‘நிக் அசீஸ் முக்தாமார் தீர்மானத்தை ஆதரித்திருக்க மாட்டார்’

பக்கத்தான் ரக்யாட்டில்  இருப்பதை  மறுபரிசீலனை  செய்யும்  எண்ணம் பாஸின்  பழமைவாதிகளிடம்  நீண்ட  காலமாகவே  இருந்து வந்திருப்பதாகக்  கூறுகிறார்  அக்கட்சியின்  முன்னாள்  உதவித்  தலைவர்  அஹ்மட்  ஆவாங். டிஏபியுடன்  உறவுகளைத்  துண்டித்துக்கொள்ளும்  தீர்மானம்  இதற்குமுன்பே  டேவான்  உலாமா  முக்தாமாரில் கொண்டுவரத்  திட்டமிடப்பட்டிருந்ததாம்  ஆனால்,  பாஸ்  ஆன்மிக  தலைவர்  நிக்  அப்துல் …

ரோஸ்மா பெர்மாத்தாவின் புரவலர் மட்டுமே அதன் தொடர்பில் முடிவு செய்பவர்…

பிரதமரின்  துணைவியார் ரோஸ்மா  மன்சூர்  அரசாங்க  நிதியுதவியுடன்  நடக்கும்  பெர்மாத்தாவின்  முன்னேற்றத்துப்  பாடுபடுகிறாரே  தவிர  அது  என்ன  செய்யலாம், செய்யக்கூடாது  என்றெல்லாம்  முடிவு  செய்பவர்  அல்லர். பெர்மாத்தாவை  நிர்வகிப்பதும்  அதன்  கொள்கைகள்  பற்றி  முடிவெடுப்பவர்களும்  அரசு  அதிகாரிகளே  என்கிறார்  பிரதமர்துறை  அமைச்சர்  ஷஹிடான்  காசிம். ரோஸ்மா, நான்கு வயதுக்குக் …

ஆள்குறைப்பை நிறுத்தாவிட்டால் வேலை நிறுத்தம்: எம்ஏஎஸ்-ஸுக்கு எச்சரிக்கை

மலேசிய  விமான  நிறுவனம்  அதன்  பணியாளர்களுக்குக்  கொடுத்த  பணிமுடிப்புக்  கடிதங்களை 48-மணி  நேரத்தில் மீட்டுக்கொள்ளாவிட்டால்  வேலைநிறுத்தத்தில்  ஈடுபடப்போவதாக மலேசிய  விமானப்  பணியாளர் தேசிய  சங்கம் (நுபாம்)  அறிவித்துள்ளது. அதைக் “கருவிகளைத்  தொடாத  கண்டன  நடவடிக்கை” என்று  வருணித்த  நுபாம்  தலைவர்  இஸ்மாயில்  நசருடின்  அதற்கு  மேல் விவரிக்கவில்லை. “பொறுத்திருந்து …

மகாதிர்: ஒரு பொய்யர் கொடுக்கும் 1எம்டிபி புள்ளிவிவரத்தை ஏற்கமுடியவில்லை

1எம்டிபி  தலைவரும்  செயல்முறை  இயக்குனருமான  அருள் காந்தா   அந்நிறுவனம்  வாங்கிய  41.8 பில்லியன்  எப்படிச் செயலிடப்படடது  என்று  கணக்கு  கொடுத்திருந்தாஅலும்  முன்னாள்  பிரதமர்  டாகடர்  மகாதிர்  முகம்மட்  அதை  நம்பத்  தயாராக  இல்லை. அருள்  பல்வேறு  தருணங்களில்  பொய்  சொல்லியிருப்பதால்  அவர்  சொல்தில்  நம்பிக்கை  வரவில்லை  என்றாரவர். “1எம்டிபி…

கிட் சியாங்: பொதுவான கொள்கை இல்லை என்றால் பக்கத்தானும் இல்லை

பக்கத்தான்  ரக்யாட்  பொதுவான  கொள்கை  இல்லாமலும் கருத்தொற்றுமை  காண  வகை  இல்லாமலும்  தொடர்ந்திருக்க  முடியாது  என  டிஏபி  நாடாளுமன்றத்  தலைவர்  லிம்  கிட்  சியாங்  கூறினார். கடந்த  பொதுத்  தேர்தலில்  பக்கத்தானுக்கு  வாக்களித்த  மலேசியர்கள்  அக்கூட்டணி  ஒன்றுபட்டு  உழைப்பதில்  உறுதியாக  இருக்கும்  என்று  நம்பியே  வாக்களித்தனர்  என்று  லிம்…

பாஸ் இல்லாவிட்டாலும் பக்கத்தான் தேர்தலில் வெல்லும்

சிலாங்கூரில் பாஸ்  பக்கத்தான்  ரக்யாட்  கூட்டணியிலிருந்து  விலகி  சிலாங்கூரில்  ஒரு  திடீர்   தேர்தல்  நடந்தால்கூட  பக்கத்தானால்  வெல்ல  முடியும்  என ஒரு  என்ஜிஓ-வான  குவாசா தலைமைச்  செயல்  அதிகாரி  பிரபா  கணேசன். சிலாங்கூரின்  பக்கத்தான்  அரசு  நல்லாட்சி  நடத்தியுள்ளது  என்று  கூறிய  பிரபா மக்கள்  அப்படித்தான்  நினைக்கிறார்கள்  என்றார்.…

பிரதமர்: 1எம்டிபி பணச்சலவை செய்ததா? நான் அறியேன்

1எம்டிபி கருப்புப்  பணத்தை  வெள்ளைப் பணமாக்கும்  பணச்  சலவை  நடவடிக்கைகளில்  ஈடுபட்டதாகக்  கூறப்படுவது பற்றித்  தமக்கு  எதுவும்  தெரியாது  எனப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  கூறுகிறார். “பணச்சலவை  நடந்திருப்பதாக  சில  தரப்பினர்  குற்றம்  சுமத்துவதைத் தலைமைக்  கணக்காய்வாளரும்  பொதுக் கணக்குக்  குழுவும்தான்  கண்டுபிடித்துக்  கூற  வேண்டும். “ஆனால்,…

நஜிப்: என் ‘பெரிய சீர்குலைவு’க்குக் காரணமே மகாதிர்தான்

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக், தம்முடைய  தலைமைத்துவத்தில்  ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும்  ’பெரிய  சீர்குலைவு’க்குக்  காரணமே  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்தான்  என்று  கூறினார். “துன்  குறிப்பிடும்  சீர்குலைவு  அவரது  கைங்கரியதால்  ஏற்பட்டது. அவரால்  சாடல்களால்  எதிரணியினரின்  பொய்களையும்  அவதூறுகளையும்  அப்படியே  எடுத்துரைப்பதால்  விளைந்தது. “அக்குற்றச்சாட்டுகளை  இணையத்தளம்  மேலும் …

‘உறவுத் துண்டிப்பு’தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய அன்வார் வேண்டுகோள்

பக்கத்தான்  ரக்யாட்டின் நடப்புகளால்  கவலையடைந்துள்ள  பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார்  இப்ராகிம்,  அண்மையில் பாஸ்  முக்தாமாரில்  டிஏபியுடனான  உறவுகளைத்  துண்டித்துக்கொள்ளக்  கொண்டுவரப்ப்பட்ட  தீர்மானத்தை  பாஸ்  மறுசீலனை  செய்ய  வேண்டும்  எனக்  கேட்டுக்கொண்டிருக்கிறார். இன்று  பாடாங்  செராய்  எம்பி  என்.சுரேந்திரன்  வழி  விடுத்த  அறிக்கையில் அன்வார், பாஸ், டிஏபி, பிகேஆர் …

நஜிப்: பாஸுடன் பேச்சு நடத்த அம்னோ தயார்

பாஸ்  கட்சி அண்மையில்  அதன்  கட்சித்  தேர்தலில்  தலைவர்களைத்  தேர்ந்தெடுத்துள்ள  வேளையில், அம்னோ  தலைவர்  நஜிப்  அப்துல்  ரசாக்  தம்  கட்சி முஸ்லிம்களுக்கு  நன்மையளிக்கும்  விவகாரங்களை  பாஸுடன் விவாதிக்க  ஆயத்தமாக  இருப்பதாய்க்  கூறினார். “மக்களின் நன்மைக்காக  புதிய  பாஸ்  தலைமையுடன்  ஒத்துழைப்பது பற்றிப்  பேச  அம்னோ  தயாராகவுள்ளது”, எனப் …

ஹாடியின் சட்டவரைவுக்கு எதிராக தடுப்பாணை பெற நால்வர் முயற்சி

பொதுநலம்  கொண்ட  நான்கு  குடிமக்கள்  பாஸ் தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங் நாடாளுமன்றத்தில்  கொண்டுவரவுள்ள  தனி  உறுப்பினர்  சட்டவரைவை  அரசமைப்புக்கு  விரோதமானது  என்று  அறிவிக்கக்  கோரும்  மனுவை  கோலாலும்பூர்  உயர்  நீதிமன்றத்தில்  பதிவு  செய்துள்ளனர். மன்சூர்  சாஆட், அஸிரா  அசிஸ், ஹஸ்பீமபுத்ரா  அபு  பக்கர்,  ஹஸ்வானி  ஜமாலுடின்  ஆகிய …

மாட் சாபு: டிஏபியை வெட்டிவிடுதல் என்பது ஒரு தந்திரம்

கடந்த  வாரம்  பாஸ்  முக்தாமாரில்  டிஏபியுடன்  உறவுகளைத்  துண்டித்துக்  கொள்ளபோவதாக  வீறாப்புப்  பேசியதெல்லாம்  கட்சித்  தேர்தலில்  உயர் பதவிகளை  வெற்றி பெறுவதற்காகப்  போடப்பட்ட  நாடகமாகும்  என்று  கூறுகிறார்  தோல்வியுற்ற  முன்னாள்  துணைத்  தலைவர்   முகம்மட்  சாபு. கட்சியில்  கேட்டுக்கொள்ளப்பட்டதற்கிணங்க  டிஏபி  தலைமையில்  செயல்படும் பினாங்கு அரசாங்கத்தில் தாம்  வகித்த …

1எம்டிபி வாரியம் பதவி விலகுமாம்

1மலேசியா  மேம்பாட்டு நிறுவன(1எம்டிபி)த்தின்  இயக்குனர்  வாரியம் ஜூலை  மாத வாக்கில்  பதவி  விலகுமாம். அடையாளம்  கூறப்படாத  வட்டாரங்களை  மேற்கோள்காட்டி  தி எட்ஜ்  நிதியியல்  நாளேடு  இவ்வாறு தெரிவித்துள்ளது. இயக்குனர்  வாரியத்தைப்  பதவிதுறக்கச்  சொல்வது  யார்  அல்லது  எந்த  அமைப்பு  என்பதை அது  தெரிவிக்கவில்லை. பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைத் …

குடியுரிமை பிரச்சனையை தீர்க்க மறுத்தால் சட்ட நடவடிக்கை – ஹிண்ட்ராப்!

ஐம்பது ஆண்டுகளுக்கும்  மேலாக  குடியுரிமை பிரச்சனை இந்தியர்களை ஆட்டிப்படைக்கிறது.  அரசாங்க சிறப்பு பணிப்பிரிவான  இதற்கு காரணம் இவர்கள் எடுக்கும் நடவடிக்கைகள்  அரசாங்க அளவிலுள்ள கொள்கை சிக்கல்கள் எவையும் அணுகவேயில்லை  என்கிறார்  ஹிண்ட்ராப்  ஆலோசகர் என். கணேசன்.மலேசிய நாட்டில்இனவாத முறையில்    செயல்பட்டு  வரும் அரசியல் அமைப்புதான் இதற்கான காரணம். எவ்வளவுக்கு எவ்வளவு இந்திய ஜனத்தொகையை  குறைக்கமடியுமோ, அவ்வளவுக்கு அவ்வளவு குறைப்பதற்கு இது ஒரு வழியாக ஆகிவிட்டது. ஹிண்ட்ராப் நிரந்திர தீர்வு ஆலோசனைக்கு பின் இந்த பாரிசான் அரசாங்கம்  இதுவரை இந்த பிரச்சனைக்கு  தீர்வு  காணாமல் இருப்பதிற்கு இதுதான் காரணம்.  2003 முதல் 2013…

எதிர்காலம் குறித்து விவாதிக்க பிகேஆர், டிஎபி, பாஸ் சந்திப்பு

  டிஎபி மற்றும் பாஸ் ஆகிய இரு கட்சிகளுக்கிடையிலான உறவு குறித்து விவாதிக்க பிகேஆர் அக்கட்சிகளை விரைவில் சந்திக்கும் என்று பிகேஆர் தொடர்புப் பிரிவு இயக்குனர் ஃபாமி ஃபாட்ஸில் இன்று கூறினார். கடந்த வெள்ளிக்கிழமை பாஸ் கட்சி அதன் முக்தாமாரில் டிஎபியுடனான அதன் உறவை முறித்துக்கொள்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியதைத்…

‘பதவி விலக வேண்டாம்; டிஏபியிடன் உறவுகள் துண்டிப்பு இன்னும் இறுதி…

டிஏபியுடன்  உறவுகளை  முறித்துக்கொள்ளக்  கோரி  வார இறுதி  பாஸ்  முக்தாமாரில்  கொண்டுவரப்பட்ட  தீர்மானத்தைத்  தொடர்ந்து பினாங்கிலும்  சிலாங்கூரிலும்  அரசுப்  பணிகளில்  உள்ள  பாஸ்  தலைவர்கள்  “அவசரப்பட்டு” பணி  விலகிவிட  வேண்டாம் என்று  கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். “தலைமை  முடிவெடுக்குமுன்னர்  அவசரப்பட   வேண்டியதில்லை”, என உலாமா  பிரிவுத்  தகவல்  தலைவர்  முகம்மட்  கைருடின் …

சாபாவில் சிறிய நில நடுக்கங்கள் தொடர்கின்றன

சாபாவில்  வெள்ளிக்கிழமை ஏற்பட்ட  பலமான  நிலநடுக்கத்தை  அடுத்து இன்று  பல  இடங்களில்  சிறிய  நிலநடுக்கங்கள்  பதிவாகியுள்ளன. இன்று  காலை  கோத்தா  பெலுட்டில் ரிக்டர் கருவியில் 3.0  என்று  பதிவான பலவீனமான  நிலநடுக்கம்  ஒன்று நிகழ்ந்ததாக  மலேசிய  வானியல்  ஆய்வு  மையம்  தெரிவித்தது. ராணாவிலும்  நில  அதிர்வுகள்  உணரப்பட்டன. லாபுவானுக்கு …

நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு பினாங்கு ரிம100,000 உதவி

பினாங்கு  அரசு, சாபாவில்  நில  நடுக்கத்தால்  பாதிக்கப்பட்டோருக்கு  உதவியாக  ரிம100,000  கொடை  வழங்க  எண்ணியுள்ளது. வழக்கமாக  புதன்கிழமைகளில்  கூடும்  மாநில  ஆட்சிக்குழுக்  கூட்டத்தில்  இப்பரிந்துரையை  முன்வைக்கப்போவதாக  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்  கூறினார். அந்நிலநடுக்கத்தில் சிங்கப்பூர்  பள்ளி  மாணவர்கள்  10பேர்  உள்பட, 13 பேர்  உயிரிழந்ததற்கு  லிம்  இரங்கல் …

பாஸ்மா புதிய அரசியல் கட்சியா?

  கடந்த வாரம் நடைபெற்ற பாஸ் முக்தாமாரில் எடுக்கப்பட்ட முடிவுகளைத் தொடர்ந்து பெர்சாத்துவான் உம்மா செஜாதெரா மலேசியா (பாஸ்மா) என்ற அரசு சார்பற்ற அமைப்பு புதிய அரசியல் கட்சி தோற்றுவிப்பது பற்றி விவாதிக்கவிருக்கிறது. இந்த என்ஜிஓவின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் பாஸ் முற்போக்குவாதிகள் இந்த சாத்தியம் குறித்து அடுத்த வாரம்…

குவான் எங்: பாஸ் காலி செய்யும் பதவிகள் மற்ற மலாய்க்காரர்களைக்…

பினாங்கு  மாநில  முதல்வர்  லிம்  குவான்  எங், பாஸ்  வெளியேறுவதால்  மாநில  அரசில்  காலியாகும்  இடங்களை  நிரப்புவதில்  பிரச்னை  இருக்காது  என்கிறார். “தகுதிபெற்ற  மலாய்க்காரர்கள்  பலர்  இருக்கிறார்கள். அவர்களைக்  கொண்டு  பதவிகள்  நிரப்பப்படும்”, என்றாரவர். பாஸ்  கட்சி  முன்னாள்  துணைத்  தலைவர்  முகம்மட்  சாபு பூலாவ்  பினாங் நீர்…

ஐஜிபியின் அதிகார வரம்பு மீறலை கடுமையாகச் சாடினார் சுரேந்திரன்

  கோலாலம்பூரில் 1எம்டிபி விவகாரம் குறித்து விவாதிக்க விருந்த பொதுக் கருத்தரங்கை தடுத்து நிறுத்தியதற்காக போலீசாரின் நடவடிக்கைகளை படாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் என். சுரேந்திரன் கடுமையாக தாக்கிப் பேசினார். இது போலீஸ் படைத் தலைவரின் அதிகார வரம்பு மீறலுக்கான மிக அண்மைய சம்பவமாகும். நாட்டின் பாதுக்காப்புக்கு எதிரான…

லிம் கிட் சியாங்; பாக்கத்தான் செத்து விட்டது!

  பாஸ் கட்சி அதன் 61 ஆவது முக்தாமாரில் டிஎபியுடனான உறவை துண்டிக்கும் முன்மொழிதலை ஏற்றுக் கொண்டதுடன் பாக்கத்தான் மக்கள் கூட்டணி இறந்து விட்டது என்று டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் பிரகடனம் செய்தார். இரண்டு வாரங்களுக்கு முன்பு தாம் இன்னும் இரண்டு வாரத்திற்குப் பின்னர்…

பினாங்கு அரசாங்க பதவிகளிலிருந்து மாட் சாபு விலகுகிறார்

பாஸ் கட்சி அதன் மாநாட்டில் டிஎபியுடனான உறுவுகளை முறித்துக் கொள்ள எடுத்துள்ள முடிவைத் தொடர்ந்து பினாங்கு மாநில அரசில் தாம் வகித்து வரும் பதவிகளிலிருந்து விலகப் போவதாக பாஸ் கட்சி தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட அக்கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் முகமட் சாபு கூறினார். "நான் அதற்கு கீழ்ப்படியாவிட்டால், நான்…