பிடிபிடிஎன் சடுகுடுவில் பிஎன் கால் இடரியது!

-கா. ஆறுமுகம் ‘சிறுபிள்ளைத்தனமாக’ மேற்கொள்ளப்பட்ட இரண்டு சிலாங்கூர் பல்கலைக்கழகங்களுக்கான பிடிபிடிஎன் என்ற தேசிய உயர் கல்வி நிதிக் கடன்கள் முடக்கம் மீட்டுக் கொள்ளப்பட்டது. கல்லை தூக்கி காலில் போட்ட கதையாக முடிந்தது. பிடிபிடிஎன் தேவையா? நமது நாட்டை இதுவரை எத்தனை நாடுகள் படையெடுத்து வந்துள்ளன? சரவாக் இணைப்பு காலத்தில்…

அரசாங்கத்தின் மீது அதிகமான இந்தியர்கள் ஆத்திரம்!

மத்திய அரசாங்கத்தின் மீது சீனர்கள் மற்றும் மலாய்காரர்களை விட அதிகமான இந்தியர்கள் ஆத்திரமாக இருப்பதாக மெர்டேக்கா மையத்தின் ஆய்வு பற்றி கருத்துரைத்த சுவராம் மனித உரிமை கழகத்தின் தலைவர் கா. ஆறுமுகம் செம்பருத்தியிடம் கூறினார். கடந்த மே-மாதம் 10-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை மெர்டேக்கா மையம்…

நஜிப்பின் 1,000 மெட்ரிகுலேஷன் எங்கே?

மலேசிய இந்தியர்களின் உயர்க்கல்வி வாய்ப்புக்களை பிரகாசமாக்க மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக் உறுதியளித்த அதிகப்படியான 1,000 மெட்ரிகுலேஷன் இடங்கள் இன்னமும் இந்தியர்களுக்கு வழங்கப்படவில்லை என்று செம்பருத்தி.கொம் (www.semparuthi.com) மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி மலேசிய இந்திய மக்கள் தன்மீது நம்பிக்கை கொள்ளவேண்டும்…

நஜிப்பை எதிர்க்கட்சி தலைவராக்க சிலாங்கூர் இந்தியர்களிடையே பலத்த ஆதரவு!

வரவிருக்கும் தேர்தலில் மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்களை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சிகளின் தலைவராக்க வேண்டும் என்ற வகையில் சிலாங்கூர் இந்தியர்களின் கருத்துக்கணிப்பு அமைந்துள்ளது. இவ்வாண்டு மார்ச் 31-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15-ஆம் தேதி வரையில் மலாயா பல்கலைக்கழகத்தின் சனநாயக தேர்தல் ஆய்வு மையம் மேற்கொண்ட…

நஜிப்பின் வேடிக்கையான விபரிதம்!

பெர்சே 3.0 பேரணி புத்ரஜெயாவை கைப்பற்ற மேற்கொண்ட முயற்சி என பிரதமர் நஜிப் விமர்சித்துள்ளது வேடிக்கையாகவும் அதேவேளை விபரிதமாகவும் உள்ளதாக கூறுகிறார் சுவராம் மனித உரிமைக்கழகத் தலைவர் கா. ஆறுமுகம். கடந்த வெள்ளிக்கிழமை குவா முசாங்கில் ஒரேமலேசியா கேளிக்கை நிகழ்வில் உரையாற்றுகையில், "அது புத்ரஜெயாவை கைப்பற்ற மேற்கொண்ட முயற்சி"…

உதயகுமாருக்கு மக்கள் கூட்டணி தொகுதி கொடுக்க வேண்டும்!

இந்தியர்கள் அதிக வாக்காளர்களாக உள்ள ஒரு தொகுதியை உதயகுமாருக்கு கொடுத்து மக்கள் கூட்டணி ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. சமூக இயக்கங்களுடன் இணைந்து செயல்பட்டுவரும் வழக்கறிஞர் கா. ஆறுமுகம், மனித உரிமை கட்சியின் தலைவரும், இண்ட்ராப் அமைப்பின் தலைவராகவும் உள்ள உதயகுமார் தேர்தலில் நின்றால் ஆதரிப்பீர்களா? என்ற…

தமிழர்களின் போராட்டத்தில் அடுத்தக் கட்டம் தமிழீழம்!

-கா.ஆறுமுகம் பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் பாணியாக அமைந்த ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் சிறீலங்கா மீதான தீர்மானம் உலக அளவில் மனித உரிமையை நேசிப்பவர்களுக்கும் சுவாசிப்பவர்களுக்கும் கிடைத்த ஒரு வெற்றியாகவே கருதக்கூடும். உலக அளவில் இன்று மனித உரிமைகள் சார்புடைய தீர்மானங்களை முடிவு செய்வது நுண்ணிய இராஜதந்திர…

தமிழினத் துரோகியாக மலேசியா இருக்கக்கூடாது!

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் 19-வது ஐ.நா மனித உரிமை மன்றத்தின் சந்திப்பில் இலங்கை அரசிற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தை மலேசிய அரசு ஆதரிக்க  வேண்டும் என சுங்கை சீப்புட் பொது இயங்கள் பிரதமரை கேட்டுக்கொண்டன. (படங்களை பார்வையிட அழுத்தவும்) "தமிழினத்துரோகியாக மலேசியா இருக்கக்கூடாது" என்ற கமுனிங் இளைஞர் மன்றத் தலைவரான…

பிரதமரிடம் மனு: ‘‘கொலைகார அரசை ஆதரிக்காதே”

இன்று காலை 11 மணி அளவில் பிரதமர் பணிமனையின் முன் திரண்ட அரசியல் மற்றும் சமூக இயக்க பிரதிநிதிகள் இலங்கை போர்க்குற்றப் பதாகைகளை ஏந்தி, "கொலைகார அரசை ஆதரிக்காதே" என்ற கோசத்துடன் மலேசிய பிரதமருக்கு ஒரு கோரிக்கை மனுவை வழங்கினர். [காணொளியை பார்வையிட அழுத்தவும்] 26 பக்கங்கள் கொண்ட அந்த…

தமிழினத்தின் துரோகியாக நஜிப் ஆகக்கூடாது!

"மலேசியாவில் சுமார் 17 இலட்சம் தமிழர்கள் உள்ளனர் என்பதை நஜிப் மறக்கக்கூடாது” என்ற டாக்டர் என். ஐயங்கரன், ஐக்கிய நாட்டுச் சபையில் கொண்டு வர உள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மலேசியா ஆதரிப்பதுதான் மனிதகுல நீதிற்குத் தீர்ப்பாக அமையும், இல்லையேல் அது நமது உணர்ச்சிகளை அவமதிப்பதாக அமையும் என்றார்,…

நம்பிக்கையும் – துரோகமும்!

பிரதமர் தேசிய முன்னணியிடம் ‘நம்பிக்கை’ வைக்க கோருகிறார். விடுதலை அடைந்த நாள் முதல் நாம் கொள்ளாத நம்பிக்கையா? கைரேகை தேய தோட்டங்களில் மண்வெட்டி பிடித்து, கொட்டை போட்டு, பால்மரம் வெட்டி, செம்பனை குலை தள்ளிய கோபாலையோ, மருதையையோ அல்லது அவர்களுக்கு உதவிய மனைவி, அக்கா, தம்பி குழந்தைகளை கேளுங்கள்.…

தமிழர் நீதி கோரும் தீர்மானத்தை மலேசியா எதிர்க்கும்?

தமிழர்களுக்கு நீதி கேட்டு கொண்டுவரப்படும் ஐக்கிய நாட்டுசபை தீர்மானத்தை மலேசியா எதிர்க்கும் என ஜெனிவாவில் உள்ள மலேசிய பிரதிநிதிகள் கோடிகாட்டியுள்ளனர். அடுத்த வாரம் முதல் துவங்கும் ஐநா மனித உரிமைகள் சபைக் கூட்டம் தமிழர்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். இலங்கை அரசு திட்டமிட்டு இனப்படுகொலை நடத்தி வருகிறது என்று 2009-ல்…

தமிழ்ப்பள்ளிகளை மாற்றான் தாய்ப்பிள்ளையாக நடத்துவதை நிறுத்துவீர்!

[கா. ஆறுமுகம்] இன்று கோலாலம்பூரில் கின்ராரா தேசிய வகைத் தமிழ்ப் பள்ளியில் மலேசியத் தமிழ்ப் பள்ளிக்கூட சமூகத்தை சந்தித்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், இந்த நாட்டில் இந்தியர்களுக்கு தமிழ்ப் பள்ளிகள் முக்கியம் என்பதை அரசாங்கம் அங்கீகரித்துள்ளதாகவும், தமிழ்ப்பள்ளிக் கூடங்களின் எதிர்காலம் பற்றி விவாதிக்கவும்  நகல் பெருந்திட்டத்தை தயாரிக்கவும்…

அடுக்குமாடி மாடும்! கோவணம் வாங்க பணமும்!

[கா. ஆறுமுகம் ] முனுசாமியும், முனியம்மாவும் மலேசியாவில் பிறந்திருந்தும் இன்னும் அவர்களுக்கு குடியுரிமை கிடைக்கவில்லை. இவரோடு சண்முகம், குப்பன், சுப்பன், பெருமாள், அஞ்சலை, மாலதி, பவாணி என்று இன்னொரு 42,000 மலேசிய இந்தியர்களுக்கும் இதே கதிதான். அதேவேளை அண்மையில் குடியேறிய ஆயிரக்கணக்கான அயல் நாட்டவர்களுக்கு மலேசிய அரசாங்கம் குடியுரிமைகளை வழங்கியுள்ளது.…

அமைதிப் பேரணி மசோதா, அம்னோ இனவாதத்தை அதிகரிக்கும்

அமைதிப் பேரணி மசோதா அம்னோவின் இனவாதத்தை மேலும் அதிகரிக்கும் தன்மை கொண்டது எனவே அதை கவனமாக பரிசீலிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தற்போது முதலாவது வாசிப்புக்கு, பிரதமர் துறையின் சட்டத்துறை அமைச்சர் நஸ்ரி அமைதிப் பேரணி மசோதா 2011-யை நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மசோதா…

BN-இன் ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும்

அக்டோபர் 6 இல் நாடாளுமன்றம் தொழில் சட்டத்தில்  மாற்றங்கள் கொண்டுவர ஏற்றுக்கொண்ட மசோதாவை மீட்டுக்கொள்வதே சிறந்தது என்கிறார் சுவராம் என்ற மனித உரிமை கழகத்தின் தலைவரான கா. ஆறுமுகம். தொழிலாளர்களின் உரிமைகளுக்கு சாவு மணி அடிக்கும் தன்மை கொண்ட இந்த மாற்றங்கள், தொழிலாளர்களை உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் ஜடப்பொருட்களாக மாற்றி,…

நஜிப்பின் சீரமைப்பு, அம்னோவுக்கு கசப்பானது!

உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தை அகற்றுதல், அவசரக் காலச் சட்டங்களில் உள்ள மூன்று பிரகடனங்களை அகற்றுதல், நாடு கடத்தல் சட்டம், காவல் குடியிருப்பு, பத்திரிகை உரிமம், காவல்துறை சட்டவிதி 27 போன்றவற்றிலும் சீரமைப்புகளை கொண்டு வருவதாக பிரதமர் நஜிப் அறிவித்ததை கவனமாக பாரட்டும் அதே வேலையில், இவை அரசியல் கண்துடைப்பா…