காலங்களை வென்ற தஞ்சை பெரிய கோவில்

ஆயிரம் ஆண்டுகளாக தஞ்சையில் தமிழரின் பெருமையை பறை சாற்றி கொண்டு உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோயில். தஞ்சை எனப்படும் தஞ்சாவூரின் அடையாளமாக வீற்றிருக்கும் இந்த பிரகதீஸ்வரர் கோயிலின் ஆதிப்பெயர் ‘ராஜராஜுச்சுரம்’ என்பதாகும். பழந்தமிழ் பேரரசாக விளங்கிய சோழ சாம்ராஜ்ஜியத்தின் ஒரே வரலாற்றுச்சான்றாக இந்த மஹோன்னத ஆலயம் தமிழ்நாட்டில்…

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது!

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சண்டிகரில் உள்ள தொழில் அமைச்சக பிரிவு இளைஞர்களின் வேலைவாய்ப்பு-வேலைவாய்பின்மை என்ற தலைப்பில் ஒரு ஆய்வு நடத்தியது. கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2013ம் ஆண்டு மே மாதம்…

மன்மோகன் சிங்கும், சிதம்பரமும் ஏட்டறிவால் நாட்டைச் சீரழித்து விட்டனர்

தில்லி ஷாதராவில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற (இடமிருந்து) மாநில பாஜக தலைவர் விஜய் கோயல், அருண் ஜேட்லி, நரேந்திர மோடி, முதல்வர் பதவி வேட்பாளர் ஹர்ஷ் வர்தன், நிதின் கட்கரி, நவஜோத் சிங் சித்து. பிரதமர் மன்மோகன் சிங்கும், நிதி அமைச்சர் சிதம்பரமும்…

“இணைந்த வடகிழக்குடன்” தமிழர்களுக்கு தீர்வு: இந்தியா

இந்திய இலங்கை உடன்பாட்டின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட இலங்கையின் 13வது சட்டத்திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்னும் நிலையில் இருந்து இந்திய அரசு ஒருநாளும் பின்வாங்காது என்று இந்திய நிதியமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்திருக்கிறார். இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமையும், இந்திய அரசின் நிலையும் என்ற தலைப்பில் சென்னையில் சனிக்கிழமையன்று நடந்த…

இலவசங்களை கொடுத்து பிச்சைக்காரர்கள் ஆக்காதீர்கள்! கலங்கும் விவசாயிகள்

இலவசங்களை கொடுத்து எங்களை பிச்சைக்காரர்கள் ஆக்க வேண்டாம் என்று உத்திரபிரதேச மாநில விவசாயிகள் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியாவும், காங்கிரஸ் கட்சியினரும் தங்கள் அரசு வழங்கிய மானியங்கள், இலவசங்களை கூறி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். சோனியா மட்டும் அல்ல, நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் காலத்தில்…

பேரறிவாளனின் வாக்குமூலத்தை மட்டும் வைத்து தண்டனை வழங்கப்படவில்லை!- சிபிஐ அதிகாரி…

சிபிஐ அதிகாரி தியாகராஜனின் தற்போதைய பேச்சால் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் விசாரணைக்கோ, தீர்ப்புக்கோ எந்த பாதகமும் இல்லை. சட்டம், நீதித்துறையை நன்கு தெரிந்தவர்களுக்கு இந்த விவரம் தெரியும். என ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ-யின் சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவர் கார்த்திகேயன் தெரிவித்தார். ராஜீவ்…

என் மகன் மேல இருந்த அழுக்குக் கறை போயிடுச்சு! இனியாவது…

1983-ம் வருஷம் ஈழப் பிரச்சினை தமிழ் நாட்டுல தலைதூக்கியது. ஈழத்துல இருக்கும் எல்லா ஈழத் தமிழர்களுக்கும் உதவி செய்யணும்னு தமிழ்நாட்டில் நிறைய பேர் பேசினார்கள். அவர்களுக்காக உதவியும் செய்தாங்க. அறிவு... அறிவு என வார்த்தைக்கு வார்த்தை உச்சரிக்கிறார் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள். தியாகராஜன் வாக்குமூலம் இப்போது வெளியாகி இருக்கும்…

காங்கிரஸ் அரசின் மீதான நடுத்தர மக்களின் கோபம்; மோடிக்கு ஆதரவாக…

புதுடில்லி : 2014 லோக்சபா தேர்தலில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் மோடியை பிரதமராக ஆதரிப்பார்களா? குஜராத்தில் மோடியால் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிகள் நாடு முழுவதும் ஏற்படுமா? ஆகியன பெரும்பாலான மக்களின் கேள்வியாக உள்ளது. பதில் கூறும் குஜராத் : நாடு முழுவதிலும் உள்ள நடுத்தர மக்கள் மோடியை ஆதரிப்பார்களா…

ராஜீவ் கொலை வழக்கில் சதிகாரர்களை கண்டுபிடிக்க சிபிஐ ரூ. 100…

ராஜீவ்காந்தி கொலை குறித்து பல்நோக்கு ஒழுங்கு விசாரணை கண்காணிப்பு முகமை நடத்தி வரும் விசாரணையை கோர்ட்டு கண்காணிக்கவேண்டும் என்று பேரறிவாளன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை வருகிற டிசம்பர் 10–ந் தேதி பிறப்பிப்பதாக தடா கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சி.பி.ஐ. தரப்பில் வக்கீல் ரங்கநாதன், பேரறிவாளன் தரப்பில் வக்கீல்…

மின்வெட்டு: திமுக- காங்கிரஸ் கூட்டுச் சதி: ஜெயலலிதா

மின்வெட்டு பிரச்னையில் காங்கிரஸ் கட்சியும், திமுகவும் கைகோர்த்துக் கொண்டு தமிழக மக்களை பழிவாங்குவதாக முதல்வர் ஜெயலலிதா குற்றஞ்சாட்டினார். "மின்பற்றாக்குறை இயல்பாக ஏற்பட்டது அல்ல; திமுகவின் மறைமுக ஆலோசனையின் பேரில் மத்திய அரசு செய்யும் சதித் திட்டம் தானோ' என்ற சந்தேகம் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது எனவும் முதல்வர்…

பா.ஜ., ஆட்சியின் போதே ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது: சிதம்பரம்…

புதுடில்லி : பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி காலத்திலேயே சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிய துவங்கியது என மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் குற்றம்சாட்டி உள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் போது ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடையவில்லை என பா.ஜ., பிரதமர் வேட்பாளர்…

அடுத்தகட்ட போர் பிரபாகரன் தலைமையில் நடக்கும்!- பழ.நெடுமாறன்

அடுத்தக்கட்ட போர் பிரபாகரன் தலைமையில் நடக்க இருக்கிறது. அந்த போருக்கு இந்த பாசறையில் இருக்கும் போராளிகளும் பங்கேற்க வேண்டும் என்று பழ.நெடுமாறன் தெரிவித்தார். நவம்பர் 27 மாவீரர் தினம். உலகம் முழுவதும் உள்ள உணர்வாளர்கள் அனுசரிக்கும் நாள். இந்த நாளில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பழ.நெடுமாறன் தலைமையில் மாவீரர்…

காஞ்சி கொலை வழக்கு,ஜெயேந்திரர், விஜயேந்திரர் விடுதலை

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் ஆலய மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர், இளைய மடாதிபதி விஜயேந்திரர் உட்பட குற்றம் சாட்டப்பட்ட 23 பேரும் இன்று புதன் விடுதலை செய்யப்பட்டனர். குற்றச்சாட்டுக்களுக்கு போதிய ஆதாரம் சமர்ப்பிக்கப்படாத நிலையில் அனைவரையும் விடுவிப்பதாக புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி…

மீண்டும் ராஜீவ்காந்தி கொலை விசாரணை?

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கை சி.பி.ஐ. புதிதாக விசாரிக்க வேண்டும் என்று தமிழக வழக்கறிஞர்கள் நேற்று சி.பி.ஐ. இயக்குனரிடம் மனு அளித்துள்ளனர். ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் கொடுத்த வாக்குமூலத்தை அப்படியே பதிவு செய்யாமல் திருத்தம் செய்தேன் என்று சி.பி.ஐ.யின் முன்னாள் எஸ்.பி.…

‘முள்ளிவாய்க்காலோடு முடிந்தது தி.மு.க.! முள்ளிவாய்க்கால் முற்றத்தோடு முடிகிறது அ.தி.மு.க.!’

தஞ்சையில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கல் முற்றத்தின் பகுதியை மீண்டும் கட்டித் தருமாறு, சென்னையில் மாணவர்கள் நடத்திய போராட்டம் காவல் துறையினரைக் கதிகலங்க வைத்துவிட்டது. அண்ணா மேம்பாலத்தை பூட்டுப் போட்டு பூட்டிவிட்டனர் மாணவர்கள்! செம்மொழிப் பூங்காவுக்கு வலதுபுறம் அமைந்துள்ள குறுகிய வீதியில் 21-ம் தேதி காலை 8 மணிக்கு மாணவர்கள் கூடினர்.…

பேரறிவாளன் கொடுத்த வாக்குமூலத்தை திருத்திய தியாகராஜன்!- காலம் கடந்த ஞானம்!

பரபரப்பும் அரசியல் முக்கியத்துவமும் நிறைந்த ராஜீவ் காந்தி கொலைவழக்கில், முக்கியக் குற்றவாளிகளான பிரபாகரனோ, பொட்டு அம்மானோ, சிவராசனோ, தனுவோ பிடிபடவே இல்லை. நிச்சயமாகத் தொடர்புடையவர்கள் என்று கூறப்பட்டவர்களில், நளினியைத் தவிர மற்றவர்கள் தண்டனைக் காலத்தையும் கழித்து விட்டனர். எஞ்சி இருப்பவர்கள் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் பேரறிவாளன், முருகன்,…

சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும்: சீமான் பேட்டி

அவனியாபுரம், நவ. 26– விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் 59–வது பிறந்தநாளை நாம் தமிழர் கட்சி கொண்டாடி வருகிறது. மதுரை வில்லா புரத்தில் இன்று பிறந்தநாள் கொண்டாட்டமாக ரத்த தான முகாம் நடத்தப்பட்டது. மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் சிவானந்தம், செங்கன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.…

சேது சமுத்திர தாக்கம் குறித்து இந்தியாவுக்கு இலங்கை அறிக்கை

சேது சமுத்திர திட்டம் காரணமாக ஏற்படவுள்ள தாக்கம் தொடர்பில் இலங்கை அரசாங்கம், இந்திய அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளது. இலங்கையின் நிபுணர்களால் இது தொடர்பான அறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இந்துக்களின் முக்கியத்தளம் என்ற அடிப்படையில் சேது சமுத்திர திட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை இன்று சென்னையில்…

இலங்கை தமிழர் தொடர்பில் காங்கிரஸ் சென்னையில் மாநாட்டை நடத்துகிறது

இலங்கை தமிழர்கள் விடயத்தில் தமிழ்நாடு தனிமைப்படுத்தப்படுவது தொடர்;பில் இந்திய காங்கிரஸ் கட்சி சென்னையில் எதிர்வரும் 30 ஆம் திகதி மாநாடு ஒன்றை நடத்தவுள்ளது. அமைச்சர் பி சிதம்பரம் இந்த மாநாட்டை ஒழுங்கு செய்துள்ளார். இந்த மாநாட்டில் புத்திஜீவிகள், கட்சி பிரதிநிதிகள் உட்பட்ட பலரும் பங்கேற்கவுள்ளனர். இலங்கை தமிழர்களின் உரிமைகளும்…

காங்கிரசை விட அதிக விஷத்தன்மை கொண்ட கட்சி வேறு கிடையாது!

பாஜகவை விஷத் தன்மையுடையவர்களின் கட்சி என்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி குற்றம்சாட்டியிருப்பதற்கு, பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி பதிலடி கொடுத்துள்ளார். காங்கிரசை விட அதிக விஷத்தன்மையுடைய கட்சி வேறு கிடையாது என்று அவர் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் சனிக்கிழமையன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய…

சிறையிலே இளமையை கழித்த பேரறிவாளனுக்கு நியாயம் வழங்க வேண்டும்! கருணாநிதி…

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் எழுந்துள்ள பிரச்சினையில் இனியாவது முழு விசாரணை நடத்தி இத்தனை ஆண்டுகள் சிறையிலே தன் இளம் பிராயத்தை செலவிட்ட பேரறிவாளனுக்கு நியாயத்தை வழங்கிட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி  வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி – பதில்…

பேரறிவாளன் வாக்குமூலத்தை திருத்தியதற்காக வருந்துகிறேன்: முன்னாள் சிபிஐ எஸ்.பி. தகவல்

ராஜிவ் கொலை வழக்கு விசாரணை முடிவதற்கு பல மாதங்களுக்கு முன்பே பேரறிவாளனிடம் நான் வாக்குமூலத்தை பதிவு செய்துவிட்டேன். பேரறிவாளனின் வாக்குமூலத்தில் ஒரு பகுதியை நீக்கி விட்டு, என் கருத்தை சேர்த்து கொண்டேன். இதற்காக நான் வருந்துகிறேன். என சிபிஐ முன்னாள் எஸ்.பி. தியாகராஜன் தெரிவித்துள்ளார். ராஜிவ் காந்தி கொலை…

வேலூர் பரபரப்பு : 300 இஸ்லாமிய இளைஞர்கள் பாஜகவில் இணைந்தார்கள்!

இந்துத்துவா கட்சி என வர்ணிக்கப்படும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை முன்னிறுத்தியுள்ளது அக்கட்சி தலைமை. குஜராத் கலவரத்தின் போது இஸ்லாமியர்களை கொத்து கொத்தாக கொல்ல உத்தரவிட்டவர் என்ற குற்றச்சாட்டு மோடி மீது உள்ளது. இஸ்லாமிய இயக்கங்கள் மோடியை விமர்சித்து வருகின்றன. இஸ்லா மிய…