நான் உருமாற்றத்தை விரும்புகிறேன், போரை அல்ல என முன்னாள் நீதிபதி…

முன்னாள் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி முகமட் நூர் அப்துல்லா, மலாய் அரசியல் அதிகாரம் தொடர்பில் தாம் அண்மையில் அறிக்கை விடுத்த போது, தாம் போரை விரும்பவில்லை என்றும் மாறாக 'கெட்டதிலிருந்து நல்லதுக்கு உருமாற்றம் வேண்டும்' என்று மட்டுமே யோசனை கூறியதாக விளக்கியிருக்கிறார். கடந்த வார இறுதியில் நிகழ்ந்த கருத்தரங்கு…

அமைச்சர்கள் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்

இஸ்தானா நெகாராவில் யாங் டி பெர்துவான் அகோங் துவாங்கு அப்துல் ஹலிம் ஷா முவாட்ஸாம்  முன்னிலையில் முஹைடின் யாசின் தலைமையில் அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் இன்று பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளனர். முஹைடின் துணைப் பிரதமராகவும் முதலாவது கல்வி, உயர் கல்வி அமைச்சராகவும் அந்தச் சடங்கில்  முதலில் உறுதிமொழி எடுத்துக்…

லிம் குவான் எங்: அது விசுவாசிகள் அமைச்சரவை, வெற்றியாளர் அமைச்சரவை…

புதிதாக அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவை 'விசுவாசிகள் அமைச்சரவை' என பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் வருணித்துள்ளார். புதிய அமைச்சரவையை 'வெற்றியாளர் அமைச்சரவை' என வருணித்து முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ள மசீச-வுக்குச் சொந்தமான தி ஸ்டார் நாளேட்டை கிண்டல் செய்த அவர், பிரதமருடைய நல்லெண்ணத்தை பெற விரும்பும் அந்த…

மாட் ஜைன்: முகம்மட் நூருக்கு எதிராக ஏஜி நடவடிக்கை எடுக்க…

முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி முகம்மட் நூர் அப்துல்லா கடந்த வாரம் பேசிய பேச்சின் தொடர்பில் சட்டத்துறை தலைவர் அப்துல் கனி பட்டேய்ல் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்க மாட்டார் என்கிறார் கோலாலும்பூர் குற்றப்புலன் ஆய்வுத் துறை முன்னாள் தலைவர் மாட் ஜைன் இப்ராகிம். முகம்மட்…

‘குறைகூறலை ஏற்காததால் கெடா பாஸ் வீழ்ச்சி கண்டது’

பாஸ் தலைமை ஏற்றிருந்த கெடா அரசு பிஎன்னிடம் தோற்றதற்குக் குறைகூறல்களை ஏற்கும் மனப்பக்குவம் இல்லாமையும் மந்திரி புசார் திறமையாக செயல்படாததும் முக்கிய காரணங்களாகும். பாஸ் தனது ஆட்சி அதிகாரத்தை நிலை நிறுத்திக்கொண்ட கிளந்தானுடன் ஒப்பிட்டால் இது தெளிவாகத் தெரியும் என மலாயாப் பல்கலைக்கழகத்தின் ஜனநாயகம் மற்றும் தேர்தல்மீதான ஆய்வுமைய…

வேதமூர்த்தி (Way-togo-moorthy) உங்கள் மாயா ஜாலம் வேலை செய்துள்ளது

உங்கள் கருத்து : "வேதா- துறைப் பொறுப்பு இல்லாத அமைச்சர். அதுவும் பின்கதவு வழியாக. அவர் என்ன செய்ய  முடியும் என்பதைப் பார்ப்போம்" புதிய அமைச்சரவை: வேதா, கைரி, பால் லோ நியமனம்; மசீச இடம் பெறவில்லை போலிகால்50: என்ன ? ஹிண்ட்ராப் தலைவர் பி வேதமூர்த்தி துணை…

சாமிவேலு: மஇகா தொடர்ந்து இந்தியர்களுக்குச் சேவை செய்யும்

ஹிண்ட்ராப் எனப்படும் இந்து உரிமை நடவடிக்கைக் குழுவின் பேராளர் பி வேதமூர்த்தி எதிர்பாராத வகையில் நியமனம் பெற்ற போதிலும் இந்திய சமூகத்தின் பராமரிப்பாளர் என்னும் தனது பணியைத் தொடரும் என முன்னாள் மஇகா தலைவர் எஸ் சாமிவேலு கூறியிருக்கிறார். "இந்திய சமூகத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதாக தாம் அளித்த…

ஜோகூர் பாரு பேரணியில் 30,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்

ஜோகூர் பாருவில் நேற்றிரவு நடைபெற்ற பக்காத்தான் ராக்யாட்டின் ஐந்தாவது கறுப்பு 505 பேரணியில்  30,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டார்கள். உலு திராம், புத்ரி வாங்சா பிகேஆர் கிளைக்கு அருகில் உள்ள திறந்த வெளியில் அந்தப் பேரணி நடந்தது. ஏற்கனவே பெட்டாலிங் ஜெயா, பினாங்கு, ஈப்போ, குவாந்தான் ஆகியவற்றில்…

புதிய அமைச்சரவையில் வேதமூர்த்தி, கைரி, பால் லவ்; எம்சிஎவுக்கு இடம்…

இன்று மாலை பிரதமர் நஜிப் ரசக் அவரது "உருமாற்றம் அமைச்சரவை" உறுப்பினர்களை அறிவித்தார். அதில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹிண்ட்ராப்பின் பி.வேதமூர்த்தி பிரதமர் துறையில் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அமைச்சரவையில் ஜமாலுடின் கைரி விளையாட்டு மற்று இளைஞர் துறை அமைச்சராக்கப்பட்டுள்ளார். கெராக்கான் மற்றும் மசீச கட்சிகளிலிருந்து எவரும் அமைச்சரவையில்…

முன்னாள் நீதிபதியின் உரைமீது போலீஸ் விசாரணை தொடங்கியது

முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி முகம்மட் நூர் அப்துல்லாவின் உரைக்கு எதிராக செய்யப்பட்ட புகார்கள்மீது டாங் வாங்கி போலீஸ் நிலையம் விசாரணையைத் தொடக்கியுள்ளது. விசாரணை அதிகாரி ஒருவர், முன்னாள் நீதிபதி உரையாற்றிய நிகழ்வில் செய்திசேகரிக்கச் சென்ற மலேசியாகினி செய்தியாளரையும் தொடர்பு கொண்டார். அவரது உரைக்கு எதிராக ஆகக் கடைசியாக…

நுருல் இஸ்ஸா நாடாளுமன்றத்தில் சீர்திருத்தங்களை முன்மொழிவார்

அண்மைய பொதுத் தேர்தலைத் தொடர்ந்து நாடாளுமன்றம் மீண்டும் கூடும் போது 'அரசியல். தேர்தல்,  நாடாளுமன்ற சீர்திருத்தங்களுக்கான' யோசனைகளை லெம்பா பந்தாய் எம்பி-யாக மீண்டும் தேர்வு  செய்யப்பட்டுள்ள நுருல் இஸ்ஸா அன்வார் முன்மொழிவார். "தேர்தலுக்கு முன்னதாக 'இன அரசியல் பயன்படுத்தப்பட்டதாலும்' தேர்தலில் மோசடிகள்  நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுவதாலும் அவை தேர்தல் முடிவுகள்…

செனட்டர் பதவி? அமைச்சர்? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்கிறார் தி கியாட்

முன்னாள் மசீச தலைவர் ஒங் தி கியாட், தாம் செனட்டராக நியமிக்கப்பட்டு அமைச்சர் பதவி கொடுக்கப்படலாம் என்று கூறப்படுவதை மறுத்தார். இது வெறும் ஊகம் மட்டுமே என்றாரவர். “அப்படி நடக்கும் வாய்ப்பு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அமைச்சர் பதவிக்கு என்னைக் காட்டிலும் தகுதியுடைவர்கள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்குக்…

தேர்தல் மனுக்கள்: பக்காத்தான் எந்த சவாலையும் எதிர்கொள்ளும்

பினாங்கு, சிலாங்கூர், கிளந்தான் ஆகியவற்றில் பக்காத்தான் அடைந்துள்ள வெற்றிக்கு எதிராக தொடுக்கப்படும் எந்த தேர்தல் மனுவையும் அல்லது சவாலையும் எதிர்கொள்ள பக்காத்தான் ராக்யாட் ஆயத்தமாக இருக்கிறது. இவ்வாறு பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். தமக்குத் தெரிந்த வரையில் தகராறு ஏதுமில்லை என அவர் இன்று நிருபர்களிடம்…

ஆய்வு: 81 விழுக்காட்டினர் அன்வார் அரசியலிலிருந்து விலகுவதை விரும்புகின்றனர்

மே 5 பொதுத் தேர்தலில் அரசாங்கத்தைக் கைப்பற்றாதால் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் அரசியலை விட்டு விலக வேண்டும். ஆய்வு ஒன்றில் பங்கேற்றவர்களில் 81.62 விழுக்காட்டினர் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளனர். இணைய வர்த்தக செய்தித்தளமான தி எட்ஜ், இணையவழி மேற்கொண்ட ஆய்வில் கலந்துகொண்ட 12,736 பேரில் 10,396…

‘நஜிப் கேட்டுக் கொண்டால் மட்டுமே பாஸ்-அம்னோ பிணைப்பு பற்றி பேசப்படும்’

அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக் அழைப்பு விடுத்தால் மட்டுமே பாஸ்-அம்னோ பிணைப்பு பற்றி  பாஸ் கட்சி பரிசீலிக்கும். இவ்வாறு அந்தக் கட்சியின் உலாமா மன்றத் தலைவர் ஹரூண் தாயிப் கூறுகிறர. அந்த அழைப்பு வெளிப்படையாக இருந்தால் தாம் பாஸ் அந்த யோசனையைத் தீவிரமாக கருதும் என அவர்…

பக்காத்தான்: அரசாங்கத்தை ‘வீழ்த்தும்’ பேரணியில் நாங்கள் சம்பந்தப்படவில்லை

அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு பேரணி நடத்தப்பட வேண்டும் என சில போராளிகள் வேண்டுகோள் விடுத்ததிலிருந்து பக்காத்தான் ராக்யாட் ஒதுங்கிக் கொண்டுள்ளது. பக்காத்தான் கட்சிகள் அந்த யோசனை பற்றி சிந்திக்கவே இல்லை என பிகேஆர் மூத்த தலைவர்  அன்வார் இப்ராஹிம் கூறினார். "அந்த யோசனை எங்களுக்குச் சமர்பிக்கப்படவில்லை. பக்காத்தான் ராக்யாட் அதனை…

தேர்தல் எல்லைகள் திருத்தப்படும்போது சீனர்கள் ஒரே இடத்தில் அடைத்து வைக்கப்படலாம்

தேர்தல் ஆணையம் (இசி), அடுத்து தேர்தல் தொகுதி எல்லைகளைத் திருத்தி அமைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளும்போது- ஆண்டின் பிற்பகுதியில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது- சீன வாக்காளர்களை ஒரே இடத்துக்குள் அடைத்து வைக்க அது முற்படலாம். “சீன சுனாமி” ஏற்படுவதைத் தவிர்க்க அவ்வாறு செய்யப்படலாம். பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு…

கிட் சியாங் இரட்டை வேடம் போடுவதாக மசீச குற்றம் சாட்டுகின்றது

டிஏபி மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங், பக்காத்தான் ராக்யாட் அடைந்த வெற்றிகளை  மட்டும் ஏற்றுக் கொண்டு அதன் வேட்பாளர்கள் தோல்வி கண்ட இடங்களில் அந்த நடைமுறை  'நியாயமானதாக தூய்மையானதாக சுதந்திரமானதாக' இல்லை எனச் சொல்வதாக மசீச சாடியுள்ளது. "நாம் லிம் சொல்லும் வாதத்தை பின்பற்றினால் பதவி…

தாய்மொழிப் பள்ளிக்கூடங்களை அகற்றச் சொல்வது தேச நிந்தனை இல்லையா ?

உங்கள் கருத்து : "போலீஸ் தாங்கள் பாரபட்சம் காட்டுவதில்லை என்பதை மெய்பிக்க வேண்டும். மலேசியர்களுக்கு  நீங்கள் நியாயமானவர்கள் என்பதை உணர்த்துவதற்கு அது உதவும்" முனைவர்: ஐக்கியத்துக்காக தாய்மொழிப் பள்ளிகளை அகற்றுங்கள் கிள்ளான்வாசி: அந்த Universiti Teknologi Mara (UiTM) இணை வேந்தர் அப்துல் ரஹ்மான் அர்ஷாட் எல்லா மாணவர்களுக்கும்…

விளக்கமளிக்க வருமாறு இசி தலைவருக்கு பிகேஆர் அழைப்பு விடுக்கும்

அம்னோ தகவல் தலைவர் அஹ்மட் மஸ்லான் சவால் விடுத்ததை அடுத்து பக்காத்தான் ரக்யாட், பொதுத் தேர்தலில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் மோசடிகள் மற்றும்  முறைகேடுகள் குறித்து விளக்கமளிக்க தேர்தல் ஆணைய (இசி)த் தலைவர் அப்துல் அசீஸ் யூசுப்புக்கு அழைப்பு விடுக்க முடிவு செய்துள்ளது. இன்றைய பக்காத்தான் செயலக மன்றக் கூட்டத்தில்…

தமிழ்ப்பள்ளிகளை மூட வேண்டுமா?: ஏன் இந்த ஆணவமான பேச்சு?

-சி. பசுபதி, தலைவர், தமிழ் அறவாரியம், மே 14, 2013. கடந்த 60 க்கு மேற்பட்ட ஆண்டுகளாக அம்னோ அரசியல்வாதிகள் "தாய்மொழிப்பள்ளிகள்" மூடப்பட வேண்டும் என்று இடையிடையே பாடி வந்த பல்லவியை இப்போது மலாய்க் கல்விமான்களும் பாட ஆரம்பித்துள்ளனர். இப்பல்லவியைத் தேர்தலுக்கு இடைப்பட்ட காலங்களில் பாடுவார்கள். தேர்தலுக்கு முன்னர்…

டோங் ஸோங்: கல்வியாளருக்கும் முன்னாள் நீதிபதிக்கும் எதிராக நடவடிக்கை மேற்கொள்ள…

சீனக் கல்வி பாதுகாப்புக்குழுவான டோங் ஸோங், தேர்தல் முடிவுகள் தொடர்பில் “இனவாத, தீவிரவாத” கருத்துகளை மொழிந்துள்ள யுஐடிஎம் இணை வேந்தருக்கும் ஒரு முன்னாள்-நீதிபதிக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது. யுஐடிஎம் இணை வேந்தர் அப்துல் ரஹ்மான் அர்ஷாட்டும் (இடம்) முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள்…

அகோங் புதிய அமைச்சரவைப் பட்டியல் தொடர்பில் நஜிப்புக்கு நாளை பேட்டி…

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு புதிய அமைச்சரவைப் பட்டியல் தொடர்பில் யாங் டி பெர்துவான் அகோங்  துவாங்கு அப்துல் ஹலிம் முவாட்ஸாம் ஷா நாளை நண்பகல் கோலாலம்பூர் இஸ்தானா நெகாராவில் பேட்டி   அளிக்கிறார். அமைச்சரவைப் பட்டியலுக்கு மாமன்னருடைய அங்கீகாரத்தை பெறுவது அந்தப் பேட்டியின் நோக்கமாகும். பிரதமர் துறை இன்று…