கீர் தோயோவின் இறுதி முறையீடு: இன்று விசாரணை

முன்னாள்  சிலாங்கூர் மந்திரி  புசார்  டாக்டர்  கீர்  தோயோ,  ஊழல்  குற்றச்சாட்டையும்  ஓராண்டுச் சிறைத்  தண்டனையையும்  தள்ளுபடி செய்யக்  கோரி  செய்துகொண்ட  இறுதி  முறையீடு  இன்று  விசாரணைக்கு  வந்துள்ளது. ஐந்து  நீதிபதிகளைக்  கொண்ட  குழு  அதை  விசாரிக்கிறது. 2000-இலிருந்து  2008-வரை  சிலாங்கூர்  மந்திரி புசாராக  இருந்த  கீர்,  தம் …

அன்வாரின் பட்டம் பறிக்கப்பட்டதற்கு அஸ்மின் ஆதரவு அளித்தார்

  அன்வார் இப்ராகிமின் டத்தோ ஸ்ரீ பட்டம் பறிக்கப்படுவதற்கு அரண்மனை மேற்கொண்ட நடவடிக்கையை சிலாங்கூர் மாநில மந்திரி புசார் அஸ்மின் அலி ஆதரித்தார் என்று பிகேஆரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பாட்ருல் ஹிசாம் ஷாஹரின் இன்று கூறிக்கொண்டார். அஸ்மின் சிலாங்கூர் அரச மன்றத்தின் உறுப்பினர். அம்மன்றம் பட்டத்தை பறிக்கும் முடிவை…

குர்ஆன் எரிக்கப்பட்டதாகக் கூறிய மஷிடாவிடம் போலீஸ் விசாரணை

கெடாவில்  சீனர்  சமூகத்தினர்  குர்ஆனை எரித்தார்கள்  என்று  குற்றம்சாட்டிப்  பேசிய  பாலிங்  அம்னோ மகளிர் தலைவர்  மஷிடா  இப்ராகிமிடம்  போலீஸ்  நேற்று  வாக்குமூலம்  பதிவு  செய்தது. டாங்  வாங்கி மாவட்ட  போலீஸ்  தலைமையகத்தில்  90 நிமிடங்களுக்கு  வாக்குமூலம்  பதிவு  செய்யப்பட்டதாக  ஏஜெண்டா  டெய்லி  கூறியிருந்தது. வாக்குமூலம்  பதிவுசெய்யப்பட்டது  பற்றி …

பிரதமர்: ‘பரஸ்பர மரியாதை’ குறைந்துவிட்டது, அதனால் தேச நிந்தனைச் சட்டம்…

மலேசியாவில்  ஜனநாயகம்  “செழிப்பாக” உள்ளதாகக்  கூறிய  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக், இனங்களிடையே  “பரஸ்பர  மரியாதை”  குறைந்துபோனதால்  1948ஆம்  ஆண்டு  தேச  நிந்தனைச்  சட்டத்தை  வைத்துக்கொள்ள  வேண்டியதாயிற்று  என்றார். “இனங்களுக்கிடையே  துருவங்கள்போல்  பிரிந்துவாழும்  போக்கு  அதிகரித்து  வரும்போது  நாட்டின்  பாதுகாப்பையும்  நல்லிணக்கத்தையும்  நிலைநிறுத்துவது  எப்படி?”. நஜிப்  இன்று மாதாந்திர…

பக்கத்தான் எதிர்காலம் குறித்து கிட் சியாங் கவலை

பக்கத்தான் 14-வது பொதுத்  தேர்தல்வரை நிலைத்திருக்குமா என்ற  சந்தேகம்  டிஏபி  பெருந் தலைவர்  லிம் கிட்  சியாங்குக்கே   வந்துவிட்டது. அக்கூட்டணியில்  நிலமை  சரியில்லை  என்பதை  ஒப்புக்கொண்ட  கிட்  சியாங்,  ஆறு மாதங்களாக அது  கூடிப்  பேசவே  இல்லை என்றார். “14வது  பொதுத்  தேர்தலில்  போட்டியிட  இந்த  முத்தரப்புக்  கூட்டணி…

80 ஆண்டுகளாக வாழ்ந்துவந்த இடத்தைக் காலி செய்ய உத்தரவு

பல  தலைமுறைகளாக லாடாங்  செகாம்புட்  கிராமத்தில்  வாழ்ந்து  வரும் குடியிருப்பாளர்கள்  இப்போது  அந்த  இடத்தை  விட்டு  வெளியேற  வேண்டிய  நிலைக்கு ஆளாகி இருக்கிறார்கள். அவர்கள் குடியிருக்கும்  இடத்தைக்  காலி  செய்யும்படி  இரண்டு  மேம்பாட்டு  நிறுவனங்கள்  நீதிமன்ற  உத்தரவைக்  கொடுத்துள்ளன. கிராமத்  தலைவர்  எம்.எல்லையா,64,  அக்குடும்பங்கள்  1940-களிலிருந்து  அங்கிருந்து  வருவதாகக் …

ஷம்சுடின் சிலாங்கூர் எதிரணித் தலைவர் பதவியிலிருந்து விலகினார்

பல  தடவை  பொதுக்கணக்குக் குழு(பிஏசி)த்  தலைவர்  பதவி  கொடுக்கப்பட்டும்  அதை  ஏற்க  மறுத்த  முகம்மட்  ஷம்சுடின்  லியாஸ்  சிலாங்கூர்  எதிரணித்  தலைவர்  பதவியை விட்டும்  விலகினார். பதவி  விலகல்  கடிதத்தைச்  சட்டமன்றத்  தலைவர்  ஹன்னா  இயோவிடம்  ஒப்படைத்த  அவர்,  தமக்குக்  கொடுக்கப்பட்டிருந்த  டோயோடா  கேம்ரி  காரையும்  மாநில  அரசிடம் …

அல்வின் டானின் கடப்பிதழ் இரத்துச் செய்யப்படுகிறது

பாலியல் செய்திகளையும் படங்களையும்  வலைத்தளத்தில்  பதிவிடும்  அல்வின்  டான்,  சமூக  ஆர்வலரான  அலி  அப்ட்  ஜலில்  ஆகியோரின்  கடப்பிதழ்கள்  இரத்துச்  செய்யப்படுவதைக்  குடிநுழைவுத்  துறை  தலைமை  இயக்குனர்  முஸ்தபா இப்ராகிம்  உறுதிப்படுத்தினார். “டான்  பெயரைக் கறுப்புப்  பட்டியலில்  சேர்த்து  விட்டோம். அலியும்  விரைவில் அப்பட்டியலில்  இடம்பெறுவார். விரைவில்  அவர்களுக்குக் …

பெர்மாத்தா விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தில் சந்திப்போம் என்கிறார் பிகேஆர் பிரதிநிதி

பெட்டாலிங்  ஜெயா  போலீஸ்  தலைமையகத்துக்கு  வாக்குமூலம்  அளிக்கச்  சென்ற  தாமான்  மேடான்  சட்டமன்ற  உறுபினர்  ஹனிசா  தல்ஹா, நீதிமன்றத்தில்  சந்திக்கலாம்  என்று  கூறிவிட்டுத் திரும்பினார். பிரதமரின்  துணைவியார்  ரோஸ்மா  மன்சூரின்  பெர்மாத்தா திட்டத்துக்கு பட்ஜெட்டில்  பெருந்  தொகை ஒதுக்கப்பட்டதைக்  குறைகூறியிருந்தது  பற்றி  விசாரிப்பதற்காக  போலீசார்  அவரை  அழைத்திருந்தனர். தம் …

மகாதிர்: ஒரு வெள்ளையரைப் பிரதமராக்கினால்கூட நல்லாத்தான் இருக்கும்

மலேசிய  விமான  நிறுவனத்  தலைவராக  ஜெர்மானியர்  ஒருவரை  அமர்த்தும்  அரசாங்க  முடிவை  விடாமல்  குறைசொல்லிவரும்   முன்னாள் பிரதமர்  மகாதிர்  முகம்மட்,  மலேசியாவுக்கு  வெள்ளையர்  ஒருவரைப்  பிரதமராக  நியமித்தால்கூட  நன்றாகத்தான்  இருக்கும்  எனக்  கிண்டலடித்துள்ளார். “நினைப்பதற்கே  வருத்தமாக  இருக்கிறது. நம்மீது  நமக்கே நம்பிக்கை  இல்லை  என்கிறபோது  ஒரு  நாள்  பிரதமர் …

மலேசிய கால்பந்து ரசிகர்களுக்காக கைரி மன்னிப்பு கேட்டார்

இளைஞர், விளையாட்டு   அமைச்சர்  கைரி  ஜமாலுடின்,  நேற்றிரவு  மலேசிய கால்பந்து  ரசிகர்கள்  வியட்நாமிய  ரசிகர்களைத் தாக்கிக்  காயப்படுத்திய  சம்பவத்துக்காக  பொது  மன்னிப்பு  கேட்டுக்கொண்டிருக்கிறார். “வன்செயலில்  ஈடுபட்ட  கால்பந்து  ரசிகர்களோ மலேசிய  கால்பந்து  சங்கமோ (ஒருவேளை நாளை  கேட்கலாம்)  மன்னிப்பு  கேட்கப்போவதில்லை என்பதால்  நேற்றிரவு  தாக்குதலுக்கு  இலக்கான  வியட்நாமிய  கால்பந்து …

வாயை மூடு என்று ஏன் ஒபாமாவிடம் முகைதின் கூறவில்லை?

  மலேசியா உலகத்தினரால் குறைகூறப்படுவதை துணைப் பிரதமர் முகைதின் யாசினால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றால், அவ்வாறே மலேசியா உலகத்தினரால் பாராட்டப்படுவதையும் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறினார். மலேசியா தேச நிந்தனைச் சட்டத்தை பயன்படுத்துவது குறித்து அமெரிக்க துணை அதிபர் ஜோ…

பிஎஸ்எம்: பைபிள் மீது இடப்பட்டுள்ள முத்திரைக்காக சிலாங்கூர் மன்னிப்பு கோர…

  சிலாங்கூர் மாநிலத்தில் பைபிள் விநியோகிப்படுவது பற்றிய சட்டவிதிகளை 30 பைபிள் பிரதிகளில் பதித்ததற்காக சிலாங்கூர் அதிகாரத்தினர் மன்னிப்பு கோர வேண்டும் என்று மலேசிய பைபிள் மன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த விவகாரத்தை மீண்டும் எழுப்பக்கூடாது என்று சிலாங்கூர் மந்திரிபுசார் அஸ்மின் அலி முன்பே கூறியிருந்த போதிலும், அம்மாதிரியான முத்திரை…

குவான் எங்: முட்டாள்கள் மலேசியர்கள் அல்ல, அது பிஎன்

  மலேசியன் ஏர்லைன்ஸின் (மாஸ்) தோல்விக்கு காரணம் மலேசியர்கள் முட்டாள்களாக இருப்பதுதான் என்று முன்னாள் பிரதமர் மகாதிர் நேற்று கூறியிருந்தார். இக்கருத்துக்கு வலுவான எதிர்ப்பு தெரிவித்த பினாங்கு மாநில முதல்வரும் பகான் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் குவான் எங், முட்டாள்கள் மலேசியர்கள் அல்ல. பிஎன்தான் முட்டாள் என்றார். அரசாங்கம்…

மஇகா: தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு மறுதேர்தல் இல்லை

  சங்கங்கள் பதிவகத்தின் உத்தரவுப்படி கட்சியின் பதவிகளுக்கு மறுதேர்தல் நடத்தப்படும் என்பதை மஇகா உறுதிப்படுத்தியது. ஆனால், கட்சியின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோரின் பதவிக்கு மறுதேர்தல் இல்லை. 2013 ஆண்டு நடைபெற்ற கட்சியின் தேர்தலில் தலைவர் ஜி. பழனிவேல் மற்றும் துணைத் தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம்…

‘மலேசியர்கள் முட்டாள்கள், அதுதான் எம்ஏஎஸ் தோல்விக்குக் காரணம்’

“மலேசியர்கள்  முட்டாள்கள். விமானப் போக்குவரத்தை  நடத்தத்  தெரியவில்லை”. மலேசிய  விமான  நிறுவன(எம்ஏஎஸ் நியுகோ)த்தின்  புதிய  தலைமை  செயல்  அதிகாரியாக  கிறிஸ்டர்  ஆர்  முல்லர்  நியமிக்கப்பட்டிருப்பது  பற்றி  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  இவ்வாறு  கருத்துரைத்தார். மலேசியர்களுக்கு  விமானப்  போக்குவரத்தை எப்படி நடத்துவது  என்று  தெரியவில்லை.. அதன்  காரணமாகவே …

வேலையைச் சரியாக செய்யாதவருக்குப் புதிய குத்தகையா?

குறிப்பிட்ட தரவரைவுகளுடன்  இரண்டு  எரிஉலைகளை உருவாக்கும்  குத்தகையைச்  சரியாக  செய்து  முடிக்காத  சுமுர்  முத்தியாரா  நிறுவனத்துக்கு சுற்றுலா  அமைச்சின்  சுற்றுப்பயணத்தை  மேம்படுத்தும்  விளம்பரக் குத்தகை வழங்கப்பட்டிருப்பதற்குக்  கண்டனம்  தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிஉலைகளைக்  கட்டும்  நிறுவனத்துக்கு  விளம்பரத்  தொழில்  ஒத்து  வருமா  என  செர்டாங்  எம்பி  ஒங்  கியான்  மிங்  கேள்வி …

மகாதிர்: பிரதமராக இருந்தபோது குறைகூறுவோர்மீது வழக்கு தொடுத்ததில்லை

முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  தாம்  பதவியில்  இருந்தபோது  தம்மைக்  குறைகூறியவர்கள்மீது  சட்ட  நடவடிக்கை  மேற்கொண்டதில்லை  என்றார். “நீதிமன்றம்  போனதில்லை. (குறைகூறுவோருக்கு) பதில்  சொல்வேன். “நான்  காரியங்களைச்  சரியாகச்  செய்திருந்தால்  எதற்காக  பயப்பட  வேண்டும்?”, என்றவர்  வினவினார். பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  எதிரணி  எம்பிகள்  டோனி …

சாலைகளின் பெயர் மாற்றத்தை நிறுத்துங்கள்

கூட்டரசுப்  பிரதேச  அமைச்சர்  தெங்கு  அட்னான் தெங்கு  மன்சூர்  கோலாலும்பூரில்  எட்டு  சாலைகளின்  பெயர்களை மாற்றுவதை  நிறுத்திவைக்க  வேண்டுமென  டிஏபி  உதவித்  தலைவர்  தெரேசா  கொக்  வலியுறுத்தியுள்ளார். ஆட்சியாளர்  மன்றம்  கோலாலும்பூர்  சாலைகளின்  பெயர்களை  மாற்றச்  சொல்லவில்லை  என  ஆட்சியாளர்களின்  முத்திரை  காப்பாளர் சைட் தானியல்  சைட்  அஹ்மட் …

ரோஸ்மாவைக் கேள்வி கேட்க வழக்குரைஞர்கள் ஆர்வமாக இருக்கிறார்களாம்: ரபிஸி கூறுகிறார்

பல இலட்சம்  ரிங்கிட்  பெறுமதியுள்ள  வைர  மோதிரம்  தொடர்பில்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  துணைவியார்  ரோஸ்மா  மன்சூர்  தம்மீது  வழக்கு தொடுப்பதை  பிகேஆர்  உதவித்  தலைவர்  ரபிஸி  ரம்லி வரவேற்கிறார். மோதிரத்தைச்  சுற்றி  மர்மம்  சூழ்ந்திருப்பதாக  மலேசியாகினியிடம்  தெரிவித்த அவர், “பல  வழக்குரைஞர்கள்  ரோஸ்மாவைக்  குறுக்கு-விசாரணை செய்ய …

கருக்கலைப்புக்கு சிறை என்பது ‘காலத்துக்கு ஒத்துவராத, மட்டுமீறிய’ தண்டனை

கருக்கலைப்பு  செய்துகொண்ட  ஒருவரைச்  சிறையில் தள்ள  சட்டத்துறைத்  தலைவர்  அலுவலகம் காலாவதியான  ஒரு சட்டத்தைப்  பயன்படுத்தியிருப்பதை  வழக்குரைஞர்  குழு ஒன்று  சாடியுள்ளது. “அச்சட்டம்  அரிதாகவே  பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதுவும் சுய விருப்பத்தின்பேரில் கருக்கலைப்பு செய்யப்படும்போது  அது பயன்படுத்தப்படுவதில்லை. “சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டால்  ஒழிய   அது  ஒரு குற்றச்  செயல்தான்  என்றாலும்  மலேசியாவில் …

கிறிஸ்டபர் முல்லர் எம்ஏஎஸ்-ஸின் புதிய சிஇஓ

கஜானா  நேசனல்  பெர்ஹாட்,  கிறிஸ்டபர்  ஆர். முல்லரை  மலேசிய  விமான  நிறுவனத்தின்  புதிய  தலைமை  செயல் அதிகாரியாக(சிஇஓ)  நியமனம்  செய்திருக்கிறது. அடுத்த  ஆண்டு  ஜனவரி  முதல்  தேதியிலிருந்து  அவரது  நியமனம்  நடப்புக்கு  வருகிறது. முல்லர், இப்போது  அயர்லாந்த்  விமான  நிறுவனமான   of Aer Lingus Plc-இன்  சிஇஓ-வாக   இருக்கிறார்.

மஇகா புதிய தேர்தல் நடத்த வேண்டும், ரோஸ் உத்தரவு

  மஇகா அதன் 23 உறுப்பினர்களைக் கொண்ட மத்திய செயற்குழுவுக்கும், 3 உதவித் தலைவர்கள் பதவிக்கும் புதிய தேர்தல் நடத்த வேண்டும் என்று சங்கங்களின் பதிவக அதிகாரி உத்தரவிட்டுள்ளார். சங்கங்கள் பதிவகத்தின் அதிகாரிகள் இந்த விவகாரத்தில் என்னென்ன செய்யப்பட வேண்டும் என்பதை விளக்கும் கடிதம் ஒன்றை மஇகாவின் தலைமைச்…