ஜுரைடா: காலிட் தம்மை விற்பதென முடிவு செய்துவிட்டாரா?

சிலாங்கூரின் முன்னாள்  மந்திரி  புசார் காலிட்  இப்ராகிம்,  மீண்டும்  மந்திரி  புசார் ஆவதற்குத்  தயார்  என்று  அறிவித்திருப்பதை  அவரின்  முன்னாள்  பிகேஆர்  சகா  ஒருவர்  எள்ளி  நகையாடியுள்ளார். “அவர்  பிகேஆரிலிருந்து  நீக்கப்பட்டு  சுயேச்சை  சட்டமன்ற  உறுப்பினராகவும்  எம்பி-ஆகவும் உள்ளார். எந்தவொரு  அரசியல்  கட்சியிலும்  இல்லாத  ஒருவர் எப்படி  மந்திரி …

பள்ளிவாசல்கள் கட்டி 1எம்டிபியின் பாவங்களைக் கழுவிட முடியாது: பிரதமருக்கு அறிவுறுத்து

1எம்டிபி  கம்போங்  பாருயில்  பள்ளிவாசல்  கட்ட  உதவியுள்ளது,  இருந்தும்  அதைக்  குறைகூறுகிறார்களே  என்று  அங்கலாய்த்துக்கொண்ட  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கை பாஸ்  எம்பி  ஒருவர்  இடித்துரைத்திருக்கிறார். பிரதமரின்  கூற்று,  1எம்டிபி  சில  நன்மைகளைச்  செய்துள்ளது  அதனால்  அது  செய்த  தவறுகளை விட்டுவிடுங்கள்  என்று  கேட்டுக்கொள்வதுபோல  இருக்கிறது  என  பொக்கோக் …

அமைச்சரவையில் விரைவில் மாற்றங்கள் வரலாம்

  பிரதமர் நஜிப் ரசாக் அமைச்சரவையில் மாற்றங்கள் விரைவில் செய்யப்படலாம் என்று இன்று கோடிகாட்டினார். பல அமைச்சர்கள் இதனை முன்பு மறுத்துள்ளனர். அமைச்சரவை மாற்றங்கள் குறித்த ஊகங்கள் பற்றி வினவிய போது, அவர் அதனை மறுக்கவில்லை. ஆனால், பொறுமை காக்குமாறு கேட்டுக்கொண்டார்.. இன்று கோலாலம்பூரில் நடந்த அம்னோ உச்சமன்ற…

பெர்காசா: மாரா மோசடி குரங்குகளைத் தண்டிக்க வேண்டும்

மெல்பர்னில் மாரா அதிக  விலைகொடுத்து  சொத்து  வாங்கியதாகக்  கூறப்படுவது  குறித்து  பெர்காசா  மலேசிய  ஊழல்-தடுப்பு  ஆணையத்திடம்(எம்ஏசிசி)  புகார்  செய்துள்ளது. பூமிபுத்ராக்களின்  உரிமைகள்  மருட்டலுக்கு  இலக்காகும்போது  அதைப்  பார்த்துக்  கொண்டிருக்க  முடியாது  என்று  பெர்காசா  தலைவர்  அஸ்ருல்  அக்மால் ஸஹாருடின்  கூறினார். அக்குற்றச்சாட்டு  பொய்யென்று  தெரிய வந்தால் அதைப்  பரப்பியவர்கள்மீது  …

விளையாட்டு வீராங்கனையின் உடையைக் குறைகூறியவர்களுக்கு சுல்தான் கண்டனம்

தேசிய  ஜிம்னாஸ்டிக்  போட்டியாளர்  ஃபாரா  என் ஹாடி  சீ விளையாட்டுப்  போட்டியில்  தங்கப் பதக்கங்கள்  வென்று  மலேசியாவுக்குப்  பெருமை  சேர்த்தவர்களில்  ஒருவராவார். ஆனால், சிலருக்கு அவர்  பெற்ற  வெற்றி  பெரிதாகத்  தெரியவில்லை.  அவர்  அணிந்திருந்த  உடைகள்தான்  அவர்களின்  கவனத்தை  ஈர்த்திருக்கிறது. அரைகுறையாக  உடை  அணிந்திருந்தார்  என  அவர்கள்  குறை …

ஜி18 பிரிந்துசெல்வதால் ‘பகைவர்களே’ பயனடைவர்

பாஸ்  ஆன்மிகத்  தலைவர்  ஹாரோன்  டின், அதிருப்தி  கொண்ட  முற்போக்காளர்கள்  கட்சியிலிருந்து  பிரிந்து  செல்வது “பகைவர்களுக்குத்தான்”  நன்மையாக  அமையும்  என்று  எச்சரித்தார். ஆனால்,  பகைவர்கள்  யார்  என்பதை  அவர்  குறிப்பிடவில்லை. ஜி18  என்று  அழைக்கப்படும்  தரப்பினர்  பாஸிலிருந்து  விலகிச்  சென்றால்  முடிவில்  அழிந்தொழிவார்கள்  என்றவர்  எச்சரித்ததாக  த  ஸ்டார் …

மாரா அதிகாரிகள் ரிம13.8மில்லியன் கையூட்டைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்

மஜ்லிஸ்  அமானா  ரக்யாட்(மாரா), அவசரக்  கூட்டம்  நடத்தி அதன்  அதிகாரிகளிடம்  அவர்கள்  மெல்பர்னில்  இண்டர்நேசனல்  ஹவுஸ்  கொள்முதலில் பெற்ற ஆ$4.75 மில்லியனைத்  திருப்பிக்  கொடுக்கும்படி  கோர  வேண்டும். இவ்வாறு  கூறிய  டிஏபி  பெருந்  தலைவர் லிம்  கியாட்  சியாங், மாரா  முதலீட்டுத்  தலைவர்  முகம்மட்  லான்  அல்லானியும்  மாரா …

பாஸ் ஆதரவு உண்டு. மந்திரி புசார் அடுத்து டிஏபி-யைச் சந்திக்கிறார்

சிலாங்கூர்   அரசு  விரிசல்  ஏதுமின்றி  முழுமையாக  இருப்பதை  உறுதிப்படுத்திக்கொள்ளும்  முயற்சியாக  பாஸ்  சட்டமன்ற  உறுப்பினர்கள் அனைவரது  ஆதரவையும் பெற்றிருக்கும்  மந்திரி  புசார்  அஸ்மின்  அலி, அடுத்த  வாரம்  டிஏபி  பிரதிநிதிகளைச்  சந்திப்பார். சிலாங்கூர்  பிகேஆர்  மூன்று  கட்சிகளுக்குமிடையில்  உறவுகளை  வலுப்படுத்த  கடந்த  மாதம்  தொடங்கி  அக்கட்சிகளின்  தலைவர்களையும்  சட்டமன்ற …

புவா: ஷாபி விடுப்பில் செல்லுமாறு சொல்ல வேண்டியது பிரதமரிடம் என்னிடமல்ல

மூத்த  வழக்குரைஞரான  முகம்மட்  ஷாபி  அப்துல்லா, 1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனம்(1எம்டிபி) மீதான விசாரணையில்  முரண்பாடுகளைத்  தவிர்க்க  விடுப்பில்  செல்லுமாறு  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கிடம்  கூற  வேண்டும்  என்கிறார்  பொதுக்  கணக்குக்  குழு  உறுப்பினரான  டோனி புவா. 1எம்டிபி-இன்  பெரிய  பரிவர்த்தனை  ஒவ்வொன்றுக்கும் பிரதமரின்  “எழுத்துப்பூர்வமான அனுமதி” தேவை …

ஹரிராயா விடுமுறையை நீட்டிக்க தீபாவளி விடுமுறையை பறிக்க முடிவு

நவம்பர் 11 மற்றும் 12  திரங்கானுவில் பள்ளிகளுக்கு தீபாவளி விடுமுறை நாளாகும். அந்த இரு நாள்களையும் பறித்து ஹரியா விடுமுறையை ஜூலை 23 வரையில் இரு நாள்களுக்கு நீட்டிக்கலாம் என்று திரங்கானு கல்வி இலாகா இயக்குநர் ஷாப்ருடின் அலி ஹுஸ்சின் ஜூன் 15 இல் வெளியிட்ட அறிக்கை சமூக…

பழனிவேல் மஇகா உறுப்பினர் அல்ல: ஆர்ஓஎஸ் அறிவிப்பு

சங்கங்கள்  பதிவகம் (ஆர்ஓஎஸ்) ஜி.பழனிவேல் இனியும்  ஒரு மஇகா உறுப்பினர்  அல்ல  என்றும்  டாக்டர்  எஸ்.சுப்ரமணியமே  அக்கட்சியின்  இடைக்காலத்  தலைவர்  என்றும்  அறிவித்துள்ளது. 2009-இல்  தேர்ந்தெடுக்கப்பட்ட  மத்திய செயல்குழு(CWC)வுக்கு   அனுப்பிய  கடிதத்தில்  ஆர்ஓஎஸ்  இவ்வாறு  தெரிவித்தது. 2009 மத்திய  செயல்குழுவினரையே   சட்டப்படி  பொறுப்பாளர்களாக  ஆர்ஓஎஸ்  மதிக்கிறது. CWC-க்குத்  தலைமை…

புவாவைப் பற்றிப் பேசாதீர்: ஷாபிக்கு பிஏசி தலைவர் எச்சரிக்கை

பொதுக்  கணக்குக் குழுவின்  வேலையில் தலையிட  வேண்டாம்  என  அக்குழுவின்  தலைவர்  நூர்  ஜஸ்லான்  முகம்மட்  அம்னோ-தொடர்புடைய  வழக்குரைஞர்  ஷாபி  அப்துல்லாவை  எச்சரித்துள்ளார். மலேசியாகினியிடம்  பேசிய  நூர்   ஜஸ்லான், 1எம்டிபி-யைக் கடுமையாகக்   குறை  கூறுவதற்காக புவாவைக்  குழுவிலிருந்து  வெளியேறுமாறு  கூறும் உரிமை  ஷாபிக்குக்  கிடையாது  என்றார். “அரசாங்கத்தின்  மூன்றாவது …

‘சிறுநீர்’ஜோக் சொல்லப்பட்ட பள்ளிமீது பெட்ரோல் குண்டு வீச்சு

முஸ்லிம் அல்லாத மாணவர்களிடம் சிறு நீர்  ஜோக்கடிக்கப்பட்ட  பள்ளிமீது  நேற்றிரவு  Molotov Cocktail எனப்படும்  பெட்ரோல்  குண்டு வீசப்பட்டுள்ளது. கெடா, சுங்கை  பட்டாணி, ஸ்கோலா  கெபாங்சாஆன் இப்ராகிமில்  நேற்றிரவு 10மணி  அளவில்  அச்சம்பவம்  நிகழ்ந்துள்ளது. பள்ளிக்குள்  வீசியெறியப்பட்ட அக்குண்டு  பள்ளியின் பாதுகாவலர் அறை பக்கத்தில்  விழுந்ததாக த  ஸ்டார் …

ஜோகூர் இளவரசரைத் தற்காக்கிறார் ‘Nothing2Hide’ ஏற்பாட்டாளர்

அரசியல்வாதிகள்  முதலில்  மக்களுக்குச்  சேவை  செய்ய   வேண்டும்  என்று  ஜோகூர்  பட்டத்திளவரசர்  கூறியிருப்பதை  ஜோகூர்  அம்னோ  இளைஞர்  துணைவர்  கைருல் அன்வார்  ரஹ்மாட் வரவேற்கிறார். “இஸ்லாம்  நம் கருத்துகளையே  வெறித்தனமாக  பற்றிக்  கொண்டிருக்க  வேண்டும்  என்றோ  மற்றவர்களின்  கருத்துகளுக்கெதிராகக்  கண்ணை  மூடிக்கொள்ள  வேண்டும்  என்றோ  சொல்லவில்லை. “நற்பேறும்  நிறைவளமும் …

சிறுநீர் விவகாரம் தொடர்பில் கூறப்படும் சாக்குப்போக்குகளை ஏற்பதற்கில்லை

சுங்கைப் பட்டாணியில்  மூத்த  ஆசிரியர்  ஒருவர் முஸ்லிம்- அல்லாத மாணவர்களை நோன்பு மாதத்தில் தண்ணீர் அருந்துவதென்றால் கழிப்பறையில் சென்று அருந்தும்படியும், கழிப்பறையில் நீர் அருந்தும்பொழுது சிறுநீரை அருந்திவிடாதீர்கள் என்றும் முட்டாள்தனமாகக்  கூறி  வைத்ததைச்  சமூக  வலைத்தளங்களில்  பெரும்பாலோர்  கண்டித்துள்ளனர். கெராக்கான்  உதவித்  தலைவர்  ஏ.கோகிலன்  பிள்ளை  ஆசிரியருக்கு  எதிராகக் …

மாரா ஊழல்மீது ஆஸ்திரேலிய போலீசார் நடவடிக்கை

ஆஸ்திரேலியாவில் சொத்துகள்  வாங்கியதில்  ஊழல்கள் நிகழ்திருப்பதாகக்  கூறப்படுவதன்மீது  அந்நாட்டுப்  போலீசார்  அதிரடிச்  சோதனைகளை   நடத்தி  வருவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று  காலை  மெல்பர்ன், வெர்மண்ட்  சவுத்-இல்  உள்ள  ஒரு  வீட்டைச்  சோதனையிட்ட  அதிகாரிகள்  விசாரணைக்கு  உதவியாக கணினிகளையும்  கோப்புகளையும்  கைப்பற்றியதாக  ஆஸ்திரேலிய  நாளேடான  த  எஜ்  கூறியது. ஆஸ்திரேலிய  போலீசார்…

விரைவில் வருகிறது அனைவருக்குமான புதிய இஸ்லாமிய கட்சி

புதிய  இஸ்லாமியக்  கட்சி  ஒன்று  விரைவில்  உருவாகலாம். அதன்  போராட்டத்தை  ஏற்றுக்கொள்ளும்  அனைவருமே  அதில் உறுப்பினராகலாம். பாஸைப்  போல் அல்லாது  புதிய  கட்சியின் நோக்கங்கள்  ஊழலை  எதிர்ப்பது,  நீதிக்காகப்  போராடுவது  போன்று  வாழ்வியல் சம்பந்தப்பட்டவையாக  இருக்கும். ஆனாலும், இஸ்லாமிய  கோட்பாடுகளின்  அடிப்படையில்தான்  அக்கட்சி  செயல்படும்  என  பாஸ்  எம்பி …

யாப்:பள்ளியில் சிலுவையை அகற்ற முடியாது

கல்வி  துணை  அமைச்சர்  மேரி  யாப்,  சாபா  தொடக்க நிலைப் பள்ளி  ஒன்றில் இருக்கும்  சிலுவையை  அகற்ற  வேண்டும்  என்ற  கோரிக்கைக்கு  முடியாது  என்று  திட்டவட்டமாகக்  கூறி  விட்டார். “சிலுவை  அங்கேதான் இருக்கும்”, என்றவர்  சொன்னதாக  சாபாவில்  வெளிவரும்  டெய்லி  எக்ஸ்பிரஸ்  கூறிற்று. இதில்  சம்பந்தப்பட்ட  பள்ளி  சண்டகானில்…

மாரா மேலும் இரண்டு துணை நிறுவனங்களைக் கண்காணிக்கிறது

மாரா, மாரா இன்க்  தவிர  மேலும்  இரண்டு  வணிக துணை நிறுவனங்களிலும்  முறைகேடுகள்  நிகழ்ந்திருக்கும்  சாத்தியத்தை  ஆராய்ந்து  வருவதாக  அதன்  தலைவர்  அனுவார்  மூசா  கூறினார். ஆனால், அந்நிறுவனங்களின்  பெயர்களை  அவர்  வெளியிடவில்லை. “இரண்டு  துணை  நிறுவனங்கள்  வணிக  நடவடிக்கைகளில்  தீவிரமாக  ஈடுபட்டு  வருகின்றன. மாரா  மன்றம் அவற்றைக் …

மன்னிப்பு வாரியம் முடிவை மறுஆய்வு செய்ய அன்வார் கோரிக்கை

அன்வார்  குடும்பத்தார், அவர்களின்  கோரிக்கையை  நிராகரித்த  மன்னிப்பு  வாரியம்  அதன்  முடிவை  மறு ஆய்வு  செய்ய  வேண்டும்  எனக்  கேட்டுக்கொள்ளும்  மனுவை  இன்று  கோலாலும்பூர்  உயர்  நீதிமன்றத்தில்  பதிவு செய்தனர். சட்டத்துறை  தலைவர்(ஏஜி)  அப்துல் கனி  பட்டேய்ல்  அன்வாரின்  வழக்கில்    சம்பந்தப்பட  மாட்டார்  என்று  அப்துல்லா  படாவி  பிரதமராக …

பக்கத்தான் தலைவர்கள் பக்கத்தான் 2.0 பற்றிப் பேசுகிறார்களா?

பிகேஆர், டிஏபி. பாஸ்  முற்போக்காளர்கள்  ஒன்றாக  அமர்ந்திருக்கும் நிழற்படமொன்று  நேற்று  சமூக வலைத்தளங்களில்  வலம்  வந்தது. அப்படத்தைப்  பதிவிட்டிருந்த  சிபூத்தே  எம்பி  தெரேசா கொக், அது  நேற்றிரவு பாஸ்  தும்பாட்  எம்பி  கமருடின்  ஜாபாரின்  வீட்டில்  நோன்பு  திறக்கும்  நிகழ்வின்போது  பிடிக்கப்பட்டது  என்று  கூறினார். “பாஸ்  காங்கிரஸ்  டிஏபியுடன்  உறவுகளை …

மாரா தலைவர்: சொத்து கொள்முதலுக்கு பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார்

  ஆஸ்திரேலியாவில் மாரா வாங்கிய சொத்துகளுக்கு பிரதமர் நஜிப் ரசாக் ஒப்புதல் அளித்தார். அச்சொத்துகள் அதிகப்படியான விலைக்கு வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது. மாரா மேற்கொள்ளும் அனைத்து முதலீடுகளுக்கும் நிதி அமைச்சு அல்லது நஜிப்பின் தலைமையில் இயங்கும் அரசாங்க பொருளாதார மன்றத்தின் ஒப்புதல் இருந்தாக வேண்டும் என்று மாரா தலைவர் அனுவார்…

சுல்தான் சிலாங்கூரில் நிலைத்தன்மையை விரும்புகிறார்: எம்பி அதற்கு உத்தரவாதம்

நேற்று  சிலாங்கூர்  மாநில  ஆட்சியாளர்  சுல்தான்  ஷராபுடின்  இட்ரிஸ்  ஷாவுடன்  நடந்த  சந்திப்பின்போது  சுல்தான்  மாநில  நிலைத்தன்மையை  மிகவும்  வலியுறுத்தியதாக  மந்திரி  புசார்  அஸ்மின்  அலி  தெரிவித்தார். சிலாங்கூர்  தொடர்ந்து  மேம்பாடு  காணவும் மாநில  அரசு  மக்களுக்கு  அதன்  பொறுப்புகளை  நிறைவேற்றவும்  அது  அவசியம்  என்றாரவர். சிலாங்கூரில்  பக்கத்தான் …