நிரூபிக்க  வேண்டும்  என்கிறார்  மசீச  முன்னாள்  தலைவர்  டாக்டர்  சுவா  சொய்  லெக். அன்வாரின்  இடத்துக்கு  வரும்  தகுதி  பெற்றுள்ள  அஸ்மின், தம்  முத்திரையை  அழுத்தமாக  பதித்து …

ஹாங்காங் ஆர்ப்பாட்டங்களைத் தவிர்ப்பீர்: மலேசியர்களுக்கு அறிவுறுத்தல்

ஹாங்காங்  தீவில்  தொடர்ந்து  நடைபெற்று  வரும்  மக்களாட்சி-ஆதரவு  ஆர்ப்பாட்டங்களை  விட்டு  ஒதுங்கி  இருக்குமாறு  வெளியுறவு  அமைச்சு  மலேசியர்களுக்கு  ஆலோசனை  கூறியுள்ளது. இதுவரை  இவ்வார்ப்பாட்டங்களில்  மலேசியர்  எவரும்  காயமடைந்ததாகவோ  கைதானதாகவோ  தகவல்  இல்லை. “ஹாங்காங்கில்  உள்ள  மலேசியர்கள்   அதிக  விழிப்புடன் இருந்து  தங்கள்  பாதுகாப்புக்குத்  தேவையான  முன்னேற்பாடுகளைச்  செய்துகொள்ள  வேண்டும்.…

கண்ணீர் புகைக்குண்டுகள் வெடிப்பதில் கைதேர்ந்த மலேசியப் போலீசிடம் ஹாங்காங் போலீஸ்…

ஆர்ப்பாட்டக்காரர்களைக்   கண்ணீர்  புகைக்குண்டுகளை  வீசி  கலைக்கும்  வித்தை  ஹாங்காங்  போலீசாருக்குத்  தெரியவில்லையாம். அதை  அவர்கள்  மலேசியப்  போலீசிடமிருந்து  கற்றுக்கொள்ள  வேண்டுமாம். பிகேஆர்  சட்டமன்ற  உறுப்பினர்  ஒருவர்  இப்படி  கிண்டலடித்துள்ளார். ஹாங்காங்  போலீசார்  மக்களாட்சி-ஆதரவு  ஆர்ப்பாட்டக்காரர்களைக்  கலைக்க  87 கண்னீர்  புகைக்  குண்டுகளை  வெடித்தார்கள்  என்ற  செய்தி  தொடர்பில் தேஜா …

ஆகக் கடைசியாக தேச நிந்தனைச் சட்டம் பாய்ந்திருப்பது கர்பாலின் உறவினர்மீது

சட்டக் கல்வி மாணவரான  தல்பிந்தர்  சிங்  ஜில்,  தேச நிந்தனைச்  சட்டத்தின்கீழ்  நேற்றிரவு  கைது  செய்யப்பட்டார். முகநூலில்  பூமிபுத்ராக்களின்  உரிமைகள்  பற்றியும்   ஆட்சியாளர்கள்  பற்றியும்  கேள்வி  எழுப்பியதற்காக  அவர்மீது  தேச  நிந்தனைக்  குற்றம்  சுமத்தப்பட்டுள்ளது. நேற்றிரவு புக்கிட்  அமான்  சைபர் குற்றப்  பிரிவு  போலீசார் ஜெஸ்ஸல்டன்  ஹைட்சில்  உள்ள …

அல்லா விவகாரம்: நீதிமன்ற விசாரணைக்கான எஸ்ஐபியின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது

  அல்லா என்ற சொல்லை பக்தர்கள் அனைத்து தேவாலாய கூட்டங்களிலும் பயன்படுத்துவது மீது ஒரு நீதிமன்ற விசாரணை கோரும் சீடாங் இன்ஜில் போர்னியோவின் (எஸ்ஐபி) மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று அனுமதித்தது. அல்லா என்ற சொல் அடங்கிய கிறிஸ்துவ சமய புத்தகங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதியையும் எஸ்ஐபி கோருகிறது.…

தேச நிந்தனை சட்டத்திற்கு விடப்பட்டுள்ள சவால் உயர்நீதிமன்றத்திற்கு செல்கிறது

  மலாயா பல்கலைகழக சட்டத்துறை இணைப் பேராசிரியர் அஸ்மி ஷரோமுக்கு எதிராகச் சுமத்தப்பட்டிருக்கும் தேச நிந்தனைக் குற்றச்சாட்டை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்புவதென்று கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இது சம்பந்தமாக அஸ்மியின் வழக்குரைஞர் கோபிந்த் சிங் டியோ தாக்கல் செய்திருந்த மனுவை செசன்ஸ் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து இவ்வழக்கு…

அரசமைப்புச் சட்ட நிபுணர் அசிஸ் பாரி தேச நிந்தனை குற்றத்திற்காக…

  சிலாங்கூர் மாநில மந்திரி புசார் நெருக்கடியின் உச்சகட்டத்தில் தெரிவித்த கருத்துக்காக அரசமைப்புச் சட்ட வல்லுனர் அப்துல் அசிஸ் பாரி தேச நிந்தனைக் குற்றத்திற்காக விசாரிக்கப்படும் இரண்டாவது அறிவுக்கழகத்தினராகிறார். மலேசியன் இன்சைடர் இணையதளத்தில் அசிஸ் பாரி தெரிவித்திருந்த கருத்துகளுக்காக நாளை காலை மணி 11.00 க்கு சபாக் பெர்ணம்…

அம்னோ போல் பாஸ் பக்கத்தானுக்கு தலைமை ஏற்க வேண்டும், இப்ராகிம்…

இரு-கட்சி முறையின் கீழ் பாரிசானுடன் போட்டியிட வேண்டுமென்றால், பாஸ் கட்சி பக்கத்தானுக்கு தலைமை ஏற்க வேண்டும் enRu பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி இன்று கூறினார். ஏன்? அம்னோவைப் போல் பாஸ் மலாய்க்காரர்களை பெரும்பான்மையாகக் கொண்ட கட்சி. அம்னோ பாரிசானை வழிநடத்துகிறது. மலேசிய இன அடிப்படையிலான மக்கள் தொகையை…

பிகேஆர் எம்பி: நான் சுல்தானை அவமதிக்கவில்லையே

சிலாங்கூர் மாநிலத்தில் இன்னொரு மந்திரி புசார் நெருக்கடி ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக சிலாங்கூர் அரசமைப்புச் சட்டத்தை சீர்திருத்த வேண்டும் என்று கூறிய பிகேஆர் அலோர் செதார் நாடாளுமன்ற உறுப்பினர் கூய் ஹிசியாவ் லியுங் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறார். ஆனால், இது அவர் தொடர்ந்து மலேசிய அரசமைப்புச் சட்டத்தை நாட்டின் முதன்மைச்…

சைமன்: மலேசிய ஒப்பந்தம் சட்டப்படி செல்லதக்கது அல்ல

  சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து விலகியதைத் தொடர்ந்து மலேசிய ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கழகத்தின் (சுஹாகாம்) முன்னாள் உதவித் தலைவர் சைமன் சிபவுன் கூறுகிறார். மலேசிய ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட ஐந்து தரப்பினரில் ஒன்றான சிங்கப்பூர் அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகிக் கொண்டு விட்டது அந்த ஒப்பந்தம்…

ரிம5,000 மட்டுமே தேவைப்படும் நீர் திட்டத்திற்கு ஏன் ரிம350,000 செலவு…

  சரவாக், மூகா பிரிவிலுள்ள டாலாட்டில் ஒரு சாதாரண நீர் திட்டத்திற்கு ரிம5,000 தான் தேவைபடும். ஆனால், அதற்கு ரிம350,000 செலவாகும் என்று பொதுப்பணி இலாகா மதிப்பீடு செய்துள்ளது ஏன் என்று பொதுமக்களுக்கு மாநில கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தொடர்புத்துறை அமைச்சர் மைக்கல் மானின் விளக்க அளிக்க வேண்டும்…

அஸ்மின் அலிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானமா?, டிஎபி ஆதரிக்காது

  சிலாங்கூர் மாநில மந்திரி புசாருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்ற வதந்தியை மறுத்த டிஎபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், டிஎபி அஸ்மின் அலிக்கு ஆதரவாக இருக்கும் என்று வலியுறுத்தினார். "அப்படி ஒரு தீர்மானம் கொண்டு வரப்படும் என்று டிஎபிக்கு எந்த…

மகாதீர்: அம்னோ தலைவர்களை குறைகூறும் துணிச்சல் அம்னோவுக்கு இல்லை

  அம்னோ சீர்திருத்தப்பட வேண்டும். அப்போதுதான் அது அதன் தலைவர்களை தைரியத்தோடு குறைகூற இயலும் என்று முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் இன்று கூறினார். தற்போது, கேள்வி எதுவும் எழுப்பாமல் அதன் தலைவர்களை ஆதரிப்பது அதன் பண்பாடாக இருக்கிறது என்று அவர் கூறினார். "ஆம். (சீர்திருத்தப்பட வேண்டும்) ஏனென்றால்…

11 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் குடிமக்களாகிய இந்தியர்களுக்கு என்ன உள்ளது?

-மு. குலசேகரன், செப்டெம்பர் 29, 2014. 11 ஆவது  மலேசிய 5 ஆண்டு  திட்டம் 2016 ல் தொடக்கம் காண உள்ளது. அதில் நமது இந்தியர்களின் வளர்ச்சிக்காக என்ன சிறப்புத் திட்டங்கள் உள்ளன என்பது பற்றி இதுவரை ஒன்றும் தெரியவில்லை. அதற்கான பரிந்துரைகள் ஏதேனும் அரசாங்கத்தின்  பரிசீலனைக்கு ம.இ.கா கொண்டுசென்றுள்ளதா  என்பதும் தெரியவில்லை.   இந்தியர்களுக்காக ஒரு முழுமையான செயல் திட்டம் எந்த…

அன்வார்: நீர் வினியோக ஒப்பந்தத்தில் பலனடைந்தவர்களின் பட்டியலை எம்பி வெளியிட…

  சிலாங்கூர் மாநில முன்னாள் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் செப்டெம்பர் 22 இல் பதவியிலிருந்து விலகுவதற்கு முன்பு கையொப்பமிட்ட நீர் வினியோக ஒப்பந்தத்தில் வழி பெரும் பலனடந்த நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்டவர்கள் ஆகியோரின் பெயர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று புதிய மந்திரி புசார் அஸ்மின் அலியை…

புதிய சிலாங்கூர் ஆட்சிக்குழு அமைப்புக்கு பாஸ் ஒப்புக்கொள்ளவில்லை

  சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டு விட்டாலும் சிலாங்கூர் அரசியல் நெருக்கடி இன்னும் தீர்ந்தபாடில்லை. புதிய ஆட்சிக்குழுவின் உறுப்பினர்கள் நியமனத்திற்கு பாஸ் கட்சியின் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார் என்று சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி கூறியிருக்கையில், சிலாங்கூர் பாஸ் தலைவர் தாங்கள்…

பக்கத்தானுக்காக பாஸ் செய்த தியாகம்!

  சிலாங்கூர் மாநில புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்களில் பாஸ் கட்சிலிருந்து மூவர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். முன்பு அதற்கு நான்கு உறுப்பினர்கள் இருந்தனர். பாஸ் கட்சிக்கு நேர்ந்த இந்த இழப்பு குறித்து கருத்துரைத்த அக்கட்சியின் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி இது இந்த மந்திரி புசார் நெருக்கடியிலிருந்து பக்கத்தான்…

தாம் சின்னத்திற்கும் மேலானவர் என்று சுல்தான் கூறுகிறார்

  அரச அமைவுமுறையின் கடமை வெறும் "சம்பிரதாயமான" ஒன்றல்ல என்று சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரீஸ் ஷா கூறினார். மந்திரி புசார் நியமன நெருக்கடியில் குற்றம் கண்டவர்களைச் சாடிய சுல்தான், மாநிலத்தில் அவரது கடமை அமைதியையும் மாநில மற்றும் அதன் மக்களின் சுபிட்சத்தையும் பாதுகாப்பதாகும் என்றார். "சுல்தானின் உண்மையான கடமை…

புதிய ஆட்சிக்குழுவில் “பக்கத்தான் உணர்வு” இல்லை, ஹலிமா

  சிலாங்கூர் மாநில புதிய ஆட்சிக்குழு பக்கத்தான் உணர்வுக்கு ஏற்ப உருவாக்கப்படவில்லை என்று பாஸ் செலாட் கிளாங் சட்டமன்ற உறுப்பினர் ஹலிமா அலி குறைபட்டுக் கொண்டார். ஆட்சிக்குழு உறுப்பினர் நியமத்தில் பக்கத்தான் உணர்வு இல்லை என்று புதிய ஆட்சிக்குழு பட்டியலில் இடம் பெறாத முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் ஹலிமா…

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள்: பாஸ் ஓர் இருக்கையை இழந்தது

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பட்டியலில் பாஸ் கட்சியிலிருந்து மூவர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். மாநில மந்திரி புசார் நியமன விவகாரத்தில் அக்கட்சியின் நிலைப்பாட்டிற்கு கிடைத்த தண்டனையாக இது தெரிகிறது. இதற்கு முன் அக்கட்சியைச் சேர்ந்த நால்வர் ஆட்சிக்குழுவில் இடம் பெற்றிருந்தனர். இருப்பினும், சட்டமன்ற துணைத் தலைவர் பதவி…

ஏஜியும் நீதித்துறையும் சுயேட்சையானவை, அமைச்சர் பால் கூறுகிறார்

  கடந்த மாதத்திலிருந்து 20 பேர்களுக்கு எதிராக தேச நிந்தனைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கும் வேளையில், சட்டத்துறை தலைவர் மற்றும் நீதித்துறை ஆகியவற்றின் சுதந்திரம் எந்த வகையிலும் விட்டுக்கொடுக்கப்படவில்லை என்று பிரதமர்துறையின் அமைச்ச்சர் பால் லவ் இன்று கூறினார். அனைத்துலக சட்ட மாநாட்டில் இன்று பேசிய அவர், குறிப்பிட்ட சம்பவங்களில்…

கைது ஆணைக்கு எதிராக நிரந்தர தடையுத்தரவு பெற்றார் ஐஜிபி

  பாலர்பள்ளி ஆசிரியை இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் கே.பத்மநாதன் என்ற முகமட் ரித்துவான் அப்துல்லாவை கைது செய்ய ஈப்போ உயர்நீதிமன்றம் அளித்திருந்த போலீஸ் படை தலைவர் காலிட் அபு பாக்காரை (ஐஜிபி) கட்டாயப்படுத்தும் மெண்டாமஸ் உத்தரவுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் நிரந்தரத் தடை விதித்துள்ளது. இதற்கு முன்னதாக, ஐஜிபி…