ஷா ஆலம் விரைவுச்சாலையில் (கசாஸ்) இருந்து பெர்சியாரன் கெவாஜிபன், சுபாங் ஜெயா நோக்கிச் செல்லும் வெளியேறும் பாதையில் ஹெலிகாப்டரை ஏற்றிச் சென்ற நீண்ட டிரெய்லர் லாரி கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் காணொளி டிக்டோக்கில் பரவியதைத் தொடர்ந்து…
ஸாரினாவை நீதிமன்றத்திற்கு போகச் சொல்வது அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானதாகும்
தாம் ஒரு முஸ்லிம் அல்ல என்ற ஒரு ஷரியா நீதிமன்ற பிரகடனத்தைப் பெற்று வருமாறு தேசிய பதிவு இலாகா ஸாரினா அப்துல் மஜிட்டுக்கு ஆலோசனை கூறியிருப்பது அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது. இதற்கு காரணம் அரசமைப்புச் சட்டம் ஒருவர் தமது சமயத்தை தேர்வு செய்துகொள்வதற்கு அனுமதிக்கிறது என்று பெருவாஸ்…
ஜாயிஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி பட்டறை
சிலாங்கூர் இஸ்லாமிய விவகார இலாகா அதிகாரிகள் தங்களுடைய கடமையை செவ்வனே ஆற்றுவதற்கும், அவர்களால் தகராறுகள் ஏற்படுவதை நிருத்துவதற்கும் அவர்களுக்கு பயிற்சி பட்டறை நடத்தப்படும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி புசார் காலிட் இப்ராகிம் கூறுகிரார். இந்தப் பயிற்சி பட்டறையில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களும் சட்ட நிபுணர்களும்…
பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட ஆடவனுக்கு நீதிமன்றத்தில் பிரம்படி தண்டனை
கடந்த ஆண்டு பதின்ம வயது பெண்ணொருவரிடம் பாலியல் வல்லுறவு கொண்ட 19-வயது கல்லூரி மாணவனுக்கு இன்று அம்பாங் செஷன்ஸ் நீதிமன்றம் பிரம்படி தண்டனை கொடுத்து தீர்ப்பளித்தது. ஒரு மருத்துவர், அவனின் பெற்றோர், சில பார்வையாளர்கள் முன்னிலையில் அய்னுர் அஸ்ரிக் ஐஸாமுடினுக்கு எட்டு பிரம்படிகள் கொடுக்கப்பட்டன. “ஜீன்ஸ் அணிந்திருந்தாலும் ஒவ்வொரு …
மணப்பெண் முஸ்லிம்- அல்லாதவர் என்று ஷியாரியா உயர் நீதிமன்றத்தால் அறிவிக்க…
மணப்பெண் முஸ்லிம் பெயரைக் கொண்டிருந்ததால் இஸ்லாமிய சமய அதிகாரிகள் இந்து திருமணத்தை தடுத்து நிறுத்திய விவகாரத்துக்கு எளிதாகத் தீர்வுகாண முடியும் என்கிறார் ஷியாரியா வழக்குரைஞர் சங்கத் தலைவர் மூசா ஆவாங். 32-வயது ஸரினா அப்துல்லா மஜித், தம்மை முஸ்லிம்- அல்லாதவர் என்று அறிவிக்கக் கோரி ஷியாரியா நீதிமன்றத்திடம் விண்ணப்பம் …
‘மலாய்க்காரர்-அல்லாதவருக்கு’ வேலை என்ற விளம்பரம் கண்டு கேஜே ஆத்திரம்
அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின், வேலை வாய்ப்பு விளம்பரமொன்றைக் கவனப்படுத்தியுள்ளார். உற்பத்தி பொறியாளருக்கான அந்த விளம்பரத்தில் பூமிபுத்ரா- அல்லாதாரே விரும்பப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. “இந்த விளம்பரம் உண்மையானால், அது பணியிடத்தில் பாகுபாடு காட்டப்படுவதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இந்த விவகாரத்தை ஏற்கனவே எழுப்பி இருக்கிறேன். ஆனால், பலர் அதை மறுத்தனர்”, …
‘மகளைத் திருப்பி அனுப்பாத முன்னாள்-கணவரைக் கைது செய்க’
நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி தன் மகளைத் திருப்பி அனுப்ப மறுக்கும் மதமாறிய முன்னாள் கணவரைக் கைது செய்ய வேண்டும் என்று இந்திரா காந்தி விரும்புகிறார். மகளைத் திருப்பிக் கொடுக்க கே.பத்மநாதன் @ முகம்மட் ரித்துவான் அப்துல்லாவுக்கு வழங்கப்பட்டிருந்த கெடு இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இதுவரை அவர் திருப்பி அனுப்பவில்லை. …
பெட்ரோலுக்கு ஜிஎஸ்டி உண்டா, இல்லையா?
இது பற்றி இன்னும் முடிவாகவில்லை என்கிறார் நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லான். செப்டம்பரில் புதிய எரிபொருள் உதவித்தொகை திட்டம் செயல்படும்போது பெட்ரோலுக்கும் டீசலுக்கும் பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பது பற்றி முடிவு செய்யக்கூடும் என்றாரவர். இவ்விவகாரத்தை நிதி அமைச்சு, உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் அமைச்சு…
டிஏபி: தலைமையகத்தைத் தாக்கிய கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன்?
டிஏபி, தன் தலைமையகத்துக்கு வெளியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அம்னோ இளைஞர்களுக்கு எதிராக போலீஸ் நடவடிக்கை எடுக்காமலிருப்பது குறித்து அமலாக்க அமைப்பு நேர்மை கண்காணிப்பு ஆணையத்திடம் (இஏஐசி) புகார் செய்துள்ளது. போலீசார் நடைமுறை விதிகளை மீறி இருப்பதாக செகாம்புட் எம்பி லிம் லிப் எங் குற்றஞ்சாட்டினார். “கைது செய்யப்பட்ட 14…
ஜோகூர் வீட்டு வசதி வாரிய மசோதாவால் இக்கட்டான நிலையில் பக்காத்தான்
திங்கள்கிழமை, 2014 ஜோகூர் வீட்டுவசதி, சொத்து வாரிய சட்டமுன்வரைவு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்போது அதை எதிப்பதா, ஆதரிப்பதா என்று விழித்துக் கொண்டிருக்கிறது பக்காத்தான் ரக்யாட். அது சுல்தானின் அதிகாரம் சம்பந்தப்பட்டது என்பதால் இந்த இக்கட்டான நிலை. ஆதரவாக வாக்களித்தால் சர்ச்சைக்குரிய அந்தச் சட்டமுன்வரைவை பக்காத்தான் ஆதரிப்பதாகக் கருதப்படும். எதிர்த்து …
இந்திரா காந்தி வழக்கு: இன்று குழந்தையை தாயாரிடம் ஒப்படைக்க வேண்டிய…
இஸ்லாத்திற்கு மதம் மாற்றப்பட்ட பிரசன்னா என்ற குழந்தையின் தந்தை கே. பத்மநாதன் என்ற முகம்மட் ரித்துவான் அப்துல்லா அவரின் ஆறு வயது பெண் குழந்தையை இஸ்லாத்திற்கு மதம் மாறாத அக்குழந்தையின் தாயார் எம். இந்திரா காந்தியிடம் ஒப்படைக்க அவருக்கு ஈப்போ உயர்நீதிமன்றம் ஒரு வார கால…
குலா: ஜாயிஸ் அதிகாரிகளுக்கு எதிராக காலிட் கடுமையான நடவடிக்கை எடுக்க…
ஓர் இந்து திருமணத்தை திடீர் நடவடிக்கையின் மூலம் தடுத்து நிறுத்திய சிலாங்கூர் இஸ்லாமிய விவகார இலாகா (ஜாயிஸ்)அதிகாரிகளுக்கு எதிராக சிலாங்கூர் மாநில மந்திரி புசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகிறார் டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் மு.குலசேகரன். ஓர் இந்து திருமணச் சடங்கில் ஜாயிஸ் மேற்கொண்ட…
ஹிஷாம்: பிணையாளிகளின் விடுதலைக்குப் பணம் கொடுக்கவில்லை
செம்பூர்ணா ஓய்வுத்தலத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்ட சீனச் சுற்றுப்பயணியையும் பிலிப்பினோ பெண்ணையும் விடுவிக்க பிணைப்பணம் கொடுக்கப்படவில்லை என்பதைத் தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் உறுதிப்படுத்தினார். “ஒன்றுமே கொடுக்கவில்லை என்று பிரதமர் ஏற்கனவே சொல்லியிருக்கிறார். அதுதான் உண்மை. “இது ஒன்றும் புதிதல்ல”, என்று குறிப்பிட்ட ஹுஷாமுடின், தாம் முன்பு உள்துறை அமைச்சராக…
சுவா: தெலோக் இந்தான் வெற்றிக்கு லியோ காரணமா? சிரிப்புத்தான் வருகிறது
தெலோக் இந்தான் இடைத் தேர்தலில், சீனர்களின் வாக்குகள் பிஎன்னுக்கு ஆதரவாக திரும்பி இருக்கலாம் ஆனால், அதற்கு மசீச தலைமைத்துவம்தான் காரணம் என்பதை ஏற்பதற்கில்லை என்கிறார் அதன் முன்னாள் தலைவர். கெராக்கான் தலைவர் மா சியு கியோங் தொடர்ந்து தம் சொந்த ஊரிலேயே தங்கி இருந்து சேவையாற்றி வருவதும், வாக்காளர்கள் …
சிங்கப்பூரைப் பின்பற்றி ஊடகங்களுக்கு வாய்ப்பூட்டு போடாதீர்: நஜிப்புக்கு அறிவுறுத்தல்
பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன், மலேசியாகினிமீது வழக்கு தொடுக்கும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் முயற்சியைச் சாடினார். அது மாற்றுக்குரல்களைக் கட்டுப்படுத்தும் அபாயகரமான முயற்சி என்றாரவர். நஜிப் சிங்கப்பூரைப் பின்பற்றக்கூடாது என்று அந்த எதிரணி எம்பி கூறினார். அந்நாட்டுப் பிரதமர் எதிர்ப்புக் குரல் எழுப்பும் ஊடகங்களை எல்லாம் வழக்கு …
இஸ்மா: கிட் சியாங் மலாய் இனத்தை ஒழிக்க விரும்புகிறார்
டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங், மலாய் இனத்தையும் மொழியையும் கலாச்சாரத்தையும் பூண்டோடு ஒழிக்க விரும்புகிறாராம். அந்த மூத்த அரசியல்வாதி, “மலேசியர்மயம்” என்ற முகமூடி அணிந்து பாவனை செய்ய வேண்டிய அவசியமில்லை என ஈக்காத்தான் முஸ்லிமின் மலேசியா (இஸ்மா) துணைத் தலைவர் அமினுடின் யாஹயா கூறினார். “கிட் …
‘சிஎம் சாபாவுக்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும், அம்னோவுக்கு அல்ல’
முதலமைச்சர் மூசா அமான், கட்சி நலனைவிட மாநில மக்களின் நலனுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என சாபா மாநில சீர்திருத்தக் கட்சி (ஸ்டார்) கூறியுள்ளது. “அவர்(மூசா) அம்னோ பிரதிநிதி என்ற மனப்போக்கைக் கொண்டிருக்கக் கூடாது. அவர் சாபா மக்களின் தலைவர்”, என ஸ்டார் தலைவர் ஜெப்ரி கிட்டிங்கான் கூறினார்..…
தீபா விவகாரத்தில் போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்
போலீசார் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு எஸ்.தீபாவின் மகனை அவரிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று பிரதமர்துறை அமைச்சர் நன்சி ஷுக்ரி கூறியுள்ளார். ஏனென்றால், மகனைப் பராமரிக்கும் சட்டப்பூர்வ உரிமை தீபாவுக்கே உண்டு. மகனைப் பராமரிக்கும் உரிமையை சிரம்பான் உயர் நீதிமன்றம் தாயாருக்கு அளித்த பின்னரும் தீபாவின் மதம் மாறிய …
மந்திரி புசாருக்கு ஆயர் பாராட்டு
ஞாயிற்றுக்கிழமை, சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை (ஜயிஸ்) பெட்டாலிங் ஜெயா கோயில் ஒன்றில் இந்து முறைப்படி நடந்துகொண்டிருந்த ஒரு திருமணத்தைத் தடுத்து நிறுத்தி மணப்பெண்ணை விசாரணைக்காக அழைத்துச் சென்றதை “வெட்கக்கேடான செயல்” எனக் கண்டித்த சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிமை கத்தோலிக்க ஆயர் பால் டான் ச்சீ …
என்யுடிபி: முகநூலில் பதிவிடும் ஆசிரியர்களைக் குறைகூறாதீர்
முகநூலில் பதிவிடுவதற்காக ஆசிரியர்களைக் குறைசொல்லக்கூடாது என்பதை வலியுறுத்தும் தேசிய ஆசிரியர் சங்கம் (என்டியுபி) எதைப் பதிவிடுவது என்பதை முடிவுசெய்வது ஒருவரின் தனிப்பட்ட உரிமை என்றும் அது சட்டத்தை மீறாதிருக்க வேண்டும்- அதுதான் முக்கியம் என்றும் கூறியது. அதில் இதைத்தான் பதிவிடலாம், இதைப் பதிவிடக்கூடாது என்று யாரும் அதிகாரம் செலுத்தக்கூடாது …
பெட்ரோலுக்கும் டீசலுக்கும் ஜிஎஸ்டி உண்டா?
2015, ஏப்ரல் 1-இல், அமலுக்குவரும் பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி)யிலிருந்து பல பொருள்கள் விலக்கு பெறும் என அரசாங்கம் நீண்ட பட்டியல் போட்டுக் காட்டுகிறது. ஆனால், வாழ்க்கைச் செலவினத்துடன் நெருக்கமான தொடர்புகொண்ட பெட்ரோலும் டீசலும் அப்பட்டியலில் இல்லை. இதனால், அவ்விரு பொருள்களுக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்படுமா, இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறார் …
அகதிகளை அனுப்பிய ஐஜிபி-க்கு எதிராக கண்டன மனு
அகதிகளாக மலேசியாவில் தஞ்சம் புகுந்த மூன்று தமிழர்களை திருப்பி அனுப்பிய தலைமை போலிஸ் படைத்லைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார் அவர்களுக்கு எதிராக கண்டன மனு வழங்கப்பட்டது. இன்று காலை சுமார் 11 மணியளவில் கோலாலம்பூர் புக்கிட் அமான் போலிஸ் தலைமையகம் முன் திரண்ட இந்திய அமைப்புகளின் பிரதிநிதிகள் அம்மனுவை…
எம்பி: ஜயிஸின் நடவடிக்கை “வெட்கக்கேடானது”
சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம், ஒரு இந்து திருமணத்தைத் தடுத்த சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறையின் செயல் திருமணக் “கொண்டாட்டதையே” கெடுத்து விட்டது என்றும் அது “வெட்கக்கேடான” செயல் என்றும் கூறியுள்ளார். ஜயிஸ் மேற்கொண்டது ஒரு “அதிரடிச் சோதனை”யா என்று வினவியதற்கு அவர் இவ்வாறு கூறினார்.…
மகாதிர்: ஜயிஸ் செய்தது தப்பு
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறை(ஜயிஸ்) மீண்டும் குர்ஆனை வாசிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஒரு திருமணத்தைத் தடுப்பது தவறான செயல். திருக்குர்ஆன் முஸ்லிம்-அல்லாதாரின் உரிமைகளை மதிக்கிறது. மேலும், மற்றவர்களைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் சமயத்தைப் பயன்படுத்தக்கூடாது என்று மகாதிர் கூறினார். “இதெல்லாம் குர்ஆன் …


