விட்டுக் கொடுப்பதற்கில்லை, அஸிசாதான் மந்திரி புசார் வேட்பாளர்

  சிலாங்கூர் மந்திரி புசார் நியமன விவகாரத்தில் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் ஒரு படி இறங்கி வந்துள்ளார் என்ற கூற்றை பிகேஆரின் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுதியான் நிராகரித்தர். மந்திரி புசார் வேட்பாளர் விவகாரத்தில் அன்வார் எந்த உடன்படிக்கையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றார். மந்திரி புசார் வேட்பாளர்…

ஆட்சியாளரின் தேர்வு மீது கேள்வி எழுப்பினால் பிஎன் போராட்டத்தில் இறங்கும்

சிலாங்கூர் பிஎன் தொடர்புக்குழு தலைவர் நோ ஒமார் இன்று ஷா அலாம் செக்சன் 18 இல் மந்திரி புசார் தேவு சம்பந்தமான நெருக்கடியில் சுல்தானுக்கு ஆதரவு தெரிவிக்க குழுமிய கூட்டத்தினருடன் கலந்து கொண்டு பேசிய போது சுல்தானின் முடிவை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர்,…

எம்பி வேட்பாளர் தேர்வு பேட்டிக்கு வான் அஸிசா அழைக்கப்படவில்லை

  சிலாங்கூர் மந்திரி புசாராக நியமிக்கப்படுவதற்கு ஒருவரை தேர்வு செய்வதற்காக சிலாங்கூர் அரண்மனை மூவரை பேட்டி கண்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த மூவரில் பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அஸிசா வான் இஸ்மாயில் இடம்பெறவில்லை. பாஸ் கட்சியின் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் இஸ்கந்தர் சாமாட் மற்றும் டாக்டர் அஹமட்…

சுல்தானை சந்திக்க பிகேஆர் ஆர்வம்

  எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சிலாங்கூர் மாநில புதிய மந்திரி புசார் நியமனத்திற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் வேளையில், பிகேஆர் சுல்தானை சந்திக்க விரும்புகிறது. கட்சியின் தலைவர் வான் அஸிசா வான் இஸ்மாயில் தேர்வு செய்யப்படுவார் என்று இன்னும் நம்பிக்கையில் இருக்கும் பிகேஆர், அவருக்கு சிலாங்கூர் சட்டமன்றத்தில் இன்னும் பெரும்பான்மை…

ஆடாம் அட்லிக்கு 12 மாத சிறைத்தண்டனை

  முன்னாள் மாணவர் தலைவர் ஆடாம் அட்லி தேச நிந்தனை குற்றம் புரிந்துள்ளார் என்று தீர்மானித்த கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றம் அவருக்கு 12 மாத கால சிறைத்தண்டனை விதித்தது. ஆடாம் அட்லியின் சாட்சியம் வெறும் மறுத்தல் மட்டுமே என்று அந்நீதிமன்றம் கூறிற்று. அரசு தரப்பு அதன் குற்றச்சாட்டை சந்தேகத்திற்கு…

“அல்லா” தீர்ப்பை மறு ஆய்வு செய்ய த ஹெரால்ட் மனு

  த ஹெராஸ்ட் அதன் வெளியீட்டில் "அல்லா" என்ற சொல்லை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அகற்ற பெடரல் உச்சநீதிமன்றத்திற்கு முறையீடு செய்ய அனுமதி கோரி அது செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்த பெடரல் உச்சநீதிமன்றத்தின் சர்ச்சைக்குள்ளான தீர்ப்பை அதே நீதிமன்றம் மறுஆய்வு செய்ய த ஹெரால்ட் இன்று ஒரு…

தேச நிந்தனைச் சட்டத்திற்கு எதிராக வழக்குரைஞர்கள் பேரணி

  தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் திடீரென்று அதிகரித்து வரும் கைது நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக மலேசிய வழக்குரைஞர் மன்றம் அமைதியான ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது. இன்று விஸ்மா எம்சிஎயில் நடந்த அந்த அமைப்பின் சிறப்பு பொதுக்கூட்டத்தில் வழக்குரைஞர் நியு சின் இயு முன்மொழிந்தது 120 இதர வழக்குரைஞர்கள்…

புதிய தடையுத்தரவின் வழி ஐஜிபி நீதிமன்ற அவமதிப்பிலிருந்து தப்பித்தார்

  பாலர்பள்ளி ஆசிரியை இந்திரா காந்தியின் சமயங்களுக்கிடையிலான பராமரிப்பு வழக்கில் போலீஸ் படையின் தலைவர் (ஐஜிபி) காலிட் அபு பாக்கார் ஈப்போ உயர்நீதிமன்றத்தை அவமதித்தார் என்று குற்றம் சாட்டப்படும் சாத்தியத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழியை சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) உருவாக்கியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து ஏழு நாள்களுக்குள் கே. பத்மநாதன்…

அனைவரும் அரசமைப்புச் சட்டத்தை மதிக்க வேண்டும், செனட் தலைவர் கூறுகிறார்

  மக்களிடையே சச்சரவுகள் உருவாவதைத் தவிர்க்கும் பொருட்டு அரசியல் கட்சி தலைவர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் பெடரல் அரசமைப்புச் சட்டத்தை மதிக்க வேண்டும் என்று நினைவுறுத்தப்பட்டுள்ளனர். பெடரல் அரசமைப்புச் சட்டம் அமைதியும் மக்களின் நலன்களும் பாதுகாக்கப்படுவதை நோக்கமாக கொண்ட ஒரு புனிதமான கருவி. ஆகவே, அரசியல் கட்சித் தலைவர்கள் அரசமைப்புச்…

அடுத்த எம்பி அஸ்மின்?

  அடுத்த வாரம், பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி சிலாங்கூர் மாநிலத்தின் புதிய மந்திரி புசாராக நியமிக்கப்படலாம் என்ற ஆருடம் வலுவடைந்து வருகிறது. அரண்மனைக்கு நெருக்கமான ஒரு மூத்த அரசியல் பார்வையாளர் அஸ்மின் அந்த வேலைக்கு மிகத் தகுதியானவர் என்று ஒப்புக் கொண்டார். "ஒன்று மட்டும் நிச்சயம்,…

அடுத்த செவ்வாய்க்கிழமை புதிய மந்திரி புசார் பதவிப் பிரமாணம் செய்யப்பட…

  சிலாங்கூர் மாநில புதிய மந்திரி புசார் அடுத்த செவ்வாய்க்கிழமை பதவிப் பிரமாணம் செய்யப்பட விருக்கிறார். ஆனால் வேட்பாளர் பற்றிய விபரம் எதுவும் தெரியவில்லை. மலேசியாகினி தொடர்பு கொண்ட போது சுல்தானின் தனிப்பட்ட செயளாளர் முகம்மட் முனிர் பாணி இதனை உறுதிப்படுத்தினார். இந்நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டு விட்டன என்று…

ரித்துவானை கைது செய்ய ஐஜிபிக்கு இடப்பட்ட உத்தரவுக்கு எதிராக ஏஜி…

  முஸ்லிமாக மதம் மாறி அவரது ஆறு மாத பெண் குழந்தையைக் கடத்திச் சென்று அக்குழந்தையும் மதம் மாற்றம் செய்து, நீதிமன அவமதிப்புக்காளான கே.பத்மநாதன் என்ற முகமட் ரித்துவானை கைது செய்து இப்போது ஆறு வயதாகி விட்ட குழந்தை பிரசன்னா டிக்சாவை மீட்குமாறு ஈப்போ உயர்நீதிமன்றம் போலீஸ் படை…

அம்னோவுடன் ஒற்றுமை அரசு இல்லை, ஹாடி

முக்தாமார் - அம்னோவுடன் "ஒற்றுமை அரசாங்கம்" என்பதே இல்லை என்று இன்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் உறுதியாக் கூறினார். பக்கத்தான் பங்காளிகள் அவர்களின் அரசியல் ஒப்பந்தத்திற்கு துரோகம் இழைக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். பாஸ் கட்சி அம்னோவுடன் இணந்து செயல்படும் என்று பேசப்படுவது…

சுல்தானின் தோற்றத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தாதீர், அன்வாருக்கு ஆலோசனை

  மந்திரி புசார் பதவிக்கு ஒரு பெயரை மட்டுமே அரண்மனையிடம் தாக்கல் செய்வது நாடு சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து பின்பற்றப்படும் ஒப்புக்கொள்ளப்பட்ட சம்பிரதாயம் என்ற கூறுவதை அரண்மனை நிராகரித்துள்ளது. தவறான மற்றும் மக்களைக் குழப்பும் அறிக்கைகளை வெளியிடுவதற்காக அரண்மனை எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம்மை கண்டித்தது. "அவரிடம் சரியான தகவல்…

போன்: நான் யார், குற்றவாளியாக சந்தேகிக்கப்படுபவரா அல்லது சாட்சியா?

வழக்குரைஞர் எட்மண்ட் போனை பிரதிநிதிக்கும் வழக்குரைஞர்கள் அவர்களது கட்சிக்காரர் எட்மண்ட் ஒரு குற்றவாளியாக சந்தேகிக்கப்படுபவரா அல்லது சாட்சியா என்று அவருக்கு எதிராக தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொண்டுள்ள போலீசாரை கேட்டுள்ளனர். போன் சந்தேகிக்கப்படுபவர் என்றால், அவருக்கு எதிராகச் செய்யப்பட்டுள்ள ஐந்து போலீஸ் புகார்களை அவரிடம் தர…

நான்கு அரசிகள் ஆச்சேயை ஆண்டிருக்கின்றனர்; அஸிசாவும் ஆளலாம்!

  நான்கு அரசிகள் ஆச்சேயை ஆண்டிருக்கின்றனர் என்ற அடிப்படையில் பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அஸிசா சிலாங்கூர் மாநில மந்திரி புசாராக  நியமிக்கப்பட வேண்டும் என்று ஏழு இஸ்லாமிய அரசு சார்பற்ற அமைப்புகள் கூறின. அந்த ஏழு அமைப்புகளின் சார்பில் பேசிய செஸ்மேக்ஸ் இயக்குனர் முகமட் நூர் மானுடி…

கோபிந்த் சிங் டியோ: தேச நிந்தனைச் சட்டம் 1948 சட்டப்பூர்வமானதா?

  தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள மலாயா பல்கலைக்கழக சட்ட இணைப் பேராசியர் அஸ்மி ஷரோம் காலனித்து ஆட்சியில் அறிவிக்கப்பட்ட அச்சட்டம் அரசமைப்புச் சட்டப்படி சட்டப்பூர்வமானதா என்ற கேள்வியை எழுப்பும் மனுவை இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். " அஸ்மி செசன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள…

அக்டோபர் 3: உதயா விடுதலையாகிறார்

  ஹிண்ட்ராப் தலைவர் உதயாகுமாருக்கு தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் வித்திக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய அவர் செய்திருந்த மேல் முறையீட்டை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இருப்பினும், அந்த நீதிமன்றம் அவருக்கு விதிக்கப்பட்ட 30 மாத கால சிறைதண்டனையை 24 மாதங்களுக்கு குறைத்து தீர்ப்பளித்தது. இத்தண்டணை…

ஹருன் டின்: பக்கத்தானுடனான உறவு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்

  முக்தாமார். பாஸ்சின் துணை ஆன்மீக தலைவர் ஹருன் டின் பக்கத்தானில் தற்போதைய "நெருக்கடியான அரசியல் சூழ்நிலையை" கவனத்தில் கொண்டு கட்சியின் தேவான் உலாமா பக்கத்தானுடனான ஒத்துழைப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இன்று கூறினார். ஜொகூரில் பாஸ் உலாமா முக்தாரை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்து உரையாற்ரிய ஹருன்…

தொழிலாளர்கள் உரிமைகள்: மோசமான நாடுகள் பட்டியலில் மலேசியா

  தொழிலாளர்கள் வேலை செய்வதற்கு தகுதியற்ற உலக நாடுகளில் மிக மோசமான நாடுகளின் பட்டியலில் மலேசியா இடம் பெற்றிருக்கிறது. அனைத்துலக தொழிற்சங்க சம்மேளனம் (ஐடியுசி) வெளியிட்டுள்ள உலக உரிமைகள் குறியீடுகள் இதனைக் காட்டுகின்றன. ஓராண்டு கால ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 139 நாடுகளில் தொழிலாளர்கள் அவர்களுடைய உரிமைகளைப் பயன்படுத்துவதில் மலேசியா…

எம்பி காலிட்டை ஆதரிக்கிறார் பாஸ் உலாமா தலைவர்

  சிலாங்கூர் மாநில மந்திரி புசார் காலிட் இப்ராகிம்மை மாற்ற "தேவையில்லை" என்று பாஸ் தேவான் உலாமாவின் இடைக்காலத் தலைவரும் கிளந்தான் மந்திரி புசாருமான அஹமட் யாக்கோப் கருதுகிறார். இக்கருத்து அவது கொள்கை உரையில் எழுதப்பட்டிருக்கிறது. அது ஊடாகங்களுக்கு விநியோகிக்கப்பட்டது. ஆனால், உரையாற்றும் போது அஹமட் இதனைக் கூறவில்லை.…

தாய்-மொழி போதிக்க ஆசிரியர் வேண்டுமா? ஏற்பாடு செய்ய தயார், முகைதின்…

  கிளந்தானிலுள்ள சயாமிய சமூகத்தினர் அமைத்திருக்கும் 16 பள்ளிகளுக்கு உதவ மலேசிய அரசாங்கம் ரிம200,000 வழங்கும். இந்த நிதி உதவியை இன்று கம்போங் ஜுபாகாரில் துணைப் பிரதமர் முகைதின் யாசின் அறிவித்தார். அச்சமூகத்திற்கு நிதி உதவி 2012 இல் நிறுத்தப்பட்டது. அதற்குப் பின்னர் இப்போது நிதி உதவி கொடுக்கப்படுகிறது…

அம்பிகா: தேச நிந்தனைச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதை நீதித்துறை நிறுத்தலாம்

  தேச நிந்தனைச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுத்து நிறுத்தக்கூடிய ஒரே அமைப்பு நீதித்துறை மட்டுமே என்று முன்னாள் வழக்குரைஞர் மன்ற தலைவர் அம்பிகா கூறினார். அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறவர்களுக்கும் மக்களுக்கும் இடையில் நிற்கும் ஒரே அமைப்பு அதுதான்", என்றாரவர். தற்போது தேச நிந்தனைக்காக விசாரிக்கப்படவிருக்கும் வழக்குரைஞர் எட்மண்ட்…