ரிம5,000 மட்டுமே தேவைப்படும் நீர் திட்டத்திற்கு ஏன் ரிம350,000 செலவு…

  சரவாக், மூகா பிரிவிலுள்ள டாலாட்டில் ஒரு சாதாரண நீர் திட்டத்திற்கு ரிம5,000 தான் தேவைபடும். ஆனால், அதற்கு ரிம350,000 செலவாகும் என்று பொதுப்பணி இலாகா மதிப்பீடு செய்துள்ளது ஏன் என்று பொதுமக்களுக்கு மாநில கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தொடர்புத்துறை அமைச்சர் மைக்கல் மானின் விளக்க அளிக்க வேண்டும்…

அஸ்மின் அலிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானமா?, டிஎபி ஆதரிக்காது

  சிலாங்கூர் மாநில மந்திரி புசாருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்ற வதந்தியை மறுத்த டிஎபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், டிஎபி அஸ்மின் அலிக்கு ஆதரவாக இருக்கும் என்று வலியுறுத்தினார். "அப்படி ஒரு தீர்மானம் கொண்டு வரப்படும் என்று டிஎபிக்கு எந்த…

மகாதீர்: அம்னோ தலைவர்களை குறைகூறும் துணிச்சல் அம்னோவுக்கு இல்லை

  அம்னோ சீர்திருத்தப்பட வேண்டும். அப்போதுதான் அது அதன் தலைவர்களை தைரியத்தோடு குறைகூற இயலும் என்று முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் இன்று கூறினார். தற்போது, கேள்வி எதுவும் எழுப்பாமல் அதன் தலைவர்களை ஆதரிப்பது அதன் பண்பாடாக இருக்கிறது என்று அவர் கூறினார். "ஆம். (சீர்திருத்தப்பட வேண்டும்) ஏனென்றால்…

11 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் குடிமக்களாகிய இந்தியர்களுக்கு என்ன உள்ளது?

-மு. குலசேகரன், செப்டெம்பர் 29, 2014. 11 ஆவது  மலேசிய 5 ஆண்டு  திட்டம் 2016 ல் தொடக்கம் காண உள்ளது. அதில் நமது இந்தியர்களின் வளர்ச்சிக்காக என்ன சிறப்புத் திட்டங்கள் உள்ளன என்பது பற்றி இதுவரை ஒன்றும் தெரியவில்லை. அதற்கான பரிந்துரைகள் ஏதேனும் அரசாங்கத்தின்  பரிசீலனைக்கு ம.இ.கா கொண்டுசென்றுள்ளதா  என்பதும் தெரியவில்லை.   இந்தியர்களுக்காக ஒரு முழுமையான செயல் திட்டம் எந்த…

அன்வார்: நீர் வினியோக ஒப்பந்தத்தில் பலனடைந்தவர்களின் பட்டியலை எம்பி வெளியிட…

  சிலாங்கூர் மாநில முன்னாள் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் செப்டெம்பர் 22 இல் பதவியிலிருந்து விலகுவதற்கு முன்பு கையொப்பமிட்ட நீர் வினியோக ஒப்பந்தத்தில் வழி பெரும் பலனடந்த நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்டவர்கள் ஆகியோரின் பெயர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று புதிய மந்திரி புசார் அஸ்மின் அலியை…

புதிய சிலாங்கூர் ஆட்சிக்குழு அமைப்புக்கு பாஸ் ஒப்புக்கொள்ளவில்லை

  சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டு விட்டாலும் சிலாங்கூர் அரசியல் நெருக்கடி இன்னும் தீர்ந்தபாடில்லை. புதிய ஆட்சிக்குழுவின் உறுப்பினர்கள் நியமனத்திற்கு பாஸ் கட்சியின் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார் என்று சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி கூறியிருக்கையில், சிலாங்கூர் பாஸ் தலைவர் தாங்கள்…

பக்கத்தானுக்காக பாஸ் செய்த தியாகம்!

  சிலாங்கூர் மாநில புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்களில் பாஸ் கட்சிலிருந்து மூவர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். முன்பு அதற்கு நான்கு உறுப்பினர்கள் இருந்தனர். பாஸ் கட்சிக்கு நேர்ந்த இந்த இழப்பு குறித்து கருத்துரைத்த அக்கட்சியின் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி இது இந்த மந்திரி புசார் நெருக்கடியிலிருந்து பக்கத்தான்…

தாம் சின்னத்திற்கும் மேலானவர் என்று சுல்தான் கூறுகிறார்

  அரச அமைவுமுறையின் கடமை வெறும் "சம்பிரதாயமான" ஒன்றல்ல என்று சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரீஸ் ஷா கூறினார். மந்திரி புசார் நியமன நெருக்கடியில் குற்றம் கண்டவர்களைச் சாடிய சுல்தான், மாநிலத்தில் அவரது கடமை அமைதியையும் மாநில மற்றும் அதன் மக்களின் சுபிட்சத்தையும் பாதுகாப்பதாகும் என்றார். "சுல்தானின் உண்மையான கடமை…

புதிய ஆட்சிக்குழுவில் “பக்கத்தான் உணர்வு” இல்லை, ஹலிமா

  சிலாங்கூர் மாநில புதிய ஆட்சிக்குழு பக்கத்தான் உணர்வுக்கு ஏற்ப உருவாக்கப்படவில்லை என்று பாஸ் செலாட் கிளாங் சட்டமன்ற உறுப்பினர் ஹலிமா அலி குறைபட்டுக் கொண்டார். ஆட்சிக்குழு உறுப்பினர் நியமத்தில் பக்கத்தான் உணர்வு இல்லை என்று புதிய ஆட்சிக்குழு பட்டியலில் இடம் பெறாத முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் ஹலிமா…

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள்: பாஸ் ஓர் இருக்கையை இழந்தது

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பட்டியலில் பாஸ் கட்சியிலிருந்து மூவர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். மாநில மந்திரி புசார் நியமன விவகாரத்தில் அக்கட்சியின் நிலைப்பாட்டிற்கு கிடைத்த தண்டனையாக இது தெரிகிறது. இதற்கு முன் அக்கட்சியைச் சேர்ந்த நால்வர் ஆட்சிக்குழுவில் இடம் பெற்றிருந்தனர். இருப்பினும், சட்டமன்ற துணைத் தலைவர் பதவி…

ஏஜியும் நீதித்துறையும் சுயேட்சையானவை, அமைச்சர் பால் கூறுகிறார்

  கடந்த மாதத்திலிருந்து 20 பேர்களுக்கு எதிராக தேச நிந்தனைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கும் வேளையில், சட்டத்துறை தலைவர் மற்றும் நீதித்துறை ஆகியவற்றின் சுதந்திரம் எந்த வகையிலும் விட்டுக்கொடுக்கப்படவில்லை என்று பிரதமர்துறையின் அமைச்ச்சர் பால் லவ் இன்று கூறினார். அனைத்துலக சட்ட மாநாட்டில் இன்று பேசிய அவர், குறிப்பிட்ட சம்பவங்களில்…

கைது ஆணைக்கு எதிராக நிரந்தர தடையுத்தரவு பெற்றார் ஐஜிபி

  பாலர்பள்ளி ஆசிரியை இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் கே.பத்மநாதன் என்ற முகமட் ரித்துவான் அப்துல்லாவை கைது செய்ய ஈப்போ உயர்நீதிமன்றம் அளித்திருந்த போலீஸ் படை தலைவர் காலிட் அபு பாக்காரை (ஐஜிபி) கட்டாயப்படுத்தும் மெண்டாமஸ் உத்தரவுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் நிரந்தரத் தடை விதித்துள்ளது. இதற்கு முன்னதாக, ஐஜிபி…

சிலாங்கூர் அரசமைப்புச் சட்ட சீர்திருத்ததிற்கு ஆதரவு

  ஜனநாயக ஆதரவு அமைப்பான கெம்பாலிக்கான் சிலாங்கூர்-கு ஜனநாயக கோட்பாடுகள் மேலோங்குவதற்கு மாநில அரசமைப்புச் சட்டத்தை சீர்திருத்தம் செய்யும்படி பக்கத்தான் ரக்யாட்டிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. "ஜனநாயாக கோட்பாடுகளை கைவிட்டதற்காகவும், பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அஸிசா வான் இஸ்மாயிலுக்கான அதன் ஆதரவை மிகக் குறுகிய காலத்தில் அதன் ஆதரவை…

அஸ்மியின் வழக்கு: உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பப்படுமா?

  மலாயா பல்கலைக்கழக சட்ட இணைப் பேராசிரியர் அஸ்மி ஷரோம் மீது சுமத்தப்பட்டுள்ள தேச நிந்தனை வழக்கை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுவதா என்பது பற்றி அக்டோபர் 1 இல் கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றம் முடிவு செய்யும். அஸ்மின் ஷரோம் தேச நிந்தனைச் சட்டம் 1948 சட்டப்பூர்வமானதா என்ற சட்டக் கேள்வியை…

சிலாங்கூர் ஆட்சிக்குழுவில் நான்கு பிரதிநிதிகள் வேண்டும், பாஸ் வலியுறுத்துகிறது

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழுவில் அதற்கு தற்போது இருக்கும் நான்கு இருக்கைகளும் தங்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்று பாஸ் பிடிவாதம் செய்கிறது. தங்களுக்கு சிலாங்கூர் சட்டமன்றத்தில் 15 இருக்கைகள் இருப்பதால் ஆட்சிக்குழுவில் தங்களுடைய பிரதிநிதிகளின் எண்ணிக்கை நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று சிலாங்கூர் பாஸ் கமிஷனர் இஸ்கந்தர் அபு சாமாட் கூறினார்.…

சிலாங்கூர் ஆட்சிக்குழு அமைப்பதில் நெருக்கடியா?

  சிலாங்கூர் மாநில புதிய மந்திரி புசார் அஸ்மின் அலி அவரது ஆட்சிக்குழுவை அமைப்பதில் பெரும் தலைவலியில் சிக்கிக் கொள்வார் எனத் தெரிகிறது. மாநில எம்பி பதவி விவகாரம் பக்கத்தான் கூட்டணி பங்காளிகளுக்கிடையிலான உறவை பாதித்துள்ளது. பாஸ் இதர பக்கத்தானுடன் மனதார உத்துழைக்கவில்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிந்து விட்டது.…

மகாதீர்: சுல்தான் வரம்பை மீறும் கட்டாயத்திற்குள்ளானார்

  பிகேஆர் மற்றும் டிஎபி என்ற பெயர்கள் எதனையும் குறிப்பிடாமல் மந்திரி புசார் நியமன சிக்கலில் சிலர் சிலாங்கூர் சுல்தான் அவரது கடமையின் வரம்பை மீறச் செய்து விட்டனர் என்று மகாதீர் கூறினார். "ஆம், ஆட்சியாளர் (வரம்பை) மீறிவிட்டது போன்ற தோற்றம் இருக்கிறது. ஆனால், இதற்கு காரணமாவர்கள் மக்கள்தான்.…

மகாதீர்: தாராளமாக கைது செய்யுங்கள்

  தாம் சட்டத்தை மீறியிருந்தால் தம்மை தாராளமாக கைது செய்யலாம் என்று டாக்டர் மகாதீர் கூறினார். இன்று பின்னேரத்தில், மகாதீர் தேச நிந்தனை குற்றம் புரிந்துள்ளார் என்று டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் செய்திருந்த போலீஸ் புகார் பற்றி கருத்துரைத்த போது, "இப்போது நான் ஒரு சாதாரண குடிமகன். சட்டப்படி…

மகாதீர், நஜிப் ஆகியோருக்கு எதிராக போலீஸ் புகார்

  உள்துறை அமைச்சர் அஹமட் ஸாகிட் ஹமிடி தேச நிந்தனை பற்றி செய்யப்படும் போலீஸ் புகார்கள் 24 மணி நேரத்திற்குள் விசாரிக்கப்படும் என்று அளித்திருந்த்உறுதிமொழியைத் தொடர்ந்து ஒரு டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மகாதீர் முகம்மட் மற்றும் பிரதமர் நஜிப் ரசாக் ஆகியோருக்கு எதிராக போலீஸ் புகார்செய்துள்ளார். கடந்த…

எலிசபெத் அரசி கூட பிரதமரை தேர்வு செய்ய முடியாது

  பிரிட்டீஷ் வெஸ்ட்மின்ஸடர் நாளாளுமன்ற அமைவுமுறையின் கீழ் எந்த ஓர் அரசருக்கும், எலிசபெத் அரசியார் கூட, பிரதமரை தேர்வு செய்யும் அதிகாரம் கிடையாது என்று நமது நாட்டின் மூத்த வழக்குரைஞர் டோமி தோமஸ் கூறுகிறார். 1990-1991 ஆண்டுகளில் பிரிட்டீஷ் அரசியலில் ஏற்பட்ட ஒரு நெருக்கடியை எடுத்துக்காட்டாக அவர் முன்வைத்தார்,…

ஸாகிட்டுக்கு எதிராக தேச நிந்தனை புகார், 24 மணி நேரத்திற்குள்…

  இன்று பேராக் மாநில டிஎபி உள்துறை அமைச்சர் அஹ்மட் ஸாகிட் ஹமிடிக்கு எதிராக தேச நிந்தனை புகார் செய்துள்ளது. நேற்று, பெங்காலான் குபோர் இடைத் தேர்தல் கூட்டத்தில் பேசிய அமைச்சர் தேச நிந்தனை கருத்துக்களைத் தெரிவித்ததற்காக அப்புகார் செய்யப்பட்டுள்ளது. ஸாகிட்டின் பேச்சு தேச நிந்தனையானது. அது மலாய்…

அஸ்மின் “தூரத்திலிருந்து கட்டுப்படுத்தப்படும்” எம்பியா?

  பிகேஆரின் தலைவர் டாக்டர் வான் அஸிசா மந்திரி புசாராக நியமிக்கப்பட்டால் அவர் "துராத்திலிருந்து இயக்கப்படும்" எம்பியாக செயல்படுவார் என்ற கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. புதிதாக மாநில எம்பியாக நியமிக்கப்பட்டிருக்கும் அஸ்மின் அலி எப்படி? கேள்விக்கு நேரடியான பதிலைத் தவிர்த்த அவர் தாம் சிலாங்கூர் மாநில அரசமைப்புச் சட்டத்திற்கு ஏற்ப…

தேச நிந்தனை சட்டத்தின் புதிய இலக்கு அன்வார் இப்ராகிம்

  தேச நிந்தனைக்கு எதிரான அரசின் கடும் நடவடிக்கைகள் இப்போது எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் மீது பாய்கிறது. அவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கூறிய கருத்துகள் மீது விசாரிக்கப்பட விருக்கிறார். கோம்பாக்கில் ஓர் அரசியல் கூட்டத்தில் அன்வார் ஆற்றிய உரை இப்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று…