4 தலைமுறைகளாக ஏழ்மையை பற்றி பேசி மட்டுமே வந்துள்ள நேருவின்…

இந்தூர், நவ. 23- மத்திய பிரதேச மாநில தேர்தலையொட்டி இந்தூர் நகரில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரசார கூட்டத்தில் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா, ராகுல் ஆகியோரின் 4…

பிரதமரிடம் வைகோ கோரிக்கை

சரக்குகளை ஏற்றுமதி செய்யும் வகையில் மதுரை விமான நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என்று வைகோ பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.  இது குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், ’’தென் தமிழ்நாட்டில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி,…

இந்தியா- சீனா- பாக்.,எல்லை விவகாரம் ; தளபதிகளுடன் மன்மோகன்சிங் ஆய்வு

புதுடில்லி: சீனா, பாகிஸ்தான் இடையிலான எல்லையில் நிலவி வரும் சூழல் மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய பிரதமர் மன்மோகன்சிங் இன்று முப்படை தளபதிகளுடன் ஆலோசன நடத்தவுள்ளதாக பாதுகாப்பு துறை அலுவலக வட்டாரம் தெரிவிக்கிறது. டில்லியில் இன்று நடக்கவிருக்கும் கூட்டம் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. முப்படைகளின்…

பூங்கா இடிப்பில் அதிகாரிகள் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்:…

திருச்சி சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் பழ.நெடுமாறன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் பூங்கா அமைப்பதற்கான ஒப்பந்தம் இன்னும் எங்கள் கையில் உள்ளது. உலகத் தமிழர் பேரவை, நெடுஞ்சாலைத்துறை இடையே 2010ல் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், 2013ல் நோட்டீஸ் கொடுத்து பூங்காவை…

நாட்டைப் பிரித்தது காங்கிரஸ்தான்: நரேந்திர மோடி

சுதந்திரத்தின்போது நாட்டைப் பிரித்தது காங்கிரஸ் கட்சிதான் என்று பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியதாவது: இந்தியாவின் வளர்ச்சி மீது, காங்கிரஸ் கட்சிக்கு அக்கறை கிடையாது. நாட்டின் தலைவிதியை மாற்ற வேண்டுமென்ற ஆர்வமும்…

“திருநங்கை, நம்பிகளுக்கு தனி ஒதுக்கீடு வேண்டும்”

ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய திருநங்கைகள், பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய திருநம்பிகள் தங்களின் சுய பாலின அடையாளத்துடன் அரசு பணியில் சேர இருக்கும் தடையை எதிர்த்தும், பால்மாறிகளுக்கு தனி இட ஒதுக்கீடு கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய…

மோடியை கொலை செய்ய வலை விரிக்கும் தாவூத் இப்ராகிம்!

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார். பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த மாதம் அவர் பேசிய பொதுக் கூட்டத்தில் இந்திய முஜாகிதீன் தீவிரவாதிகள் குண்டு வெடிப்புகளை நடத்தியதில் 8 பேர் பலியானார்கள். தேசிய புலனாய்வுக் குழுவினர்…

“விக்ரமாதித்யா ஜ.என்.எஸ்” கப்பலை அமெரிக்கா உளவு பார்த்தது?

இந்தியா புதிதாக வாங்கியுள்ள “விக்ரமாதித்யா ஐ என் எஸ்” விமானம் தாங்கி போர்க்கப்பலை வெள்ளோட்டத்தின் போதே அமெரிக்கா உளவு பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவுக்கு, ரஷ்யா புதுப்பித்து வழங்கிய விமான தாங்கி போர்க்கப்பலான விக்ரமாதித்யா, கடற்படையில் கடந்த வாரம் சேர்க்கப்பட்டது. இந்த கப்பலின் பலத்தை அறிய இந்தியாவின் நட்பு…

வீரப்பன் கூட்டாளிகள் மரண தண்டனை எதிர்த்து மேல்முறையீடு வழக்கு விசாரணை…

சந்தன கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் நால்வருக்கு அளிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணை இந்திய உச்சநீதிமன்றத்தில் மீண்டும் நடைபெறுகிறது. இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெறுகின்ற இந்த வழக்கின் விசாரணையின் போது இவர்கள் சார்பில் வழக்கில் ஆஜராகிய வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி,…

சிறையில் நெடுமாறனை சந்திக்க அனுமதி மறுப்பு: 1½ மணி நேரம்…

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள பழ.நெடுமாறனை சந்திக்க சீமானுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அவர் 1½ மணி நேரம் சிறைவாசலில் காத்திருந்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பினார். தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியான பூங்கா மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவை ஆக்கிரமிப்பு இடத்தில் இருப்பதாக கூறி…

இந்தியாவில் 50 சதவீதமானவர்களுக்கு கழிப்பறை வசதி இல்லை!

இந்தியாவில் 60 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் திறந்தவெளியையே கழிப்பிடமாக பயன்படுத்துவதாக உலக வங்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. உலகெங்கும் கழிப்பறை பற்றாக்குறையின் விளைவாய் எழும் சிக்கல்களை அனைவரும் அறியச்செய்யவேண்டி ஐக்கிய நாடுகள் பேரவை நவம்பர் 19 ஆம் நாளை முதல் முறையாக உலகக் கழிப்பறை நாளாக அறிவித்திருக்கிறது. இந்த…

சீன எல்லையில் இந்தியா புதிய ராணுவப்பிரிவை கட்டியமைக்கிறது

இந்தியா ,சீனாவுடனான தனது எல்லை நெடுகே புதிய ராணுவப் பிரிவொன்றை உருவாக்கி நிலை நிறுத்தும் உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. இதன் மூலம் 50,000 கூடுதல் படையினர் இந்த எல்லையில் நிறுத்தப்படுவார்கள். இந்தப் புதிய பிரிவு மேற்கு வங்க மாநிலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும். கடந்த ஆண்டில், சீனத்துருப்புக்கள், இந்திய நிலப்பரப்புக்குள்…

தமிழக கட்சிகள் போராட்டங்கள் நடத்துவதால் இலங்கை தமிழர்களுக்கு எவ்வித நலனும்…

தமிழக கட்சிகள் போராட்டங்கள் நடத்துவதால் இலங்கை தமிழர்களுக்கு எவ்வித நலனும் கிடைப்பது இல்லை என மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் திங்கள் கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதை கண்டித்து தமிழக அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்துவதால் இலங்கை…

கமரூனின் சேவையை மறுக்க முடியாது: இந்திய மத்திய அமைச்சர் ஜீ.கே.வாசன்

பிரித்தானிய பிரதம மந்திரி டேவிட் கமரூனின் இலங்கை தொடர்பான முன்னெடுப்புகள் மகிழ்ச்சியளிப்பதாக இந்திய மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜீ.கே. வாசன் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். கமரூன் இலங்கையில் தங்கியிருந்த இரண்டு நாட்களில், சாதகமான நடவடிக்கைகளை மேற்கொண்டதை, எவராலும் மறுக்க முடியாது என்றும் வாசன் குறிப்பிட்டுள்ளார். எனினும் இந்திய வெளியுறவுத்துறை…

‘கிராமங்களை ஒளிரச் செய்வேன்’ – சச்சின் டெண்டுல்கர்

கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுள்ள சச்சின் டெண்டுல்கர் மின்சாரம் இல்லாத இந்தியக் கிராமங்களை ஒளிர வைக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிறன்று பிபிசிக்கு வழங்கிய ஒரு சிறப்புப் பேட்டியிலேயே தமது இந்த எண்ணத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். இந்தியாவின் கிராமப்புறப் பகுதிகளில் இன்னும் பல கிராமங்களில் மின்சாரம் இல்லை என்றும்,…

அயல் நாட்டு உள்விவகாரங்களில் இந்தியா தலையிடாது: உள்துறை அமைச்சர் சுஷில்…

அண்டை நாடுகளுடன் இணக்கமான சூழ்நிலையை இந்தியா விரும்புகிறது. அவற்றின் உள் விவகாரங்களில் இந்தியா தலையிடாது என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார். இந்திய-வங்கதேச எல்லைப்பகுதியிலுள்ள அகவுரா என்ற இடத்தில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் ஷிண்டேவும், வங்கதேச உள்துறை அமைச்சர்…

தீவிரவாதி தாசீன் அக்தரின் தலைக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம்!

இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதி தாசீன் அக்தர் குறித்து தகவல் அளித்தால் ரூ.10 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. பிகார் மாநிலம் புத்த கயை மற்றும் பாட்னா உள்ளிட்ட இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களில் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்புக்கு தொடர்புள்ளதை தேசிய…

இலங்கை மீது பன்னாட்டு விசாரணை வேண்டும்: டெசோ

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் குறித்து பன்னாட்டு விசாரணை கோரி இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பான டெசோ கோரிக்கை விடுத்துள்ளது. பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கும் கருத்துக்களையும்,…

முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பைக் கண்டித்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள்!

இந்திய – சிங்களக் கூட்டுப் படைகளால் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழீழ மக்களுக்கு நினைவேந்தும் விதமாக, தஞ்சை விளாரில், உலகத் தமிழர் பேரமைப்பால் எழுப்பப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுவரையும், பூங்காவையும் இடித்த தமிழக அரசின் வன்செயலைக் கண்டித்தும், பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பழ.நெடுமாறன்…

செவ்வாயை நெருங்க தயாரான மங்கல்யான்

ஜந்தாவது கட்டமாக எடுக்கப்பட்ட முயற்சியில் செவ்வாய் கிரகத்தை நெருங்க தயாராகி விட்டது மங்கல்யான் விண்கலம். செவ்வாயில் மனிதன் வசிக்க கூடிய அறிவியல் பூர்வமான சாத்தியம் இருக்கிறதா என்று ஆராய அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன. சீனா கடந்த 2012 ல் செயற்கைகோளை அனுப்பியது.…

தமிழர்களின் பிரச்சினை பற்றி பேசவே சல்மான் குர்ஷித் இலங்கை சென்றார்:…

தமிழர்களின் பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காகவே இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் இலங்கை சென்றுள்ளதாக இந்திய மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் இதனை குறிப்பிட்டுள்ளளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் நடைபெற்று வரும் கொமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ளவில்லை.…

மக்களிடம் செருப்படி வாங்கும் காங்கிரஸ்: மோடி தாக்கு

சத்தீஸ்கர் மாநில ராய்பூரில் இருந்து சுமார் 200 கி.மீட்டர் தூரமுள்ள கோர்பா தொகுதியில் பா.ஜ.க. தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல் மந்திரியுமான நரேந்திரமோடி கருத்து வெளியிடுகையில், ஏழ்மை என்றால் என்னவென்றே தெரியாத காங்கிரஸ் கட்சியினர் கடந்த பாராளுமன்ற தேர்தலின்…

திடீரென மயக்கம் போட்டு விழுந்த அப்துல் கலாம்

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் திடீரென மயக்கம் போட்டு விழுந்தமையால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று வெள்ளிக்கிழமை மாலையில் தனது இல்லத்தில் மயங்கி விழுந்தார். இதையடுத்து, அவரது உதவியாளர்கள் டெல்லி ராணுவ மருத்துவமனையில் அவரைச் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.…