ஆந்திராவில் 41 ஆண்டுகளுக்கு பின்னர் குடியரசுத் தலைவர் ஆட்சி

ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் 41 ஆண்டுகளுக்கு பிறகு 2வது முறையாக குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளத என்பது குறிப்பிடத்தக்கது. இது நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 122வது முறையாக பிறப்பிக்கப்படும் குடியரசு தலைவர்…

“மரண தண்டனையைக் குறைத்த தீர்ப்பில் வெளிப்படையான தவறுகள்”

இந்தியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தவர்களது கருணை மனுக்களில் முடிவு வழங்க அரசாங்கம் ஏற்றுக்கொள்ள முடியாத கால தாமதத்தை ஏற்படுத்திவிட்டதால், அவர்களுடைய மரண தண்டனைகளை ஆயுள் தண்டனைகளாக குறைப்பதாக இந்திய உச்சநீதிமன்றம் அண்மையில் தெரிவித்திருந்த முடிவை மறுபரிசீலனை செய்யச்சொல்லி மத்திய அரசு சனிக்கிழமையன்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. மத்திய…

இந்தியாவில் நிகழும் மதக்கலவரங்கள் கவலை அளிக்கின்றன: அமெரிக்கா

இந்தியாவில் நிகழும் மதக்கலவரங்கள் கவலை அளிப்பதாக அமெரிக்கா மீண்டும் தெரிவித்துள்ளது. 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த கலவரம் மற்றும் மாநில முதல்வர் நரேந்திர மோடி மீதான குற்றச்சாட்டுகள் சுமுகமான முறையில் முடிந்து விட்டதாகக் கூறப்படும் தகவல்களை அமெரிக்கா நிராகரித்து விட்டது. அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி,…

காங்கிரசும் வேண்டாம் காவியும் வேண்டாம்! ஆம் ஆத்மியில் இணைந்த உதயகுமார்

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்துள்ளார். இடிந்தகரையில் நடைபெற்ற விழாவில், ஆம் ஆத்மி நிர்வாகி டேவிட் முன்னிலையில் உதயகுமார் மற்றும் கூடங்குளம் போராட்டக்குழுவின் இதர நிர்வாகிகள் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தனர். அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழுவிலிருந்து தாம் வெளியேறுவதாகவும், தனக்குப்பதிலாக…

கச்சதீவை ஏன் இந்தியா மீளக்கோர முடியாது? !– ஜீ.கே.வாசன் கேள்வி

இலங்கையிடம் கையளிக்கப்பட்ட கச்சதீவின் அதிகாரத்தை இந்தியா ஏன் மீண்டும் கோர முடியாது என்று இந்திய கப்பல் துறை அமைச்சர் ஜீ.கே.வாசன் கேள்வி எழுப்பியுள்ளார். கச்சதீவை மீளப்பெறுவது தொடர்பில் தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பன உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு…

ராகுலை விட மோடிக்கு ஆதரவு அதிகம்: அமெரிக்க நிறுவனம் தகவல்

வாஷிங்டன்: நடைபெற உள்ள இந்திய பார்லிமென்ட் தேர்தலில், காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுலை விட, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடிக்கு அதிக ஆதரவு உள்ளதாக, அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லோக்சபாவுக்கான தேர்தல், விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அனைத்து கட்சிகளும், தொகுதி பங்கீட்டுக்கான ஆயத்தப் பணிகளில்…

நளினி உள்பட நால்வரின் விடுதலைக்கு உச்ச நீதிமன்றம் தடை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ஜெயகுமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ் ஆகிய 4 பேரையும் விடுவிக்க தமிழக அரசு எடுத்த முடிவுக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை இடைக்காலத் தடைவிதித்தது. இந்த வழக்கில் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்ட முருகன்,…

புதிய வர்த்தக யுக்திகள் வேண்டும்: நரேந்திர மோடி

இந்திய வர்த்தகர்கள் தமது வர்த்தகக் கொள்கையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அனைத்து இந்திய வர்த்தகர்கள் அமைப்பின் இரண்டு நாள் தேசிய மாநாட்டில் முதல் நாளான வியாழனன்று அதில் கலந்து கொண்டு பேசிய…

மத்திய அரசை கண்டித்து பல்வேறு தமிழ் அமைப்புகள் போராட்டம்: சத்தியமூர்த்திபவன்…

சென்னை: சத்தியமூர்த்தி பவன் முன்பு நேற்று நாம் தமிழர் கட்சி உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் திடீர் போராட்டம் நடத்தினர். அவர்களுக்கும், காங்கிரசாருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. பெட்ரோல் குண்டு, கற்கள் வீசப்பட்டன. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தினரை விரட்டியடித்தனர். இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்தனர். ராஜிவ்…

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இந்தியா வல்லரசு நாடா?

பேருந்தில் பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய முடியாதநிலையில், இந்தியாவை வல்லரசு நாடு என்று அழைப்பது எப்படி சரியாக இருக்கும்? என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார். அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் உள்ள டான் போஸ்கோ பல்கலைக்கழக மாணவ, மாணவிகளுடன் ராகுல் காந்தி புதன்கிழமை கலந்துரையாடினார். அப்போது…

மோடி “ஆண்மையற்றவர்’ என விமர்சனம்: குர்ஷித்துக்கு பாஜக கண்டனம்

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை "ஆண்மையற்றவர்' என வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் விமர்சித்துள்ளதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் புதன்கிழமை கூறுகையில், ""இதுபோன்ற வெட்கக்கேடான வார்த்தைகள் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரிடமிருந்து…

எங்களுக்கு வாய்ப்பளியுங்கள்; தவறு செய்திருந்தால் மன்னியுங்கள்: முஸ்லிம்களுக்கு ராஜ்நாத் சிங்…

"முஸ்லிம் சமுதாயத்தினருக்கு எப்போதாவது, எங்கேயாவது எங்கள் சார்பில் ஏதாவது தவறு நிகழ்ந்திருந்தால் அதற்கு தலை வணங்கி மன்னிப்பு கேட்கத் தயாராக உள்ளோம்; இந்தத் தேர்தலில் எங்களுக்கு ஒரு வாய்ப்பு அளியுங்கள்' என்று பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்தார். தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முஸ்லிம் சமுதாயத்தினருடனான…

காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக 11 கட்சி கூட்டணி

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு மாற்றாக 11 கட்சிகள் அடங்கிய புதிய அணி தில்லியில் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. இது தொடர்பாக ஐக்கிய ஜனதா தளம், இடதுசாரிக் கட்சிகள், சமாஜவாதி, அதிமுக, ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா உள்ளிட்ட 11 கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஒரு…

கேரளாவில் இலங்கையின் துணை உயர்ஸ்தானிகரகம் நாளை திறப்பு

தமிழ் நாட்டில் உள்ள உயர்ஸ்தானிகரகத்தை மூடும் முதல் கட்டமாக இலங்கை, கேரளாவில் தமது துணை உயர்ஸ்தானிகரகத்தை நாளை திறக்கவுள்ளது. கேரளாவின் முதலமைச்சர் ஓமன் சாண்டியால் இது திறந்து வைக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கும் - கேரளாவுக்கும் இடையிலான வர்த்தக தொடர்புகளை அதிகரித்துக் கொள்ளும் நோக்கிலேயே இந்த புதிய துணை உயர்ஸ்தானிகரம்…

தனி ஈழம் அமைந்திட பொதுவாக்கெடுப்பு : ஜெயலலிதா அறிவிப்பு

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர், முதல்வர் ஜெயலலிதா இன்று வெளி யிட்ட அதிமுக தேர்தல் அறிக்கையில்,  இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக, ’’இலங்கை உள்நாட்டுப் போரின் போது, இனப் படுகொலை செய்தவர்களை சர்வதேச நீதிமன்றம் முன் நிறுத்தி  தண்டனை பெற்றுத் தரவும்; இலங்கை வாழ் தமிழர்களுக்கு…

அரசு பங்களாவில் தங்கியிருந்த ஷீலா தீட்சித்துக்கு வாடகை செலுத்த டெல்லி…

புதுடெல்லி, பிப்.25- முன்னாள் டெல்லி முதல் மந்திரி ஷீலா தீட்சித் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்ட பிறகும் டெல்லியிலுள்ள அரசு பங்களாவில் தங்கியிருந்ததற்காக ரூ.3.25 லட்சத்தை வாடகையாக செலுத்துமாறு டெல்லி பொதுத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதே போன்று முன்னாள் காங்கிரஸ் மந்திரிகள் கிரண் வாலியா, அரவிந்தர் சிங் லவ்லி,…

சோனியா, ராகுல் மீது யோகாகுரு ராம்தேவ் கடும் தாக்கு

காந்திநகர், பிப்.25- யோகாகுரு பாபா ராம்தேவ் வெளிநாட்டு வம்சாவளி விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்துள்ளார். குஜராத் அரசு சார்பில் மகாத்மா மந்திரில் தேசிய ஆயுர்வேத மாநாடு நடைபெற்றது. இதில் பா.ஜ.க பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி, யோகாகுரு…

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில்…

ராஜீவ் காந்தி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதையடுத்து முருகன், பேரறிவாளன், சாந்தன் விடுதலைக்கு இடைக்கால தடை விதித்தும், சாந்தன், பேரறிவாளன், முருகன் மற்றும் தமிழக அரசுக்கு பதில் அளிக்குமாறு நோட்டீஸ்…

பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் சீனாவின் நிலைப்பாடு மாறும் : சீன…

பீஜிங் : இந்தியாவில் வரவிருக்கும் லோக்சபா தேர்தலுக்கு பின் பா.ஜ., மத்தியில் ஆட்சிக்கு வந்தால், சீனாவில் கொள்கை நிலைப்பாட்டில் நிச்சயம் மாற்றம் வரும் என சீனாவின் பெரும்பாலான சிந்தனையாளர்கள் கருதுவதாக சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. சீனா இன்ஸ்டிட்யூட் ஆப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் நடத்திய ஆய்வில், பா.ஜ.,…

பாஜக கூட்டணியில் பாஸ்வான்

ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி, பா.ஜ.க. இடையே கூட்டணி உறுதியாகியுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க பாஸ்வான் முடிவு செய்துள்ளதாகவும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி…

சோனியாகாந்தியுடன் சந்திரசேகர் ராவ் சந்திப்பு: காங்கிரஸூடன் இணைகிறது டிஆர்எஸ் கட்சி?

தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சித் தலைவர் சந்திரசேகர் ராவ் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார். காங்கிரஸூடன் டிஆர்எஸ் கட்சி விரைவில் இணைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகிவரும் நிலையில் சோனியா காந்தியை அவர் சந்தித்துப் பேசியிருப்பது அந்த எதிர்பார்ப்பை வலுப்படுத்தியுள்ளது. தெலங்கானா பகுதியைச்…

‘நாட்டின் சேவகனாக இருக்க விரும்புகிறேன்’- பஞ்சாப் பிரமாண்ட கூட்டத்தில் மோடி…

லூதியானா: பஞ்சாப் மாநிலம் , குஜராத் மாநிலத்திற்கு நெருங்கிய தொடர்பு உண்டு. நான் இந்த நாட்டின் பிரதமராக வேண்டும் என்பதை விட இந்த நாட்டின் காவலனாக, சேவகனாக இருக்கவே விரும்பகிறேன். என பஞ்சாபில் நடந்த பிரமாண்ட கூட்டத்தில் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி பேசுகையில் தெரிவித்தார். காங்கிரஸ் திட்டம்…

இந்து முன்னணித் தலைவர்களுக்கு மீண்டும் மிரட்டல்

இந்து முன்னணித் தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாகக் கூறி சென்னையில் உள்ள அந்த அமைப்பின் அலுவலகத்துக்கு வந்த ஒரு மர்ம கடிதம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்துக்கு சனிக்கிழமை ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடித்ததில் இந்து முன்னணித்…