அனல்பறக்கும் ஆந்திரா: ஒரே நாளில் 160 பேரை விழுங்கிய வெயில்

ஆந்திராவில் வெயில் கொடுமையை தாங்க முடியாமல் ஒரே நாளில் 160 பேர் பரிதாபமாய் உயிரிழந்துள்ளனர். ஆந்திரா மாநிலத்தில் கடுமையாக வெயில் கொளுத்துவதால் மக்கள் வீட்டினுள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் நேற்று கிழக்கு கோதாவரியில் 34 பேரும், விஜயநகரத்தில் 16 பேரும், மேற்கு கோதாவரியில் 12 பேரும், விசாகப்பட்டினத்தில் 8…

காவிரி விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவின்படி நடவடிக்கை: மத்திய அமைச்சர் உமா…

மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்தில் வியாழக்கிழமை பேட்டியளித்த அத்துறையின் அமைச்சர் உமா பாரதி, இணை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்குவார். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்புடைய விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவின்படி மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய நீர்வளம், நதி நீர் வளர்ச்சி,…

தாய்மொழிக்கு எதிரான போராட்டத்தை அனுமதிக்க கூடாது: தா. பாண்டியன்

தாய்மொழிக்கு எதிரான போராட்டத்தை அனுமதிக்கக் கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் வலியுறுத்திóயுள்ளார். இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தாய்மொழியான தமிழை கட்டாயம் கற்பிக்க வேண்டும் என சட்டம் இயற்ற வேண்டிய நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில்…

நாடாளுமன்றத்தை கலக்கிய நேதாஜியின் பேரன்

திரினமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பியும் நேதாஜியின் கொள்ளு பேரனான சுகதா போஸ் தனது முதல் நாடாளுமன்றப் பேச்சின் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளார். நாடாளுமன்றத்தில் பேசிய அவரின் பேச்சை கட்சி பாகுபாடின்றி அனைவரும் பாராட்டியுள்ளனர். சுகதா போஸ் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் கொள்ளு பேரன் ஆவார். சுகதா போஸின்…

வறுமை ஒழிப்பு, பெண்களுக்கு பாதுகாப்பு: பிரதமர் மோடி உறுதி

நாட்டில் வறுமை ஒழிக்கப்படும். பெண்களின் பாதுகாப்புக்கு  முக்கியத்துவம் கொடுக்கப்படும். பெண்களுக்கு எதிராக குற்றங்களை இழைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது புதன்கிழமை 2ஆவது நாளாக விவாதம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர…

கொழும்பு ஆர்ப்பாட்டம் தொடர்பில் கருத்து கூற இந்தியா மறுப்பு

கொழும்பில் இந்திய மத்திய மற்றும் தமிழக அரசாங்கங்களுக்கு எதிராக நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சு கருத்து கூற மறுத்துள்ளது. இந்திய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தது. இதன்…

வேதனைகளை தாங்கி வந்துள்ள தமிழக மீனவர்கள்

இலங்கை கடற்படையினரால் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 85 பேரில் 32 பேர் நேற்று இராமேஸ்வரம் திரும்பியபோது வேதனைகளையும் சோகக்கதைகளையும் தாங்கி வந்ததாக தெ ஹிந்து தெரிவித்துள்ளது. மண்டபம் பிரதேசத்துக்கு அவர்கள் வந்தபோது தாம் இலங்கை கடற்படையினரிடம் வாழ்க்கையை தொலைத்து விட்டு வந்துள்ளதாக…

சொத்து விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்: அமைச்சர்களுக்கு மோடி கெடு

தங்களது சொத்து விவரங்களை அடுத்த மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். மத்திய அமைச்சர்களாக நியமிக்கப்படுவற்கு முன்னதாக அமைச்சர்கள் நிர்வகித்து வந்த அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், தொழில் நிறுவனங்கள், கடன் பத்திரங்கள், கையிருப்பு ரொக்கம், நகைகள், பங்கு…

இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்: மத்திய அரசுக்கு மைத்ரேயன் எம்.பி.…

இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என மத்திய அரசுக்கு மைத்ரேயன் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். மாநிலங்களவை கூட்டத் தொடர் கடந்த 4ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு அ.தி.மு.க. எம்.பி. மைத்ரேயன் பேசுகையில், இந்தியா வலியுறுத்தியும், இலங்கையிலுள்ள மாகாணங்களுக்கு காவல் அதிகாரம்…

காவிரி மேலாண்மை வாரியம் : கர்நாடகா எதிர்ப்பு

கர்நாடக முதல்வர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான அம்மாநிலத்தின் அனைத்துக்கட்சிக் குழு, பிரதமர் நரேந்திர மோடியை இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்து மனு ஒன்றை அளித்தது. இன்று காலை புது தில்லியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கர்நாடக…

கருத்துக் கணிப்பை நடத்தி, வடக்கு கிழக்கை இந்தியாவின் புதிய மாநிலமாக…

ரஷ்யாவை யுக்ரெயின் விடயத்தில் நடந்து கொண்டதைப் போல, இந்தியா இலங்கை விடயத்தில் நடந்துக் கொள்ள வேண்டும் என்று  இலங்கையில் தடை செய்யப்பட்ட ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. யுக்ரெயினில் உள்ள ரஷ்யாவின் ஆதரவாளர்கள் மத்தியில் கருத்துக் கணிப்பை நடத்தி, கிரைமியா பிராந்தியத்தை ரஷ்யா தம்மோடு இணைத்துக் கொண்டது. யுக்ரெயினில்…

மோடிக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் – ஜெயலலிதாவின் உருவப்பொம்மை எரிப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை விவகாரத்தில் தலையிடவேண்டாம் என்று வலியுறுத்தியே அக்குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேசிய அமைப்பின் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு எதிராகவும்…

இந்திய – சீன எல்லைப் பிரச்னையை தீர்க்க வரலாற்று சந்தர்ப்பம்

""வலுவான தலைவர்களைக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கும், சீனாவுக்கும், இரு நாடுகளின் எல்லைப் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு வரலாற்று சந்தர்ப்பம் கிடைத்துள்ளது'' என்று சீனாவின் "குளோபல் டைம்ஸ்' பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யி வருகை தந்துள்ளார். இதுபற்றி, அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில்…

நல்லெண்ண நடவடிக்கையாம் : 82 தமிழக மீனவர்கள் விடுதலை செய்ய…

நல்லெண்ண நடவடிக்கை என்ற பெயரில் இலங்கை சிறைகளில் வாடும் 82 தமிழக மீனவர்கள் விடுதலை செய்ய அந்நாட்டு அதிபர் ராஜபக்சே உத்தரவு பிறப்பித்துள்ளார். இலங்கையில் உள்ள 82 தமிழக மீனவர்களை விடுவிக்க உத்தரவிட்டள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் ராஜபக்சே கருத்து தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு,…

தமிழ் கட்டாயப் பாட சட்டத்தை தனியார் பள்ளிகள் நடைமுறைப்படுத்த வேண்டும்…

தமிழ்நாட்டில் மாநிலக் கல்வித் திட்டங்களைக் கடைபிடிக்கும் அனைத்துப் பள்ளிகளிலும் 2015-16 ஆம் ஆண்டு முதல் தமிழ் ஒரு கட்டாய மொழிப்பாடமாக கற்பிக்கப்பட வேண்டும் என்ற சட்டத்தை எதிர்த்து தனியார் பள்ளிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன. தமிழ்நாட்டில் தமிழைக் கற்றுத் தருவதற்கே தடை விதிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுப்பப்படுவது…

ஜெயலலிதாவின் தலைமையில் தமிழ்நாடு, இந்தியாவின் உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கையினை…

சில வருடங்களுக்கு முன்னால் இந்திய அரசாங்கம் தனது அரச அலுவலர்கள் சிலரை ஒரு பயிற்சியின் நிமித்தம் சீனாவுக்கு அனுப்ப எத்தனித்தது. அதற்காக அதில் பங்கு பற்றுபவர்களின் கடவுச் சீட்டுக்கள் சீன உயர் ஸ்தானிகராலயத்துக்கு அனுப்பப்பட்டன. திரும்ப அக்கடவுச் சீட்டுக்கள் கிடைக்கப்பெற்றபோது ஒரு அலுவலரைத் தவிர ஏனையோருக்கு விசா வழங்கப்பட்டிருந்தது.…

மீனவர்கள் கைது: மோடிக்கு ஜெயலலிதா கடிதம்- சுஸ்மா சுவராஜ் இந்திய…

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். இலங்கையில் நேற்று ஒரே நாளில் அதிக எண்ணிக்கையான தமிழக மீனவர்களை கடற்படையினர் கைது செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில், இலங்கைக்கு எதிராக அதி உயர் இராஜதந்திர…

ஆழ்கடல் மீன்பிடியே தீர்வுக்கான வழி: தமிழக மீனவர்கள்

தமிழக மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி பயிற்சி, உயர்ரக படகுகள் வாங்க மானிய உதவிகள் அளிப்பது ஆகியவே நீண்டகால அடிப்படையில் நிரந்திரத் தீர்வாக அமையும் என்று அவர்கள் கூறுகிறார்கள். இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைவது, அதன் காரணமாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது ஆகியவை தொடர்கதையாகவுள்ள நிலையிலேயே…

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடிக்கடி சிறை பிடிக்கப்படுவது ஏன்?

தமிழக கடலோர பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. குறிப்பாக இலங்கை கடல் எல்லை பகுதியையொட்டியிருக்கும் வேதாரணயம், புதுக்கோட்டை, நாகப்பட்டிணம், இராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து கடலுக்குள் செல்லும் மீனவர்களே இலங்கை கடற்படையினரால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். மீனவர்கள் பிரச்சினையில் மட்டும் ஆட்சிகள் மாறினாலும்…

இலங்கையில் 78 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்ததான குற்றச்சாட்டில் 78 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னார் மற்றும் நெடுந்தீவுப் பகுதிகளில் இவர்கள் சனிக்கிழமை இரவும், ஞாயிறு அதிகாலையும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினரும், மீன்வளத்துறையினரும் கூறுகிறார். இவர்களது படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடந்த பல வருடங்களாக இந்திய…

முழு உற்பத்தித் திறனை எட்டியது கூடங்குளம்

தமிழகத்திலுள்ள கூடங்குளம் அணுமின்நிலையம், தனது முழு உற்பத்தி அளவான 1000 மெகாவாட்ஸை எட்டியுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 1000 மெகாவாட்ஸ் எனும் அதிகபட்ச மின் உற்பத்தித் திறணை எட்டியுள்ள முதல் அணுமின் நிலையம் கூடங்குளமே என்று அதன் இயக்குநர் சுந்தர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். ரஷ்ய நாட்டின் தொழில்நுட்ப உதவியுடன்…

மோடி உடை அணியும் பாணிக்கு அமெரிக்க ஊடகங்கள் புகழாரம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் உடை அணியும் பாணிக்கு அமெரிக்காவின் பிரபல ஊடகங்கள் புகழாரம் சூட்டியுள்ளன. பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்த மோடி, ஒவ்வொரு மேடையிலும் விதவிதமான வண்ணங்களில் தைக்கப்பட்ட பைஜாமாக்களையும், அரைக் கை மற்றும் முழுக்கை குர்தாக்களையும் அணிந்து புதுப்…

உறுதியான நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாதம் ஒடுக்கப்படும்: ராஜ்நாத் சிங்

உறுதியான நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாதம் ஒடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீவிரவாதத்தை ஒடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம். அதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கிவிட்டது. நக்சல் தீவிரவாதம், பிரிவினை தீவிரவாதம் அல்லது பயங்கரவாதம் போன்றவற்றை ஒடுக்க ஒருங்கிணைந்த…