10 கட்டளைகளை, மத்திய அமைச்சர்களுக்கு மோடி பிறப்பித்து உள்ளார்.

குடிதண்ணீர், மின்சாரம், கல்வி போன்ற மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற வேண்டும்' என்பது உட்பட, 10 கட்டளைகளை, மத்திய அமைச்சர்களுக்கு மோடி பிறப்பித்து உள்ளார். அத்துடன், 'ஒவ்வொரு மத்திய அமைச்சரும், 100 நாள் செயல் திட்டம் ஒன்றை உருவாக்கி நிறைவேற்ற வேண்டும்' என்றும் உத்தரவிட்டு உள்ளார். மத்திய அமைச்சரவையின்,…

அப்படி என்னதான் இருக்கிறது அந்த ‘370‘ல்?

அக்னி நட்சத்திரம் முடிந்துவிட்டதாக நினைக்கிறீர்களா? இல்லை, இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. 5 ஆண்டுகளுக்குக் குறையாமல் இந்(து)த வெப்பம் நீடிக்கும். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புத் தகுதியை வழங்கும் இந்திய அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு இனியும் நீடிப்பதா என்ற விவாதத்தை எதிர்பார்த்தது போலவே தொடங்கிவைத்து உக்கிரமான உஷ்ணத்தைக் கிளப்பிவிட்டுள்ளது பா.ஜ.க அரசு.…

காங்கிரஸ், பாஜக வெளியுறவுக்கொள்கைகளில் மாற்றமில்லை: திருமாவளவன்

1997ம் ஆண்டில் போலீசார் தொடர்ந்த வழக்கில் கடலூரில் நீதிமன்றத்தில் திருமாவளாவன் இன்று ஆஜர் ஆனார். புதுக்கடை கூட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக திருமாவளவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நீதிமன்றத்திற்கு வெளியே அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  ‘’பொய் வழக்குகளால் நீதிமன்றம் நேரம் விணடிக்கப்படுகிறது’’என்று தெரிவித்தார். அவர்…

பாட புத்தகத்தில் என் வாழ்க்கையை சேர்க்க வேண்டாம்: மோடி வேண்டுகோள்

புதுடெல்லி, மே. 30– குஜராத் மாநில முதல்– மந்திரியாக இருந்த நரேந்திர மோடி பிரதமராகி விட்டார். இதன் மூலம் குஜராத் மாநில மக்கள் மோடி தங்கள் மாநிலத்துக்கு பெருமை சேர்த்துள்ளதாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து மோடிக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரது வாழ்க்கை வரலாறை குஜராத் மாநிலத்தில் உள்ள…

என் குடும்பத்தை அரசியலுக்கு கொண்டு வரமாட்டேன்: வைகோ ஆவேசம்

மதிமுக கூட்டத்தில் பேசிய வைகோ எனது மகனுக்கு கட்சியில் எந்த பதவியும் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார். மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மற்றும் உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் சென்னை மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் நடந்துள்ளது. அப்போது வைகோ பேசுகையில்,…

ராஜபக்சேவின் அன்பான அழைப்பு: இலங்கை பறக்கிறார் மோடி

பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை வருமாறு ராஜபக்சே விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. யூலை மாதத்திற்கு பிறகு இலங்கைக்கு பயணம் செய்வது தொடர்பாக முடிவு செய்யப்படும் என்று ராஜபக்சேவிடம் மோடி தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லி வந்த இலங்கை அதிபர் ராஜபக்சே,…

‘இந்தியாவைச் சேர்ந்த’ தமிழக மீனவர்கள் குறித்து ராஜபக்சேவிடம் பேசினார் மோடி-…

இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் பிரதமர் மோடி பேசும்போது தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து பெரும் கவலை தெரிவித்தார். அந்தப் பேச்சுவார்த்தையின்போது நான் குறுக்கிட்டு, இந்தியாவைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் என்பதை வலியுறுத்திக் குறிப்பிட்டேன் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். குண்டுச் சத்தம் தொடர்ந்தால்…

காஷ்மீர் அந்தஸ்து -சர்ச்சை தொடர்கிறது

  காஷ்மீரின் ஸ்ரீநகரில் தால் ஏரியில் படகுச் சவாரி - எழில்மிகு காஷ்மீரின் எதிர்காலம் குறித்த சர்ச்சை   காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ஐ ரத்துசெய்வதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை மனம் மாறச் செய்யத் தேவையான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்று…

கருப்புப் பணம்: சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது மத்திய அரசு

வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.பி. ஷா தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இதற்கான முடிவு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. சுமார்…

பயங்கரவாதச் செயல்களை தடுத்து நிறுத்துங்கள் நவாஸ் ஷெரீஃப்பிடம் பிரதமர் மோடி…

தில்லி ஹைதராபாத் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு முன்பாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபை வரவேற்கும் பிரதமர் நரேந்திர மோடி. பாகிஸ்தான் மண்ணிலிருந்து இந்தியாவுக்கு எதிராக தூண்டிவிடப்படும் பயங்கரவாதச் செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்திக்…

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து: பிரிவு 370 குறித்து விவாதிக்க அரசு…

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரிவு 370-ன் சாதக, பாதகங்கள் குறித்து விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக பிரதமரின் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார். இது குறித்து தில்லியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் ஜிதேந்திர சிங் கூறியதாவது: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து விவகாரம் குறித்து மாநில பாஜக…

மோடியின் அமைச்சரவையில் பதவியேற்றுள்ள அமைச்சர்கள் விவரம்

நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக்க இன்று பிரதமராக பதவியேற்றார். பிரதமர் பதவியேற்ற நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர். தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன், பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் மத்திய…

“மஹிந்தவுக்கு மோடி அழுத்தம் கொடுக்க வேண்டும்” : என் ராம்

இந்தியாவில் நரேந்திர மோடியின் தலைமையிலான அமைச்சரவை ஓரளவுக்கு சிறியதாக உள்ளதே தவிர, அவர்கள் கூறியபடி புரட்சிகரமான வகையில் சிறியதாக இல்லை என்று ‘தி இந்து’ பத்திரிகையின் முன்னாள் தலைமை ஆசிரியர் என் ராம் பிபிசி தமிழோசையிடம் கூறினார். அமைச்சரவை அனுபவம் இல்லாத பலர் இம்முறை பதவி பெற்றுள்ளனர் என்றும்,…

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுள்ளார்

இந்தியாவின் 15 ஆவது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக் கொண்டுள்ளார். அவருடன் 44 அமைச்சர்களும் பொறுப்பேற்றுள்ளனர். இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையின் வெளிமுற்றத்தில் நடைபெற்ற விழாவில், மோடிக்கும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களுக்கும் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். புதிய அமைச்சரவையில் ராஜ்நாத் சிங்குக்கு…

வைகோ தலைமையில் கருப்புக்கொடி அறப்போர் தொடங்கியது

ஈழத் தமிழ் இனப்படுகொலை நடத்திய கொடியோன் ராஜபக்சே வருகையை எதிர்த்து தலைநகர் டெல்லியில் வைகோ தலைமையில் கருப்புக்கொடி அறப்போர் தொடங்கியது. இராஜபக்சே இந்திய மண்ணில் கால் வைப்பதை எதிர்த்து, இன்று 26.5.2014 தலைநகர் டெல்லி, ஜந்தர் மந்தரில் நடைபெற்ற கொண்டிருக்கும்  கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில், மதிமுக  கழகப் பொதுச்செயலாளர் வைகோ…

மீனவர்களை விடுவிக்கும் தீர்மானத்தை மோடி வரவேற்பு

இந்திய மீனவர்களை விடுவிக்க இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எடுத்துள்ள தீர்மானத்தை இந்திய புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி வரவேற்றுள்ளார். நரேந்திர மோடியின் பதவியேற்பு நாளை இடம்பெறவுள்ளது.  இதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் பங்கேற்கவுள்ளார். இந்தநிலையில் நல்லெண்ண நடவடிக்கையாக இலங்கை சிறைகளில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க…

மோடி பதவியேற்பில் பங்கேற்க எதிர்ப்பு : ரஜினிகாந்த் வீடு முன்…

இந்தியாவின் 14ஆவது பிரதமராக நாளை மோடி பதவி ஏற்கும் விழாவில் இலங்கை ஜனாதிபதி ராஜபக்‌ஷ கலந்து கொள்ளவுள்ளார். இதற்காக அவர் இன்று தனி விமானம் மூலம் டெல்லி வருகிறார். நாளை குடியரசுத் தலைவர் மாளிகையில் நடக்கும் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளவிருக்கிறார். ஈவு இரக்கமின்றி தமிழர்களை கொன்றுகுவித்த ராஜபக்‌ஷ இந்தியா…

மோடி பதவியேற்பு விழா: ஷெரீஃப் பங்கேற்கிறார்

பிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் பங்கேற்பதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மோடி பதவியேற்பு விழாவில், அழைப்பு விடுக்கப்பட்ட "சார்க்' கூட்டமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகளும் பங்கேற்கின்றன. இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக நவாஸ் ஷெரீஃப் இந்தியாவுக்கு திங்கள்கிழமை வருகிறார். இந்தப் பயணத்தின்போது,…

தஞ்சாவூர் வீணைக்கு புவிசார் குறியீடு

தஞ்சாவூர் வீணைக்கு புவிசார் குறியீடு கிடைத்ததைத் தொடர்ந்து தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் பங்கேற்றவர்கள். பாரம்பரியக் கலையைப் பாதுகாப்பதற்காக வழங்கப்படும் புவிசார் குறியீடு தஞ்சாவூர் வீணைக்கு அளிக்கப்பட்டுள்ளது. வீணை இசைக் கருவி பண்டைய காலம் தொட்டு வாசிக்கப்பட்டு வந்தாலும், தஞ்சாவூரில் கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த ரகுநாத…

தமிழக கட்சிகள் மீது அதிருப்தியை வெளிபடுத்திய மோடி: ராஜபக்சே அழைப்பு…

நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ராஜபக்சேவிற்கு விடுத்துள்ள அழைப்பை எதிர்க்கும் தமிழக கட்சிகளின் மேல் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் தனிபெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளதால் வருகிற 26ம் திகதி நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்கிறார். இவ்விழாவில் பங்கேற்க சார்க் அமைப்பில் இடம் பெற்றுள்ள 7 நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு…

இலங்கை விவகாரத்தில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளிடையே எந்தவித வேறுபாடும் இல்லை:…

பிரதமர் பதவியேற்கும் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைத்திருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் கண்டித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா கூறுகையில், "ராஜபக்சேவை பதவி ஏற்பு விழாவுக்கு அழைத்திருப்பதை சிபிஐ கடுமையாகக் கண்டிக்கிறது, இது தமிழ் மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதோடு, தமிழர்களின்…

ராஜபக்சே வருகையை எதிர்த்து டெல்லியில் கருப்புக்கொடிப் போராட்டம்: வைகோ அறிவிப்பு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் நடைபெறும் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றுதான் மே 26 நரேந்திர மோடி அரசு பதவி ஏற்பு விழாவாகும். எளிமையான குடும்பத்தில் பிறந்து ஒரு சன்னியாசியாகவே வாழ்ந்து, கோடானு கோடி இந்திய மக்களின் நல்ஆதரவைப் பெற்று நாடாளுமன்றத் தேர்தலில் பிரமிப்பு…

ஜனநாயகத்தை கொண்டாடி மகிழவே ராஜபக்சேவிற்கு அழைப்பு: பாஜக விளக்கம்

ஜனநாயகத்தை கொண்டாடி மகிழவே இலங்கை அதிபர் ராஜபக்சேவை பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு அழைத்துள்ளதாக பாஜக வி்ளக்கமளித்துள்ளது. பாஜக செய்தித்தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் இது தொடர்பாக நிருபர்களிடம் கூறுகையில், மோடி பதவியேற்பு விழாவுக்கு வரும்படி இலங்கை அதிபர் ராஜபக்சே, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களை…