பிகேஆர்: உத்தேச பொருள் சேவை வரி (GST) விகிதம் தான்…

ஜிஎஸ்டி எனப்படும் பொருள் சேவை வரி விகிதத்தை துல்லிதமாகத் தெரிவிக்குமாறு பிரதமர் துறை  அமைச்சர் இட்ரிஸ் ஜாலாவை பிகேஆர் கேட்டுக் கொண்டுள்ளது. அந்த விகிதம் பற்றிக் குழப்பம்  ஏற்பட்டுள்ளதால் அதனை தெளிவாக்குவது அவசியம் என பிகேஆர் கிளானா ஜெயா எம்பி வோங்  சென் கூறினார். கடந்த ஆண்டு ஜிஎஸ்டி…

சாபாவில் 66,000 பேருக்குக் குடியுரிமை வழங்கப்பட்டது

சாபாவில், 1963-க்கும் 2012-க்குமிடையில் குடியுரிமை வழங்கப்பட்டவர் எண்ணிக்கை  அதே காலகட்டத்தில் சரவாக்கில் குடியுரிமை  வழங்கப்பட்டவர்களைவிட  11 மடங்குக்கும் அதிகமாகும் என அரச விசாரணை ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டது. அரச விசாரணை ஆணையத்தின் விசாரணை   கோட்டா கினாபாலு உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது . அதில்  63-வது சாட்சியாக சாட்சியமளித்த  சரவாக் தேசியப்…

பேரணிக்கு முக்ரிஸ் எதிர்ப்புத் தெரிவிப்பது ‘ஜனநாயகத்துக்கு விரோதமானது’

புதிதாக பொறுப்பேற்றுள்ள கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிர், மாநில மக்களுக்குள்ள பேச்சுரிமையையும் ஒன்றுகூடும் உரிமையையும் மதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அவர் பக்காத்தான் ரக்யாட் நாளை ‘கறுப்பு 505’ பேரணியை சுகா மெனாந்தி அரங்கில் நடத்த அனுமதி கொடுக்க மறுப்பது, “அடுத்த ஐந்தாண்டுகளுக்கு கெடாவில் ஜனநாயக உரிமைகள்…

‘வென்றவர் மனம் புழுங்குகிறார்; தோற்றவர் மனம் மகிழ்கிறார்’

உங்கள் கருத்து : ‘பக்காத்தானின் தேர்தலுக்குப் பிந்திய பேரணிகளில் ஒரே கொண்டாட்டமாக இருக்கிறது. ஆனால், பிஎன்னோ மனக்கசப்பைக் காட்டுகிறது, தன்னை ஆதரிக்காதவர்களைப் பழிக்குப் பழி வாங்கப்போவதாக மிரட்டுகிறது’. போலீஸ் எச்சரிக்கையை மீறி 60,000 பேர் பேரணியில் திரண்டனர் மொஹிகன்: பலே பக்காத்தான். ஜனநாயக வழியில் அமைதியான பேரணிகள் மூலமாக…

நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாதவருக்கு அமைச்சராக பதவி உறுதிமொழியா?

கடந்த வியாழக்கிழமை மே 16 இல், பிரதமர் நஜிப்பின் அமைச்சர்களுக்கும் துணை அமைச்சர்களுக்கும் பேரரசர் இஸ்தானா நெகாராவில் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சர் அல்லது துணை அமைச்சர் பதவிக்கு பிரதமர் பரிந்துரைக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு பேரரசர் பதவி உறுதிமொழியும் இரகசியக் காப்பு உறுதிமொழியும் செய்து வைப்பார். நஜிப்பின்…

ஏர் ஏசியாவைப் புறக்கணிக்குமாறு அம்னோ மூத்த உறுப்பினர்கள் வேண்டுகோள்

அம்னோ உறுப்பினர்கள் குறைந்த கட்டண விமான நிறுவனங்களான ஏர் ஏசியாவையும் ஏர் ஏசியா  எக்ஸ்-ஸையும் புறக்கணிக்க வேண்டும் என அம்னோ மூத்த உறுப்பினர்கள் குழு ஒன்று கேட்டுக்  கொண்டுள்ளது. ‘Apa lagi Cina mahu?’ (சீனர்களுக்கு வேறு என்ன வேண்டும் ?) என்னும் தலைப்பில் உத்துசான்  மலேசியா இரண்டு…

காலித் : நான் பலவீனமான மந்திரி புசார் அல்ல

சிலாங்கூர் அரசாங்கத்திற்கு இரண்டாவது தவணைக் காலத்துக்கு பொறுப்பேற்றுள்ள தாம் பலவீனமான  மந்திரி புசாராக இருக்கப் போவதில்லை சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் கூறியிருக்கிறார். தாம் 'ரிபார்மஸி' மனிதர் என மலேசியாகினிக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் குறிப்பிட்ட அவர், தமது கடமையில் கௌரவமாக நடந்து கொள்ளப் போவதாக தெரிவித்தார்.…

ஸாஹிட் ‘ஆணவம் பிடித்த முட்டாள்’ என அஸ்மின் வருணனை

தேர்தல் முறையில் மகிழ்ச்சி அடையாதவர்கள் வேற்று நாடுகளுக்குக் குடியேறலாம் எனச் சொன்ன  புதிய உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடியை பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி  இன்று சாடியிருக்கிறார். ஸாஹிட்டின் அறிக்கை, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் உருமாற்றத் திட்டங்கள் எனக்  கூறப்படுகின்றவை 'முற்றிலும் போலியானவை' என்பதை…

‘நாடற்ற இந்தியர் பிரச்னைகளைத் தீர்க்க ஒரு கையெழுத்து போதும்’

உங்கள் கருத்து : "நாடற்ற இந்தியர் பிரச்னையை 100 நாட்களில் தீர்ப்பதாக பக்காத்தான் வாக்குறுதி அளித்தது. அந்த  சவாலை நீங்கள் ஏற்றுக் கொள்ளத் தயாரா ?" நாடற்ற மக்கள் விவகாரத்துக்கு 5 ஆண்டுகளில் தீர்வு காண வேதா நம்பிக்கை சின்ன அரக்கன்: சர்ச்சைக்குரிய ஹிண்ட்ராப் தலைவரும் இப்போது பிரதமர்…

போலீஸ் எச்சரிக்கையையும் மீறி பக்காத்தான் பேரணியில் 60,000 பேர் பங்கேற்றனர்

போலீஸ் சட்டவிரோதமானது என எச்சரிக்கை விடுத்தும் பினாங்கு எஸ்பிளனேட்டில் 'நன்றி தெரிவிக்கும்'  பொருட்டு பக்காத்தான் ராக்யாட் மாநில அரசாங்கம் நேற்றிரவு நடத்திய பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள்  கூடினர். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள். அவர்கள் கறுப்பு உடையை அணிந்திருந்தார்கள். மே 5 தேர்தலில் மோசடிகளும் வாக்குகளை…

நாடற்ற மக்கள் விவகாரத்துக்கு 5 ஆண்டுகளில் தீர்வு காண வேதா…

இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி, தாமும் இண்ட்ராபும் நாட்டில் நாடற்றவர்களாகவுள்ள இந்தியர்கள் விவகாரத்துக்கு ஐந்து ஆண்டுகளில் தீர்வுகாண முடியும் என்று நம்பிக்கை கொண்டிருக்கிறார். அண்மையில், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் அமைச்சரவையில் பிரதமர் துறை துணை அமைச்சராகச் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கும் வேதமூர்த்தி, மாற்றரசுக் கட்சியினர்  தாங்கள் ஆட்சிக்கு வந்தால், நூறே நாள்களில்…

புதிய அமைச்சரவை : மசீசவில் அடுத்து நிகழப்போகும் புதிய சுற்று…

ஒரு அலசல் Lee Way Loon புதிய அமைச்சரவையில் மசீச பிரதிநிதிகள் இடம்பெற மாட்டார்கள் என்பது பலரும் எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால், புதன்கிழமை பிரதமர் அறிவித்த புதிய அமைச்சரவையைப் பார்க்கையில் அது மசீசவில் அடுத்து நிகழப்போகும் புதிய சுற்று உள்சண்டைகளுக்கு கட்டியம் கூறுவது போல் உள்ளது. பிஎன்னின் உறுப்புகட்சிகளில்…

‘மற்ற நாடுகளில் புதிய வீடுகளைத் தேடுமாறு புதிய உள்துறை அமைச்சர்…

உங்கள் கருத்து : "மற்ற நாடுகளில் புதிய வீட்டைத் தேடுமாறு மலேசியர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களைக் கேட்டுக் கொள்வது தான் உள்துறை அமைச்சர் என்ற முறையில் ஸாஹிட்டின் முதலாவது பணியாகும்" 13வது பொதுத் தேர்தல் முடிவுகளில் மகிழ்ச்சி அடையாதவர்கள் வேற்று நாடுகளில் குடியேறலாம் என ஸாஹிட் சொல்கிறார். ஸ்டார்ர்: மே 5…

‘ஆகவே இது என்ன உங்க அப்பனுடைய நாடு என நினைக்கின்றீர்களா?’

மே 5 பொதுத் தேர்தல் முடிவுகள் மீது மகிழ்ச்சி அடையாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம் எனக் கேட்டுக் கொள்ளும் அறிக்கை மலேசியர்களை அவமானப்படுத்துவதாகும். இவ்வாறு பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். "ஆகவே இது என்ன உங்க அப்பனுடைய நாடு என நினைக்கின்றீர்களா ? இது மக்களுக்கு  அவமானம்,"…

அமைச்சரவையில் சட்டவிரோத அமைச்சர்களும் துணை அமைச்சர்களும்!

இது ஓர் அரசமைப்புச் சட்ட கேலிக்கூத்து: செனட்டர்களாக பதவிப் பிரமாணம் செய்யப்படாததால் பால் லவ்  மற்றும் அப்துல் வாஹிட் ஒமார் ஆகியோர் சட்டப்பூர்வமான அமைச்சர்கள் அல்லர். வேதா, லோகா மற்றும் அஹமட் பாஷா, துணை அமைச்சர்கள் அல்லர் என்று இன்று டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங்…

ஹிண்டராப் : மோகனும், உதயகுமாரும் வாயை மூடிக் கொள்ள வேண்டும்

மஇகா இளைஞர் தலைவர் டி மோகனும் ஹிண்டராப்பின் பெயரளவு தலைவர் பி உதயகுமாரும் 'வாயை மூடிக் கொண்டு' தனது தலைவர் பி வேதமூர்த்தியை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் துணை அமைச்சராக நியமித்ததை குறை கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஹிண்ட்ராப் கூறியுள்ளது. "அந்த அம்சத்தை தொடர்ந்து…

‘செலுத்தப்பட்ட வாக்குகள் என்பதை மக்கள் மனதில் திணிக்க வேண்டாம்’

அம்னோ உதவித் தலைவர் அகமட் ஸாஹிட் ஹமிடி விடுத்த சர்ச்சைக்குரிய கருத்தைத் தொடர்ந்து  பிஎன் வெற்றியின் சட்டப்பூர்வத் தன்மை மீது மக்கள் மனதில் எண்ணங்களை 'திணிப்பதை' நிறுத்திக்  கொள்ளுமாறு இன்னொரு அம்னோ தலைவர் பக்காத்தான் ராக்யாட்டை கேட்டுக் கொண்டிருக்கிறார். மலேசியாவில் ஒரு தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அதிகமான இடங்களை…

முள்ளிவாய்க்கால் 4-ஆம் ஆண்டு நினைவுநாள்

கடந்த 2009 ஆம் ஆண்டு சிங்கள இராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட 40,000 க்கும் மேற்பட்ட தமிழர்களை நினைவுகூரவும் போர் குற்றம் புரிந்து அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த சிங்கள இராணுவத்தின் மீது போர்க் குற்றம் சுமத்தப்பட வேண்டும் என்று கோரியும் உலகம் முழுவதும் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் ஒவ்வோர்…

அது ஜாஹிட்டின் சொந்தக் கருத்து என்கிறார் கைரி

13வது பொதுத் தேர்தல் முடிவுகளைக் குறைகூறுவோர் புலம் பெயர்ந்து செல்லலாம் என்று புதிய உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் அமீடி கூறியதைத் தற்காத்துப் பேசிய இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுடின் அது அவரது சொந்தக் கருத்தாகும் என்று கூறினார். “அது அவரது தனிப்பட்ட கருத்து. அது அரசாங்கத்தின்…

14-வயது யனீஷாவின் குடியுரிமைக்கு தீர்வுகாண அரசுக்குக் கோரிக்கை

கோலாலும்பூர் உயர் நீதிமன்றம், மலேசிய-பிலிப்பினோ பெற்றோரைக் கொண்ட 14-வயது யனீஷாவின் குடியுரிமை விவகாரத்துக்குத் தீர்வுகண்டு அவருக்கு குடியுரிமை வழங்கும் வாய்ப்பு உள்ளதா என்பதை ஆராயும்படி தேசியப் பதிவுத் துறைக்கும் (என்ஆர்டி) உள்துறை அமைச்சுக்கும் உத்தரவிட்டுள்ளது. என். யனீஷாவின் குடும்பத்தார் இன்று நீதிமன்றத்தில் உறுதிமொழி ஆவணம் ஒன்றைத் தாக்கல் செய்ததை…

லிம் குவான் எங்: வேற்று நாடுகளுக்குக் குடியேறுமாறு ஸாஹிட் சொல்வது…

புதிய உள்துறை அமைச்சர் பொதுத் தேர்தல் குறித்து மகிழ்ச்சி அடையாதவர்கள் இன்னொரு நாட்டுக்குக் குடியேறலாம் என எல்லை மீறிப் பேசுவதாக பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் சாடியிருக்கிறார். "இது தான் உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி பயன்படுத்தும் தரம் என்றால் பினாங்கில் உள்ள பிஎன் ஆதரவாளர்களையும்…

ஊராட்சி தேர்தல் மீதான வழக்கை விசாரிக்க நாள் குறிக்கப்பட்டது

புத்ரா ஜெயாவில் உள்ள கூட்டரசு நீதிமன்றம், ஊராட்சித் தேர்தல்களை மீண்டும் கொண்டுவர அனுமதி கேட்டு பினாங்கு அரசு செய்துகொண்ட விண்ணப்பத்தை மே 29-இல் விசாரணை செய்யும். மார்ச் மாதம் அவ்விண்ணப்பம் செய்யப்பட்டது என்றும் ஆனால், பொதுத் தேர்தலுக்குப் பிறகே அது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அப்போது தெரிவிக்கப்பட்டது என்றும் …

‘தாய்மொழிப்பள்ளிகளை மூடச் சொல்பவர்கள் தேசப் பற்று அற்றவர்கள்’

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், மே 17, 2013. கல்வி இலாகாவின் முன்னாள் இயக்குனரான  அப்துல் ராஹ்மான் அர்ஷாட், தாய்மொழிப் பள்ளிகளின்  மீது வெளியிட்டுள்ள  கருத்துக்கு பாரிசான் அரசு, அவரைத் தண்டிக்குமா? நாடு  அவருக்கு வழங்கியுள்ள வாழ்வுக்கும், வாய்ப்புக்கும் நாட்டுக்குச் சிறந்த சேவையாற்றக் கடமை பட்டுள்ள அவரைப் போன்ற பல…