பொற்கோயிலுக்குள் கோஷ்டி மோதல்: வாள்வீச்சில் 12 பேர் காயம்

பொற்கோயில் வளாகத்தில் நிகழ்ந்த கோஷ்டி மோதல். பஞ்சாப் மாநிலத்திலுள்ள அமிருதசரஸ் பொற்கோயிலுக்குள் சீக்கியர்களின் இருபிரிவினரிடையே வெள்ளிக்கிழமை பயங்கர மோதல் மூண்டது. வாள்கள் மற்றும் தடிகளால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதில் 12 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து அமிருதசரஸ் நகர காவல்துறை கண்காணிப்பாளர் ஜதீந்தர் சிங் ஒளலாக் கூறியதாவது: பொற்கோயிலுக்குள் "ஆபரேஷன்…

தமிழ்நாட்டின் எதிர்ப்புகளாலேயே நரேந்திர மோடி இலங்கை விஜயத்தை தவிர்த்தார்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வியஜம் செய்வது தேன்கூட்டின் மீது கல் எறிவதற்கு சமமானது என்று, இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்திய பிரதமர் பூட்டானுக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக இன்று அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ள குறித்த ஊடகம், தற்போதைய சூழ்நிலையில் பிரதமர் இலங்கைக்கு விஜயம்…

கற்பழிப்பு இயல்பானது: மூத்த தலைவர் கருத்தால் சர்ச்சை

உத்திரப்பிரதேசம் போன்ற பெரிய மாநிலத்தில் பலாத்காரம் நடப்பது இயல்பானதே என்று சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர்களில் ஒருவர் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். உத்திரப்பிரதேசத்தில் சகோதரிகள் இருவர் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கிலிட்டு கொலை செய்யப்பட்டனர். இதனையடுத்து ஒரு பெண் நீதிபதியே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இவ்வாறு அங்கு பெண்களுக்கு எதிராக…

மஹராஷ்டிர மாநிலத்தின் முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை

மோடி ராஜ்யத்தில் முதல் விக்கெட் வீழ்த்தப்பட்டதாக பஹிலி விக்கெட் பட்லி என்னும் குறுஞ்செய்தியை ஹிந்துத் துவாவாதிகள் அப்படித் தான் குறுஞ்செய்திகளை அனுப்பி கொண்டாடி வருகின்றனர். மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி, சிவசேனை கட்சியின் நிறுவனத் தலை வர் பால் தாக்கரே ஆகி யோரின் இயல்புக்கு மாறாக சித்தரிக்கப்பட்ட படத்தை…

எங்கள் கைதுக்கு இலங்கை மீனவர்களே காரணம்! விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள்…

எங்களது கைதுக்கு இலங்கை மீனவர்களே காரணம் என குற்றம் சாட்டியுள்ளனர் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டு பின்னர் நல்லெண்ண நடவடிக்கையால் விடுவிக்கப்பட்டு நாடு திரும்பியுள்ள தமிழக மீனவர்கள். கடந்த வாரம் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 28 தமிழக மீனவர்களையும், படகு பழுதாகி கடலில் தத்தளித்த நான்கு தமிழக…

மக்கள் எதிர்பார்க்கும் நல்லாட்சி: பிரதமர் மோடி உறுதி

மக்களவையின் தாற்காலிகத் தலைவராக பொறுப்பேற்ற கமல்நாத்துடன் (இடமிருந்து) குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு. மக்களின் நம்பிக்கைகள் மற்றும் கனவுகளை நிறைவேற்றி, அவர்கள் எதிர்பார்க்கும் நல்லாட்சியை வழங்க நாங்கள் பாடுபடுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி தெரிவித்துள்ளார்.…

சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுங்கள்: அகிலேஷ் அரசுக்கு மத்திய அரசு கண்டிப்பு

உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்கு எதிராக நீடிக்கும் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை சம்பவங்களுக்கு கவலை தெரிவித்துள்ள மத்திய அரசு, சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு அந்த மாநிலத்தை ஆளும் அகிலேஷ் யாதவ் அரசுக்கு கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தில்லியில் நாடாளுமன்றத்துக்கு வெளியே மத்திய உள்துறை இணையமைச்சர்…

இந்தியாவில் மேலும் 16 அணு உலைகளை அமைக்க ரஷியா விருப்பம்

இந்தியாவில் மேலும் 16 அணுஉலைகளை அமைக்க ரஷியா விருப்பம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்தியாவுக்கான ரஷிய தூதர் அலெக்சாண்டர் காடகின் தெரிவித்ததாவது: பிரதமர் நரேந்திர மோடியுடன் ரஷியாவுக்கு நல்லுறவு உள்ளது. அவருக்கு எதிராக எந்த தடைகளையும் ரஷியா விதித்தது கிடையாது (குஜராத் கலவரத்தை தொடர்ந்து அந்த மாநில முதல்வராக இருந்த…

முல்லைப் பெரியாறு: கேரள அரசின் சதியை முறியடிக்க வேண்டும்: ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை இப்போதுள்ள 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருப்பதால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டைப் போடும் முயற்சிகளில் கேரள அரசு ஈடுபட்டிருக்கிறது. இதற்கான நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக அணையின் நீர்…

மோடி நெருக்கடிக்கு இணங்கிய ராஜபக் ஷே: கைதான 3 நாளில்…

ராமேஸ்வரம்:பிரதமர் மோடி கொடுத்த நெருக்கடியால், கைது செய்யப்பட்ட மூன்றே நாளில், தமிழக மீனவர்கள் 33 பேரை, இலங்கை அதிபர் ராஜபக் ஷே விடுதலை செய்ததாக, ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர். ராமேஸ்வரத்தில் இருந்து மே 30 இரவில், மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீனவர்களில், 29 பேரை இலங்கை கடற்படையினர் கைது…

21 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஹைதர் அலி கைது

சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் 21 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த ஹைதர் அலியை கோவை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். 1989-ஆம் ஆண்டு இந்து அமைப்பு நிர்வாகி வீரகணேஷ் கோவையில் படுகொலை செய்யப்பட்டார். அவரது இறுதிச் சடங்கில் கலந்து விட்டு திரும்பிய இந்து…

கல்வி தகுதி பற்றி பொய்யான தகவல்: ஸ்மிருதி இரானிக்கு 6மாதம்…

ஸ்மிருதி இரானி, தனது கல்வி தகுதி குறித்து பொய் தகவல் அளித்திருப்பதாக அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 6 மாத சிறை தண்டனை கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசில், ஸ்மிருதி இரானி மத்திய மனிதவள மேம்பாட்டு துறை கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.…

இந்திய மாம்பழத்தை சோதனை செய்ய வருகிறது இங்கிலாந்து

மாம்பழ ஏற்றுமதிக்கான தடையை நீக்க ஐரோப்பிய நிபுணர்கள் இந்தியா வருகின்றனர். ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மாம்பழங்கள் அடங்கிய சில பெட்டிகள் பாதிக்கப்பட்டது பிரஸ்ஸல்சில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த ஆண்டு மே மாதம் முதல் மாம்பழ ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடை உத்தரவினால் இந்திய மாம்பழ…

உ.பி. பாலியல் வல்லுறவு: பாஜக மகளிர் அணி போராட்டம்

உத்தர பிரதேச மாநிலத்தில் இரண்டு பதின்ம வயதுப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து திங்களன்று பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியினர் உத்தர பிரதேச மாநிலத்தின் முதல்வர் அலுவலகத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர். உத்தர பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் அதன் முதலமைச்சர்…

வெளியுறவுக் கொள்கையை வைத்து இந்திய எல்லைகளை மீட்பாரா புதிய பிரதமர்?

புதுடில்லி : இந்தியா கிட்டதட்ட தனது எல்லைப்புற பாதுகாப்பை இழந்துள்ள நிலையிலேயே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய மத்திய அரசு ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வெளியுறவுக் கொள்கைகள் எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகளை முடக்கி வைத்து…

தெலங்கானா மாநிலம் இன்று உதயம்

நாட்டின் 29ஆவது மாநிலமாக உதயமாகவுள்ள தெலங்கானா மாநிலத்தின் முதல்வராக தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் திங்கள்கிழமை பதவி ஏற்க உள்ளார். ஆந்திரப் பிரிவினையை வலியுறுத்தி அந்த மாநிலத்தில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, அண்மையில் தெலங்கானா மாநில பிரிவினைக்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.…

29 இந்திய மீனவர்கள் இலங்கை படையினரால் கைது

இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசித்து, மீன்பிடித்த 29 தமிழக மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாகக் இலங்கை கடற்படைப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். ஆறு படகுகளில் வந்த இந்த மீனவர்கள் தலைமன்னாரில் உள்ள கடற்படை முகாமுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள அதேவேளை, மேலும் ஒரு படகு கடலில் தத்தளிப்பதாகக் கிடைத்த…

நாடு முழுவதும் உயர்தர மருத்துவனைகள்:முதல்வர்களுடன் மத்திய அமைச்சர் திட்டம்

புதுடில்லி:நாடு முழுவதிலும் எய்ம்ஸ் மருத்துவமனை மாதிரி போன்ற உயர் சிறப்பு மருத்துவமனைகளை அமைக்கவும் ஏழைகளுக்கு சுகாதார பாதுகாப்பு கிடைக்கவும் அதற்கு தீர்வு காண நாங்கள் அதற்கான பணிகளை துவங்க தயாராகி, மாநில முதல்வர்களின் ஒத்துழைப்பு பெற உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார். இது…

ஏழுமலையானின் ரூ.2 லட்சம் கோடி சொத்து யாருக்கு சொந்தம்?

திருப்பதி: 'திருமலை ஏழுமலையானின் சொத்துகள் சீமாந்திராவுக்கே சொந்தம்' என, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆந்திர மாநிலம், நாளை, இரண்டாக பிரிய உள்ளது. இரண்டு மாநிலங்களுக்காக, ஆந்திராவில் உள்ள, அனைத்து துறைகளும் சமமாக பிரிக்கப்படுகின்றன. சேஷாசலம் மலை:திருமலை - திருப்பதி கோவில் உள்ள சேஷாசலம் மலை, சித்தூர் மாவட்டத்தில் உள்ளது.…

அமைச்சர் குழுக்கள் கலைப்பு: மோடி அதிரடி

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அமைக்கப்பட்ட ஒட்டுமொத்த மத்திய அமைச்சர்களின் குழுக்கள் மற்றும் உயரதிகார அமைச்சர்களின் குழுக்கள் கலைக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை அறிவித்தார். அரசின் கொள்கை முடிவுகளை விரைந்து எடுப்பதற்காகவும், அமைச்சகங்களின் பொறுப்புகள் மற்றும்  அதிகாரங்களை அதிகரிப்பதற்காகவும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அவர் விளக்கம்…

நாடு முழுவதும் காங்கிரஸின் தோல்விக்கு ப. சிதம்பரமே காரணம்: காங்கிரஸ்…

நாடு முழுவதும் காங்கிரஸின் படுதோல்விக்கு நிதி அமைச்சராக இருந்த ப. சிதம்பரமே காரணம் என தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ், 38 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. காங்கிரஸின் வாக்கு வங்கி 4.3 சதவீதமாக சரிந்தது. இந்த தோல்விக்கு…

புகையிலை இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

புகையிலை இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பாமக மக்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: உலகில் மிக அதிகமானோர் உயிரிழப்பது புகையிலையால்தான். இதனால் இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் உரிய வயதாகும் முன்பே…

மோடியின் செயற்பாட்டால் இலங்கை கடற்படையினர் தாக்க மாட்டார்கள்: தமிழக மீனவர்கள்…

இலங்கை கடற்படையினர் இனி தங்களை தாக்க மாட்டார்கள் என்று நம்புவதாக தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 45 நாட்களுக்கு பின்னர் தங்களின் தொழிலை இன்று ஆரம்பிக்கின்றனர். அவர்கள் கடந்த 45 நாட்களாக மீனினப் பெருக்கத்துக்காக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கவில்லை. இந்த நிலையில் புதிதாக பதவி…