கடல்கரையில் மேல்சட்டையின்றிக் காணப்பட்ட பெண்களை போலீஸ் தேடுகிறது

போர்ட்  டிக்சன்  கடல்கரையில்  மேல்சட்டையின்றி  சூரிய  குளியல்  போட்ட  நான்கு  பெண்களை  நெகிரி  செம்பிலான் போலீசார்  தேடுகின்றனர். அது  பற்றி போர்ட் டிக்சன்  முனிசிபல்  மன்றம்  புகார்  செய்திருப்பதை  போலீஸ்  உறுதிப்படுத்தியதாக சின்சியு  டெய்லி கூறியது. த ஸ்டாரும்  அச்செய்தியை அறிவித்திருந்தது.  20-வயதுடைய  பெண்கள் மூவரும்  40-வயது  பெண் …

ஆடம்: அம்னோவில் சேர்வதா? நன்றி, ஆனால், வேண்டாம்

அம்னோ  இளைஞர்  தலைவர்  கைரி  ஜமாலுடினும்  மாணவப்  போராட்டவாதி  ஆடம்  அட்லி  அப்துல்  ஹமிட்டும்  இளைஞர்  அரசியலை  விவாதிக்கும்  கூட்டமொன்றில்  கலந்துகொண்டனர் ஆனால், கைரி  பேசிக்க்கொண்டிருந்தபோதே  ஆடம்  கிளம்பிச்  சென்று விட்டார். அதை அறிந்து  கைரி  எமாற்றம்  தெரிவித்தார். ஆடம்  இருந்திருந்தால் அவரிடம்  அம்னோ  உறுப்பினர்  பாரம்  ஒன்றைக் …

அது இஸ்லாத்தைத் தற்காப்பதாகும் என ஏஜி சொன்னதை அமைச்சரவை ஆதரிக்கிறதா?

பெர்காசா  தலைவர்  இப்ராகிம்  அலிக்கு  எதிராக  நடவடிக்கை  எடுக்கப்படாததற்கு  பிரதமர்துறை அமைச்சர்  நன்சி  ஷுக்ரி நாடாளுமன்றத்தில்  அளித்த  பதில்  தொடர்பில்  அதன்  நிலைப்பாடு  என்னவென்பதை  அமைச்சரவை  முடிவு  செய்ய  வேண்டும்  எனக்  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. “இப்ராகிம்  அலிக்கு  எதிராக  நடவடிக்கை  எடுக்கப்படவில்லை.....காரணம்இஸ்லாத்தின்  புனிதத்தைக்  காக்கும்  நோக்கில்தான்  மலாய்மொழி  பைபிள்களைக்  கொளுத்தப்போவதாக  …

கேஎல் பட்ஜெட் அதிகாரத்துவ இரகசியமா?

கோலாலும்பூர்  மாநகராட்சி (டிபிகேஎல்) பட்ஜெட்  அதிகாரத்துவ  இரகசியச் சட்ட(ஒஎஸ்ஏ)த்தின்கீழ்  வருகிறதாம். இன்று  கேஎல்  மேயரின் விளக்கக்  கூட்டத்தில்  கலந்துகொண்ட  லெம்பா  பந்தாய்  எம்பி  நுருல்  இஸ்ஸா  அன்வார்  இவ்வாறு  டிவிட்  செய்துள்ளார். “இன்று  மேயரைச்  சந்தித்து  பட்ஜெட்  பற்றி  விளக்கம்  அளிக்கப்பட்டதைக் கேட்டு  உற்சாக  இருந்தேன். பிறகுதான்  தெரிந்தது.…

ஜாஹிட்: பிபிஎஸ் போலீஸ் வேலையை எடுத்துக்கொள்ள முயன்றது

பினாங்கு அரசால்  ஏற்படுத்தப்பட்ட  தன்னார்வ  காவல்  படை(பிபிஎஸ்)  போலீசின்  பணிகளை  எடுத்துக்கொள்ள  முன்றது  எனவும்  அம்மாநிலத்தில்  குற்ற  விகிதம்  குறைந்தததற்கும்  அதற்கும்  தொடர்பில்லை  என்றும்  உள்துறை  அமைச்சர்  அஹ்மட் ஜாஹிட்  கூறினார். பிபிஎஸ்  உறுப்பினர்கள்  வாகனங்களைப்  சோதனையிடும் வேலையை  மேற்கொண்டதாக  தமக்குப்  புகார்கள்  கிடைத்துள்ளன என்றாரவர். அது  போலீசின் …

ஹிஷாம்: சகோதரருக்குக் குத்தகை கொடுத்தது என் அமைச்சு அல்ல

தற்காப்பு  அமைச்சர்  ஹிஷாமுடின்  உசேன்,   தம்  சகோதரருக்கு மதுப்போத்தல்  பாதுகாப்பு  முத்திரைக்கான   ரிம77 மில்லியன்  குத்தகையை  வழங்கியது  தமது  அமைச்சு  அல்ல  என்று  கூறியுள்ளார். ஹரிஸ்  ஒன்  உசேனுக்கு அந்தக்  குத்தகையைக்  கொடுத்தது  அரச  மலேசிய  சுங்கத்  துறை  என்றும்  அது  தம் அமைச்சின்  அதிகாரத்துக்கு  உட்பட்டதல்ல  என்றும் …

வழக்குரைஞர் ஊர்வலத்தைக் கண்டித்தார் கேஜே: மக்கள் தேச நிந்தனைச் சட்டத்தை…

இளைஞர், விளையாட்டு  அமைச்சர்  கைரி  ஜமாலுடின்,  இன்று காலை  வழக்குரைஞர்கள்  தேச நிந்தனைச்  சட்டத்துக்கு  எதிராக  நடத்திய  ஊர்வலத்தை  மட்டம்தட்டிப்  பேசினார். அக்கொடூரச்  சட்டத்தை  மலேசியர்கள்  விரும்புவதாகவும்  அவர்  தெரிவித்தார். “தேச  நிந்தனைச்  சட்ட  எதிர்ப்பு  இயக்கம்  பெரிய  தாக்கத்தை  ஏற்படுத்தவில்லை. ஏனென்றால்  அது  சினமூட்டும்  பேச்சுகளுக்கு  எதிராக …

தெங்கு ரசாலி: பாவங்களை மூடிமறைக்கிறது ஒஎஸ்ஏ

ஊழலை  எதிர்ப்பதற்கு  அதிகாரத்துவ  இரகசிய  சட்ட(ஒஎஸ்ஏ)த்தை  மறு  ஆய்வு  செய்ய  வேண்டும்  என்கிறார்  முன்னாள்  நிதி  அமைச்சர்  தெங்கு  ரசாலி  ஹம்சா. அச்சட்டம்  “ஆயிரக்கனக்கான  பாவங்களை  மூடிமறைக்கிறது” என்பது அவரது  கருத்து. நிதி  அமைச்சரின்  அதிகாரத்தைக்  கட்டுப்படுத்தும்  நோக்கில்  1957 நிதியியல்  நடைமுறைச் சட்டத்தை  மறுபரிசீலனை  செய்ய  வேண்டும் …

தேச நிந்தனைச் சட்டத்தைக் கண்டித்து வழக்குரைஞர்கள் ஊர்வலம்

சுமார்  600 பேர்- பெரும்பாலும்  வழக்குரைஞர்கள்-   தேச  நிந்தனைச்  சட்டத்துக்கு  எதிர்ப்புத்  தெரிவித்து  இன்று  காலை  பாடாங்  மெர்போக்-கிலிருந்து  நாடாளுமன்றம்வரை  ஊர்வலம்  சென்றனர். ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களில்  பல  முக்கிய  பெருமக்களும்- வழக்குரைஞர்  மன்றத்  தலைவர்  கிறிஸ்டபர்  லியோங்,  பெர்சே  முன்னாள்  தலைவர்  அம்பிகா  ஸ்ரீநிவாசன், மலேசிய  சோசலிசக்  கட்சித் …

கிளந்தானில் வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்துகொள்ளத் தவறினால் சிறை

கிளந்தானில், மூன்று வாரங்கள்  தொடர்ச்சியாக  வெள்ளிக்கிழமை  தொழுகையில்  கலந்துகொள்ளாத  முஸ்லிம்  ஆடவர்கள்  ஓராண்டுச்  சிறைத்தண்டனை  பெறுவர். முதிர்ச்சி  அடைந்த  ஆடவர்கள்  தகுந்த காரணமின்றி  வெள்ளிக்கிழமை  தொழுகையில்  கலந்துகொள்வதைத்  தவிர்ப்பது  தெரிய  வந்தால்  அவர்கள்மீது  நடவடிக்கை  எடுக்கப்படும்  என கிளந்தான், இஸ்லாமிய  மேம்பாடு, சமய  பரப்புரை, தகவல்  மற்றும்  வட்டார …

‘மிரட்டலை நிராகரித்த அமைச்சருக்குக் கண்டனம்

பிரதமர்துறை  அமைச்சர்  நன்சி  ஷுக்ரி  தொடர்ந்து கண்டனங்களுக்கு  ஆளாகி  வருகிறார். மலாய்மொழி பைபிள்களைக்  கொளுத்தப்போவதாகக்  கூறப்பட்டதை  மிரட்டல்  அல்ல  என்று   அவர் தட்டிக்கழித்தது  “வெறுப்பூட்டுவதாக” அனைத்து  சமய மன்றம்  ஒன்று  சாடியுள்ளது. இப்படிப்பட்ட  மிரட்டல்களை  ஒதுக்கித்தள்ளுவது  அவை  போன்ற  மிரட்டல்கள் மீண்டும் விடுக்கப்படுவதற்கு “அனுமதி  கொடுப்பது”  போன்றதாகும்  என …

அதிர்ஷ்டமில்லாத ஏழாம் எண்ணை எம்ஏஎஸ் கைவிடுமா?

மலேசிய  விமான  நிறுவனத்துக்கு(எம்ஏஎஸ்)  ஏற்பட்ட  இரண்டு  பேரிடர்களிலும்  சம்பந்தப்பட்ட  விமானங்கள்  7 என்ற  எண்ணைக் கொண்டிருந்ததால்- ஒன்று எம்எச்370, இன்னொன்று  எம்எச்17-  7-எண்  அதிர்ஷ்டமில்லாத  எண்போல்  தெரிவதாக  பிஎன்  எம்பி  ஒருவர்  இன்று  நாடாளுமன்றத்தில்  கூறினார். அதனால்  7-ஆம் எண்ணை  எம்ஏஎஸ்  விமானங்களுக்குப்  பயன்படுத்தாமல்  இருப்பது  பற்றி  அரசாங்கம் …

அன்வார்-ஆதரவு இயக்கத்தை போலீஸ் ஒடுக்க வேண்டும்

அம்னோ  தலைவர்  ஒருவர்,  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிமுக்கு  ஆதரவான 'Rakyat Hakim Negara' இயக்கத்துக்கு  எதிராக  போலீசார்  கடும்  நடவடிக்கை  எடுக்க  வேண்டும்  என  வலியுறுத்தினார். குதப்புணர்ச்சி  வழக்குமீதான  அன்வாரின்  மேல்முறையீடு  அக்டோபர் 28, 29 ஆகிய  நாள்களில் கூட்டரசு  நீதிமன்றத்தில்  இறுதி  விசாரணைக்கு  வருவதையொட்டி  அவ்வியக்கத்தை …

பெட்ரோலுக்குக் கூடுதல் விலை கொடுக்கிறோம், அதனால் கார் விலை குறைய…

அரசாங்கம்  இனியும் கார்களுக்கு வரம்புமீறி வரிகள்  விதிப்பதை  பெட்ரோல்  உதவித்  தொகையைக்  காண்பித்து  நியாயப்படுத்திக்  கொண்டிருக்க  முடியாது  என்று  கூறும் பிகேஆர்  பாண்டான்  எம்பி  ரபிஸி  ரம்லி,  கடந்த  ஓர்  ஆண்டில்  புத்ரா  ஜெயா  பெட்ரோல்  விலையில்  40 சென் உயர்த்தியிருப்பதைச்  சுட்டிக்காட்டினார். “இதுவரை  கூட்டரசு  அரசாங்கம்  பெட்ரோலுக்கும்…

தேச நிந்தனை புகார் தொடர்பில் ஜாஹிட்டிடம் போலீஸ் விசாரணை

தேச  நிந்தனை  கருத்துகளைச்  சொன்னதாக  பேராக்  டிஏபி புகார்  செய்திருப்பதை  அடுத்து,  போலீசார்  உள்துறை  அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடியிடம்  வாக்குமூலம்  பதிவு  செய்துள்ளனர். இதைத்  தெரிவித்த  இன்ஸ்பெக்டர்-ஜெனரல்  அப்  போலீஸ்  காலிட்  அபு  பக்கார் மேல்விவரங்கள்  தெரிவிக்க  மறுத்தார். “விசாரணை  தொடர்கிறது. அவரிடம் (ஜாஹிட்) வாக்குமூலம் பெற்றிருக்கிறோம்”,…

எம்பி: ஹிஷாமின் சகோதரருக்கு ரிம77மில்லியன் குத்தகை ஏன் கொடுக்கப்பட்டது?

தற்காப்பு  அமைச்சர்  ஹிஷாமுடின்  உசேனின்  சகோதரருக்கு  ரிம77 மில்லியன்  குத்தகை  கொடுக்கப்பட்டது  பற்றி டிஏபி  எம்பி  டோனி  புவா  கேள்வி  எழுப்பியுள்ளார். மது போத்தல்களுக்கு பாதுகாப்பு  முத்திரைகள்  இடும்  குத்தகையை  அரச  மலேசிய  சுங்கத்  துறை  ஹரிஸ்  ஒன்  உசேனுக்கு(வலம்)  கொடுத்திருப்பதாக  பெட்டாலிங்   ஜெயா  உத்தாரா  எம்பி  கூறினார்.…

உதவித் தொகை கொடுப்பதற்கு போக்குவரத்து-தொடர்பான வருமானமே போதும்

மலேசியாவில்  போக்குவரத்துத்  தொடர்பான  வரிகள், லைசென்ஸ்  கட்டணங்கள்  முதலியவற்றின்  வழியாகக்  கிடைக்கும்  வருமானமே  எரிபொருள் உதவித்  தொகை  கொடுப்பதற்குப்  போதுமானதாகும்  என  பிகேஆர்  உதவித்  தலைவர்  ரபிஸி  ரம்லி  கூறினார். அந்த  வகையில்  கிடைக்கும்  வருமானம்  ரிம17.3 பில்லியன். அதே  வேளையில்  பெட்ரோலுக்கும்  டீசலுக்கும்  உதவித்  தொகையாகக்  கொடுக்கப்படுவது …

பிகேஆர் எம்பி: நஜிப்பின் கணக்கு ‘தப்பு’

அடுத்த  ஆண்டில்  அதிகரிக்கப்படும் 1மலேசியா  மக்கள்  உதவித்தொகை(பிரிம்),  பொருள், சேவை  வரியால்(ஜிஎஸ்டி)  ஏற்படும்  செலவுகளைச் சரிக்கட்ட  போதாது என்கிறார்  கிளானா ஜெயா  எம்பி  வொங்  சென். ஜிஎஸ்டிக்காக  நான்கு  பேரடங்கிய  ஒரு  குடும்பம்  சுமார் ரிம1,080  செலவிட  வேண்டிவரும். இதனுடன்  ஒப்பிடும்போது, பிரிம் உதவித்தொகையில்  ரிம300 தான் கூட்டிக் …

குலா: புதிய பாலர்பள்ளி எங்கே?

பாலர்பள்ளிகள் கட்டுவதற்கு (2014 ஆண்டு பட்ஜெட்டில்) ரிம58 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்நிதியிலிருந்து சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளில் எத்தனை பாலர்பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன என்று டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் கல்வி அமைச்சரிடம் கேள்வி கேட்டிருந்தார். அவர் இன்னொரு கேள்வியையும் கேட்டிருந்தார். அனைத்து மொழிப்பள்ளிகளிலும் 100…

எந்த பைபிளாவது எரிக்கப்பட்டுள்ளதா?, பிஎன் எம்பி கேட்கிறார்

பைபிளை எரிக்கப் போவதாக மிரட்டல் விடுத்த பெர்காசா தலைவர் இப்ராகிம் அலிக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருவதற்காக எதிரணியினர் அரசாங்கத்தைக் கடுமையாக குறைகூறி வந்தனர். அதனால் சினமடைந்த ஒரு சாபா பாரிசான் எம்பி அப்புனித நூல் எரிக்கப்பட்டிருப்பதற்கான ஆதாரத்தை காட்டுமாறு எதிரணியினரிடம் கேட்டுக்கொண்டார். "பொதுத் தேர்தலில்…

நடவடிக்கை எடுக்க ரோஸ் தயக்கம், மஇகா தலைவர்கள் நஜிப்பின் உதவியை…

  எதிர்வரும் வியாழக்கிழமை 2,500க்கும் மேற்பட்ட மஇகா கிளைத் தலைவர்களும் இதர தலைவர்களும் புத்ரா ஜெயாவில் பிரதமர் நஜிப்பிடம் ஒரு மகஜர் அளிக்க விருக்கின்றனர். கடந்த ஜனவரில் நடந்த மஇகா தேர்தல் குறித்து சங்கங்கள் பதிவாளரிடம் (ரோஸ்) தாக்கல் செய்யப்பட்ட புகார்கள் விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்காமல் இருந்து…

பிரிம் உதவியும் கிடையாது வருமான வரிக்குறைப்பும் இல்லை

பட்ஜெட்  2015, நடுத்தர  வருமானம்  பெறும்  தரப்பினரைத்தான் கசக்கிப்  பிழிகிறது  என பொருளாதார  சிந்தனைக்  குழாம்  ஒன்று  கூறுகிறது. ஆண்டுக்கு  ரிம55,000-இலிருந்து  ரிம100,000வரை  வருமானம்  பெறும்  இப்பிரிவினருக்கு அரசாங்கத்தின்  உதவித்  தொகை  கொடுக்கப்படுவதில்லை; வருமான  வரிக்குறைப்பினாலும்  அவர்கள் பயனடைவதில்லை  என  பினாங்குக்  கழகம்  குறிப்பிடுகிறது. “நடுத்தர  வருமானம் பெறும் …

நஜிப் போஸ்டர் மீது செருப்பைக் காட்டியவர் மீது விசாரணை

  கடந்த வாரம், நாடாளுமன்றத்திற்கு வெளியில் நடைபெற்ற ஓர் ஆர்ப்பாட்டத்தில் பிரதமர் நஜிப் போஸ்டர் மீது செருப்பைக் காட்டியவர் மீதான விசாரணையை போலீசார் முடித்துக் கொண்டுள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட அந்த நபரை போலீசார் கடந்த சனிக்கிழைமை கைது செய்ததாகவும் அவரை அன்றே போலீஸ் பிணையில் விடுவித்ததாகவும் செந்துல் மாவட்ட…