‘இசி அதிகாரிகளின் வாக்குச் சீட்டுகள் ரிம100 விலைக்கு பிஎன்னுக்கு விற்கப்பட்டன’

ஒரு பிஎன் சட்டமன்ற வேட்பாளர், தேர்தலில் பிஎன்னின் வெற்றிக்காக தேர்தல் ஆணைய (இசி) அதிகாரிகளின் வாக்குச் சீட்டுகளை “வாங்கியதாக”க் கூறப்படுகிறது. இந்தத் தகவலை வெளியிட்ட பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி, அதிகாரிகளில் ஒருவர் 13வது பொதுத் தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக அது பற்றி போலீசில் புகார்…

இரண்டு மஇகா உயர் தலைவர்களை வேள்பாரி சாடுகிறார்

போலீஸ் தடுப்புக் காவலில் அண்மைய காலமாக நிகழ்ந்துள்ள மரணங்கள் தொடர்பில்- பெரும்பாலும்  இந்திய சமூகம் சம்பந்தப்பட்டவை- ஆட்சேபம் தெரிவிப்பதற்காக பெரிய அளவில் ஆர்ப்பாட்டம்  செய்ய மஇகா திட்டமிடுகின்றது. எப்போது எங்கு அந்த சாலை ஆர்ப்பாட்டத்தை நடத்துவது பற்றி விவாதிக்கத் தாம் இந்த வாரம் மற்ற  அரசு சாரா அமைப்புக்களுடன்…

மலேசிய செய்தி இணையத் தளங்கள் நியாயமாக செய்திகளை வெளியிடுகின்றன

இணைய ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சி செய்திகளின் தரத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தைக்  கொண்டது எனக் கூறுவதை விட 'மாற்றுக் கருத்துக்களை ஒடுக்கும்' நோக்கத்தை கொண்டது எனச்  சொல்வதே பொருத்தமானது என CIJ எனப்படும் சுயேச்சை இதழியல் மய்யம் கூறுகிறது. நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் தான் மேற்கொண்ட ஊடகக் கண்காணிப்பு ஆய்வின் போது…

‘இனவாத’ கருத்துக்கள் : இடைநிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவர் இடமாற்றம்

ஜோகூர் கேலாங் பாத்தாவில் இடைநிலைப் பள்ளிக்கூட ஆசிரியை ஒருவர் இனவாதக் கருத்துக்களைத் தெரிவித்ததாக கூறப்படுவதின் தொடர்பில் அவர் தற்காலிகமாக ஜோகூர் பாரு மாவட்ட கல்வித்  துறைக்கு இடமாற்றம் செய்யப்பட வேண்டும் எனக் கல்வி அமைச்சு ஆணையிட்டுள்ளது. மாணவர் ஒருவருடைய தாயார் தெரிவித்த புகார் மீதான போலீஸ் விசாரணை முடியும்…

இசி விலக வேண்டும் என கோலாலம்பூர் ‘கறுப்பு 505’ கேட்டுக்…

கோலாலம்பூரில் பக்காத்தான் ராக்யாட் ஏற்பாடு செய்யும் 'கறுப்பு 505' பேரணி இசி என்ற தேர்தல்  ஆணையம் விலக வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளுமானால் அதனை பெர்சே ஆதரிக்கும் என அதன்  இணைத் தலைவர் எஸ் அம்பிகா கூறியிருக்கிறார். ஜுன் 15ல் நிகழும் அந்தப் பேரணியின் நோக்கம் பற்றி பெர்சே-க்கு…

கறுப்பு 505 பேரணி : நீதிமன்றத்துக்கு வருமாறு செகுபார்ட்க்கு அழைப்பாணை

பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு நாளை வருமாறு Solidariti Anak Muda Malaysia  (SAMM) அமைப்பின் தலைவர் பத்ருல் ஹிஷாம் ஷாஹ்ரினுக்கு அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. முன் கூட்டியே தெரிவிக்காமல் மே 25ம் தேதி பெட்டாலிங் ஜெயா கறுப்பு 505 பேரணியை நடத்தியதாக அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் கீழ்…

பக்காத்தான் ‘கறுப்பு 505’ கேஎல் பேரணி நடத்தலாம், அதற்குமுன்…..

பக்காத்தான் 2012ஆம் ஆண்டு அமைதிப் பேரணிச் சட்டத்துக்கிணங்க நடந்துகொண்டால் கோலாலும்பூரில் ‘கறுப்பு 505’ பேரணியை நடத்தலாம் என்கிறார் உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜஹிட் ஹமிடி. “அதாவது (பிகேஆர் நடப்பில் தலைவர்) அன்வார் (இப்ராகிம்) அச்சட்டத்துக்கு உட்பட்டு நடந்தால் போலீஸ் அதை அனுமதிக்கும்”, என்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார். பொதுத்…

மகாதிர்: மக்களுக்கு வேறு வழி இல்லாததால் அம்னோ வென்றது

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், மக்களுக்கு வேறு வழியில்லை அதனால்தான் அம்னோ வென்றது என்று கூறியிருப்பது பொதுத் தேர்தல் வெற்றியால் அம்னோ அடைந்த உற்சாகத்தை அப்படியே குன்றி போக வைத்துள்ளது. “13வது பொதுத் தேர்தலில் அம்னோதான் கூடுதல் இடங்களை வென்ற கட்சி என்று நாம் பாராட்டி மகிழலாம்.…

அகோங் உரை குறித்து கேள்வி எழுப்புவதில் எந்தத் தவறு இல்லை…

யாங் டி பெர்துவான் அகோங் உரை குறித்தும் தேர்தல் முடிவுகள் மீதும் மலேசியர்கள் கேள்வி எழுப்புவதிலும் எந்தத் தவறும் இல்லை என அரசமைப்பு நிபுணர் அப்துல் அஜிஸ் பேரி சொல்கிறார். ஏனெனில் அவ்விரு நடவடிக்கைகளும் கூட்டரசு அரசமைப்பில் அவர்களுக்கு உத்தரவாதம்  அளிக்கப்பட்டுள்ள உரிமைகளாகும் என்றார் அவர். "இந்த நாட்டில் அரசமைப்பு…

குடிநுழைவுத்துறை தலைவரைச் சந்திக்கும் பெர்சேயின் முயற்சி பலிக்கவில்லை

வெளிநாடுகளில் உள்ள  6,564 மலேசியர்களின் கடப்பிதழ்கள் இரத்துச் செய்யப்படும் என்று கூறப்பட்டிருப்பது பற்றி குடிநுழைவுத் துறை தலைமை இயக்குனர் அலியாஸ் அஹ்மட்டுடன் விவாதிக்க பெர்சே மேற்கொண்ட முயற்சி ஈடேறவில்லை. அவரை சந்திக்க பெர்சே இயக்கக்குழு உறுப்பினர் மரியா சின் அப்துல்லா இன்று அவரது அலுவலகம் சென்றார். ஆனால், அலியாஸ்…

விற்பனையாளர்கள் மருட்டப்படுவதால் ஹாராக்கா விற்பனை சரிந்துள்ளது

வாரம் இரு முறை வெளியாகும் பாஸ் கட்சியின் ஹாராக்கா சஞ்சிகையை உள்துறை அமைச்சு  கைப்பற்றியதைத் தொடர்ந்து அதன் விற்பனை 17,000 பிரதிகளாகச் சரிந்துள்ளது. அந்தத் தகவலை ஹாராக்கா தலைமை ஆசிரியர் லுப்தி ஒஸ்மான் வெளியிட்டார். ஹாராக்கா விற்பனை கடந்த வாரத்திலிருந்து குறைகிறது என்றும் அந்த சஞ்சிகையை விற்பதின் மூலம்…

‘தண்டா புத்ரா திரையீடு நஜிப் பாணி சமரசம்’

உங்கள் கருத்து : "13வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் மீது தேச நிந்தனைப் பழி  சுமத்தப்பட்ட பின்னர் தேச நிந்தனைக்குரிய அந்தத் திரைப்படம் திரையிடப்படுவது சந்தேகத்தை  ஏற்படுத்துகின்றது" தண்டா புத்ரா ஆகஸ்ட் 29ல் திரையிடப்படும் ஹாங் பாயூப்: 'தண்டா புத்ரா' பொது மக்கள் காண…

தர்மேந்திரா இறப்பில் சம்பந்தப்பட்ட போலீசார் இடைநீக்கம் செய்யப்படுவர்

போலீஸ் காவலில் இருந்த என். தர்மேந்திரனின் இறப்புக்குக்  காரணமானவர்கள் எனக் கூறப்படும் போலீஸ் அதிகாரிகள் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்படுவர் என உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜஹிட் ஹமிடி கூறுகிறார். “அதற்கான வேலைகள் நடைபெறுகின்றன”, என்றாரவர்.  சம்பந்தப்பட்ட அந்த நான்கு போலீஸ்காரர்களையும் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை…

‘அரசாங்கம் செய்தி இணையத் தளங்களை கட்டுப்படுத்தும் சாத்தியத்தை ஆராயும்’

சிங்கப்பூரில் உள்ள செய்தி இணையத் தளங்களைக் கட்டுப்படுத்த அந்த நாட்டு அரசாங்கம் முடிவு  செய்ததைத் தொடர்ந்து இங்குள்ள செய்தி இணையத் தளங்களைக் கட்டுப்படுத்தும் சாத்தியத்தை தான்  ஆய்வு செய்வதை அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. சிங்கப்பூரில் உள்ள செய்தி இணையத் தளங்களுடைய வாசகர் எண்ணிக்கை மாதம் ஒன்றுக்கு 50,000  -த்தை…

‘கறுப்பு 505’ பேரணி ஜுன் 15ல் கோலாலம்பூரில் நிகழும்

மே 5ம் தேதி நடந்த 13வது பொதுத் தேர்தலில் நிகழ்ந்துள்ளதாக கூறப்படும் மோசடிகளுக்கு எதிர்ப்பு  தெரிவிக்கும் பொருட்டு பக்காத்தான் ராக்யாட் கோலாலம்பூரில் பேரணி ஒன்றை நடத்தவிருக்கிறது. "ஜுன் 15ம் தேதி மாலை கோலாலம்பூரில் அமைதியான பேரணியை நடத்தும் முயற்சிக்கு ஆதரவளிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்," என பிகேஆர் மூத்த…

இரட்டைத் தரம் வேண்டாம் என வேதா போலீசாருக்குச் சொல்கிறார்

அண்மைய சில வாரங்களாக அதிகரித்துள்ள போலீஸ் தடுப்புக் காவல் மரணங்கள் மீது தனது  அதிகாரிகளை விசாரிப்பதில் இரட்டைத் தரத்தைப் பின்பற்றுவதை போலீஸ் நிறுத்திக் கொள்ள வேண்டும்  என மலேசிய ஹிண்ட்ராப் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த 11 நாட்களில் நிகழ்ந்த மூன்று தடுப்புக் காவல் மரணங்கள் மீது சுயேச்சையான…

அம்னோ தலைமைப் பதவிகளுக்குப் போட்டி கூடாது: புவாட்

அம்னோ உச்சமன்ற உறுப்பினர் முகம்மட் புவாட் ஸர்காஷி,  ஆண்டு இறுதியில் நடைபெறும் அம்னோ கட்சித் தேர்தலில் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்குப் போட்டி இருக்கக்கூடாது  என்று முன்மொழிந்துள்ளார். கட்சித் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்குக்கும் துணைப் பிரதமர் முகைதின் யாசினுக்குமிடையில் நல்ல ஒத்துழைப்பு நிலவுவதாகவும் அவர்களால் கட்சிக்கு எந்தவொரு…

எம்பி அலுவலகத்தில் சைபுடினுக்கு என்ன வேலை?: அஸ்மின் கேள்வி

சிலாங்கூர் பிகேஆர், சிலாங்கூர் மந்திரி புசார் (எம்பி) அலுவலகத்தில் அரசியல் தொடர்பு அதிகாரியாக பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் நியமனம் செய்யப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளது. அவ்விவகாரம் மாநிலத்தின் அடிநிலைத் தலைவர்களிடையே “அதிருப்தி” ஏற்படுத்தியிருப்பதாக மலாய்மொழி நாளேடான சினார் ஹரியான், சிலாங்கூர் பிகேஆர் தலைவர் அஸ்மின்…

தண்டா புத்ரா ஆகஸ்ட் 29ல் திரையிடப்படும்

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தண்டா புத்ரா திரைப்படம் ஆகஸ்ட் 29ம் தேதி திரையிடப்படும். அந்தத் திரைப்படம் நாடு முழுவதும் திரையிடப்படுவதற்கு தமது அமைச்சும் பினாஸ் என்ற தேசியத்  திரைப்படக் கழகமும் அனுமதி வழங்கியுள்ளதாக தொடர்பு, பல்லூடக அமைச்சர் அகமட் சாப்ரி சிக் கூறினார். மே 13ஐ மய்யமாகக் கொண்ட அந்தத்…

தேர்தல் ஆணையத்துக்குப் புதியவர்கள் தேவை: பக்காத்தான்

முதலில் தேர்தல் ஆணைய (இசி) உறுப்பினர்களை மாற்ற வேண்டும். அப்போதுதான் இசி-யை மேற்பார்வை செய்யும் நாடாளுமன்றக் குழுவுக்கு ஆதரவு அளிக்க முடியும் என்கிறது பக்காத்தான் ரக்யாட். “புதிய ஆணையம் அமைக்கப்படும்வரை இசி-மீது நம்பிக்கையை மேம்படுத்தும் முயற்சிகளிலும் தேர்தல் சட்டத்தைத் திருத்தும் பணிகளிலும் பக்காத்தான் ஒத்துழைக்காது”, என பிகேஆர் உதவித்…

அஸ்மின் உதவியாளரை சாட்சியாக எம்சிஎம்சி அழைத்துள்ளது

எம்சிஎம்சி எனப்படும் மலேசியப் பல்லூடக, தொடர்பு ஆணையம் தான் நடத்தும் விசாரணையில் சாட்சி வாக்குமூலத்தை அளிப்பதற்கு நாளை வருமாறு பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலியின்  உதவியாளரை அழைத்துள்ளது. ஜனவரி 18ம் தேதி அஸ்மின் வெளியிட்ட ஊடக அறிக்கை தொடர்பில் சைபுல் அஸ்ராப் இட்ரிஸ் என்னும் அந்த உதவியாளர்…

சாபாவில் தடைசெய்யப்பட்டோர் பட்டியலில் அன்வார், கிட் சியாங் ஆகியோரும் உள்ளனர்

சாபாவுக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டிருப்போர் பட்டியலில் தம் பெயரும் உள்ளதாகக் கூறுகிறார் டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங். “சாபா குடிநுழைவுத் துறை கறுப்புப் பட்டியலில் என் பெயரும் இருப்பதை இப்போதுதான் தெரிந்துகொண்டேன்.  சாபா முதலமைச்சர் (மூசா அமான்) உத்தரவின்பேரில் சாபாவுக்குள் நுழைய எனக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது”, என்று லிம்…

போலீஸ் தடுப்புக் காவல் மரண தண்டனையைப் போன்றது

ஸாஹிட் ஹமிடி உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் பல துயரமான மரணங்கள்  நிகழ்ந்துள்ளன. கொள்கைகளிலும் சீரான நடைமுறைகளிலும் என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன கருணாநிதி கடந்த 11 நாட்களில் போலீஸ் தடுப்புக் காவலில் மரணமடைந்த மூன்றாவது நபர் சின்ன அரக்கன்: உண்மையில் வெறுப்பை அளிக்கிறது. இந்த நாட்டில் இந்தியர்களுடைய உயிர்கள்…