உடல் உறுப்புகளை பாதுகாக்கும் திரவம்: இந்திய மருத்துவர் சாதனை

உடல் உறுப்புகளை பாதுகாக்க உதவும் ரசாயன திரவம் ஒன்றை இந்திய மருத்துவர் ஹேமந்த் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் தாதர் பகுதியில் பிறந்தவர் ஹேமந்த் தாட்டே, தற்போது அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைகழகத்தில் ஆராய்ச்சியாளராக உள்ளார். இவர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தானமாக பெறும் உறுப்புகளை…

பேரறிவாளனை தவிர ஏனையவர்களின் வாக்குமூலம் திருத்தப்படவில்லை. வழக்கை மீண்டும் விசாரிக்க…

ஜெயின்,வர்மா குழு அறிக்கைபடி ராஜீவ் கொலை வழக்கை மீண்டும் விசாரணை நடத்தும் எண்ணம் இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மற்றும் அவருடன் கொல்லப்பட்ட 15 தமிழர்களுக்கு நீதி கேட்டு சென்னையில்ää இந்திய காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.…

மாநிலங்களவையில் நிறைவேறியது தெலங்கானா மசோதா

மாநிலங்களவையில் கடும் அமளிக்கு மத்தியில் தெலங்கானா மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் வியாழக்கிழமை நிறைவேறியது. இந்த மசோதா செவ்வாய்க்கிழமை குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்ற இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேறியதன் மூலம் நாட்டின் 29-வது புதிய மாநிலமாக தெலங்கானா உருவாகிறது. மாநிலங்களவையில் தெலங்கானா…

ராஜீவ் கொலையாளிகள் மூவர் விடுதலையாவதில் சிக்கல்: தமிழக அரசுக்கு உச்ச…

ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனையிலிருந்து ஆயுள் சிறைத் தண்டனையாகக் குறைக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் விடுதலையாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் (சிறையிலேயே இருக்க வேண்டும்) என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை திடீரென்று உத்தரவிட்டது.…

ஜெயலலிதா முடிவை மத்திய அரசு ஏன் எதிர்க்கிறது? – சொலிஸிட்டர்…

ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுவிக்க தமிழக அரசு எடுத்த முடிவு சட்டவிரோதமானது என்று இந்திய அரசின் கூடுதல் சொலிஸிட்டர் ஜெனரல் கே வி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் முடிவு சட்டவிரோதமானது மட்டுமல்ல முறைனானதும் அல்ல என்றே உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். இந்திய குற்றவியல்…

முதல்வர், எம்.எல்.ஏ.,க்கள் இன்று ராஜினாமா : முழு கடையடைப்பு :…

புதுடில்லி : லோக்சபாவில் நேற்று தனி தெலுங்கானா அமைப்பது தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி இன்று தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். இவருக்கு ஆதரவாக 50 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களும் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் தெலுங்கானா…

ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்ய முடிவு : முதல்வர்…

ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற 3 பேரையும், ஆயுள் தண்டனை பெற்றுள்ள 4 பேரையும் விடுதலை செய்ய தமிழக  அமைச்சரவையில் இன்று முடிவு எடுக்கப்பட்டதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற முருகன்,…

சுவிட்சர்லாந்தாக மாறிய டார்ஜிலிங்

இந்தியாவின் டார்ஜிலிங் தற்போது சுவிட்சர்லாந்து போன்று காட்சியளிக்கின்றது. இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள டார்ஜிலிங் அதன் சீதோஷ்ண நிலைக்காகவும், பனி படர்ந்த ரம்மியமான இயற்கைச் சூழ்நிலைகளுக்காவும் சுற்றுலாப் பயணிகளால் மிகவும் விரும்பப்படும் ஒரு இடமாகும். ஆனால், கடந்த 2007-2011 வரையுள்ள நான்கு வருடங்களாக மாநில அரசுக்கும், உள்ளூர் நிர்வாகமான…

ராஜிவ் கொலையாளிகள் தூக்கு ரத்து ! மரணக்கயிற்றில் இருந்து தப்பினர்…

புதுடில்லி: ராஜிவ் கொலையாளிகள் 3 பேர் தங்களுக்குரிய தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கோரி தாக்கல் செய்த மனு தொடர்பான இறுதி முடிவை சுப்ரீம் கோர்ட் அறிவித்தது. கடந்த 1991ல் முன்னாள் பிரதமர் ராஜிவ் சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர் அருகே புலிகளால் மனித வெடிகுண்டு மூலம்…

‘டமில்நாடை’ ‘தமிழ்நாடாக’ மாற்றும் அதிகாரம் இல்லை!

‘டமில்’ என்பதை ‘தமிழ்’ என்று மாற்றுவதற்கு தமிழக சட்டசபைக்கு அதிகாரம் இல்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காஞ்சீபுரம் மாவட்டம் கீழ்மருவத்தூரை சேர்ந்தவர் கண்ணன் கோவிந்தராஜூ. இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், தமிழ்மொழி 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த செம்மொழியாகும். தமிழ் மற்றும் மலையாள…

இந்தியாவின் சிறந்த பாரம்பரிய நகரமாக திருப்பதி தேர்வு

இந்தியாவின் பாரம்பரியம் மிக்க சிறந்த நகரத்துக்கு இந்திய சுற்றுலா துறை சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில், கடந்த (2012-2013) ஆண்டுக்கான பாரம்பரியம் மிக்க சிறந்த நகரமாக ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்திலுள்ள திருப்பதி தேர்வு செய்யப்பட்டுள்ளது. சுமார் 2 ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த வெங்கடாஜலபதி…

சுதந்திர இந்தியாவில் பெரும் ஊழல் புரிந்தது மன்மோகன் சிங் அரசுதான்:…

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பிரதமர் மன்மோகன் சிங்கின் 10 ஆண்டு கால அரசு பெரும் ஊழல் புரிந்துள்ளது என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி சாடியுள்ளார். இது தொடர்பாக தனது வலைப்பூவில் அத்வானி மேலும் கூறியதாவது: மிகவும் நேர்மையானவர் என்ற பெயருடன் ஆட்சியைத் தொடங்கியவர் மன்மோகன்…

திமுக கூட்டணியில் இணைய கட்சிகளுக்கு கருணாநிதி நிபந்தனை

சேது சமுத்திர திட்ட ஆதரவு, மதவாதத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகள் மட்டுமே தமது கட்சித் தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் என்று திருச்சி மாநாட்டில் திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார். திருச்சியில் நடைபெற்ற திமுகவின் 10-வது மாநில மாநாட்டில் நிறைவுரையாற்றிய கருணாநிதி பேசியது: "நான் எத்தனையோ மாநாடுகளில் பங்குபெற்று பேசியிருக்கிறேன்.…

பாரதீய ஜனதா கட்சி இலங்கைக்கு இராணுவ உதவிகளை வழங்காது: வைகோ

பாரதீய ஜனதா கட்சி இலங்கைக்கு இராணுவ உதவிகளை வழங்காது என தமிழகத்தின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளர் வை.கோபாலசுவாமி தெரிவித்துள்ளார். பாரதீய ஜனதா கட்சி ஆட்சியை நிறுவினால் இலங்கைக்கு இராணுவ உதவிகள் வழங்கப்பட மாட்டாது. பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இதனை உறுதி…

செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்துடன் இந்திய விண்வெளி வீரர்கள்:இஸ்ரோ அடுத்தகட்ட முயற்சி

புதுடில்லி:செவ்வாய் கிரகத்திற்கு இந்திய விண்வெளிவீரர்களை விண்கலத்துடன் அனுப்பும் அடுத்த கட்ட திட்டத்திற்கு இஸ்ரோ தயாராக உள்ளது. முன்னதாக, செவ்வாய் கிரகத்திற்கு சென்று ஆய்வு செய்ய விண்கலத்தை அனுப்பியது சாதனை செய்த இந்தியா,அதன் அடுத்தகட்ட முயற்சியாக விண்கலத்துடன் இந்திய விண்வெளிவீரர்களையும் அனுப்பி ஆய்வு செய்யதிட்டமிட்டுள்ளது. இது மே அல்லது ஜூன்…

விஜயகாந்த் முதல்வரானாலே எல்லா பிரச்னையும் சரியாயிடும்! பிரதமர் மன்மோகன்சிங்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மட்டும் தமிழகத்தின் முதல்வரானால் அனைத்து பிரச்னைகளும் சரியாகிவிடும் என பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து தேமுதிக எந்த ஒரு முடிவையும் அறிவிக்காமல் இருக்கிறது, இந்நிலையில் பிரதமரை சந்திக்க போவதாக கூறி விஜயகாந்த் பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கிடையே நேற்று…

முதலமைச்சர் பதவியை துறந்தார் கேஜ்ரிவால்

ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய முடியாததால், டெல்லி முதல்வர் பதவியை அரவிந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்தார். டெல்லி முதல்வராக பொறுப்பேற்ற 49-வது நாளில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருடன், அமைச்சரவை உறுப்பினர்களும் பதவி விலகினர். அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு, அரவிந்த் கேஜ்ரிவால் தனது ராஜினாமா…

இலங்கை கடற்படையினரால் கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் 29 பேர் சிறை…

மண்டபம் : கச்சத்தீவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம், மண்டபம், ஜெகதாபட்டினத்தை சேர்ந்த தமிழக மீனவர்கள் 29 பேரை இலங்கை கடற்படையினர் நேற்றுமுன்தினம் இரவு சிறை பிடித்தனர்.ராமேஸ்வரம், மண்டபம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் காலை விசைப்படகுகளில் கடலுக்கு சென்றனர். இரவு…

தெலுங்கானா – ஜன்லோக்பால் ; பார்லி., – டில்லி சட்டசபையில்…

புதுடில்லி : பெரும் பரபரப்பை எதிர்பார்த்த அரசியல் இன்று நாடு முழுவதும் பெரும் சூடு பிடித்துள்ளது. பார்லி.,யில் இது வரை நடக்காத வன்முறை நிகழ்வு நடந்தது. லோக்சபாவில் தெலுங்கானா மசோதா தாக்கல் செய்யப்பட்டதும், எதிர்ப்பு தெரிவிீத்த ஆந்திர எம்.பி.,க்கள் கையில் வைத்திருந்த மிளகாய் பொடியை வீசி எறிந்தனர். இதனையடுத்து…

இ -கவர்னன்ஸ் முழுமை பெற்றால் மக்கள் பிரச்னை தீரும் :…

ஆமதாபாத்: இ கவர்னன்ஸ் நாட்டில் முழுமை பெற்றால் மக்கள் பிரச்னைகள் விரைவில் தீர்க்க முடியும் என்றும், இதன் மூலம் வேகமான வளர்ச்சி பணிகள் நடக்கும் என்றும் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, நாஸ்காம் கார்ப்பரேட் நிறுவன அதிபர்களிடம் பேசுகையில் தனது ஆவலை தெரிவித்தார். நாஸ்காம் (தகவல் தொழில்…

மதம் மாறிய விவகாரம்: யுவன் சங்கர் ராஜா டுவிட்டரை விட்டு…

ஏ.ஆர். ரகுமானை போன்று பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் 2வது மகன் யுவன் ஷங்கர் ராஜாவும் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். இதனை அவரே, இஸ்லாம் மதத்தை பின்பற்றுகிறேன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். யுவனின் இந்த செயலுக்கு அவரது அப்பா இசைஞானி இளையராஜா, அவரது சகோதரர்கள்,…

வெளிநாடுகளி் இருக்கும் கறுப்புப் பணத்தை மீட்க அதிரடிப்படை

பாஜக ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் இருக்கும் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்படும் என பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்தார். அந்தப் பணத்தில் 5 முதல் 10 சதவீதத் தொகை, முறையாக வரி செலுத்தி வருவோருக்கு வரிச் சலுகையாக அளிக்கப்படும்…

என் இதயத்தில் இரத்தம் கசிந்து விட்டது: மன்மோகன் சிங்

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட ரகளையை பார்த்து என் இதயத்தில் ரத்தம் கசிந்து விட்டது என்று கூறியுள்ளார் மன்மோகன்சிங். பாராளுமன்றத்தில் இன்று ரெயில்வே பட் ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது ஆந்திர எம்.பி.க்களுடன் சேர்ந்து 4 மத்திய மந்திரிகளும் கோஷம் எழுப்பினார்கள். இதைப் பார்த்துக் கொண்டு இருந்த பிரதமர் மன்மோகன்சிங் திடீர்…