மருத்துவ மாணவி கற்பழிப்பு விவகாரம்: நாடாளுமன்றத்தில் அமளி

புதுடெல்லி : டெல்லி அருகே ஓடும் பஸ்சில் மருத்துவக் கல்வி மாணவி ஒருவர் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் தாக்கம் இன்று இந்திய நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. கேள்வி நேரத்தை இரத்து செய்துவிட்டு இந்த சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று…

14 தமிழக மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அடாவடி

ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து வைத்துள்ளது. தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்வதும் அவர்களை இலங்கை கடற்படை அடித்து உதைப்பதும், சிறைபிடித்துச் செல்வதும் தொடர்கதையாகிவிட்டது. இலங்கை கடற்படையின் அட்டூழியங்கள் குறித்து மீனவர்களும் மாநில, மத்திய அரசுகளிடம் தெரிவித்துக் கொண்டு தான் இருக்கின்றனர். இந்நிலையில்…

நடிகை கரீனா கபூரின் 8 நிமிட நடனத்திற்கு சம்பளம் 1.40…

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநில பிறந்த நாள் விழாவில், 8 நிமிட நடன நிகழ்ச்சிக்காக, பாலிவுட் நடிகை கரீனா கபூருக்கு 1.40 கோடி இந்திய ரூபாய் கொட்டிக் கொடுக்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து, 2000 ஆண்டில், தனியாக பிரித்து உருவாக்கப்பட்டது சத்தீஸ்கர் மாநிலம். வறுமை கோட்டிற்கு…

தன்மானத் தமிழன் என்பதை நிருபித்துக் காட்டிய சத்யராஜ்

தென்னிந்திய நடிகர் நடிகைகள் பலரும் ஹிந்திப் படங்களில் நடிக்க வேண்டும் என கடும் பிரயத்தனம் செய்துகொண்டிருக்கும் நிலையில், தமிழ் திரைப்பட நடிகர் சத்யராஜ் அவருக்கு வந்த ஹிந்திப் பட வாய்ப்பை தூக்கி எறிய முடிவு செய்திருக்கிறாராம்.இயக்குனர் ரோஷி ஷெட்டி இயக்கத்தில் உருவாகும் படம் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’. இதில் ஷாருக்கானுடன்…

தமிழக மீனவர்களை கப்பல் கழிவறையை சுத்தம் செய்ய வைத்த இந்திய…

நாகப்பட்டினம்: இலங்கை கடற்படையால் விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களை அழைத்து வரும்போது கப்பல் கழிவறையை சுத்தம் செய்ய வைத்தது இந்திய கடற்படை என்று அதிர்ச்சியான புகார் எழுந்திருக்கிறது. இலங்கை சிறையில் இருந்து 40 தமிழக மீனவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டு கரைக்கு திரும்பினர். கரை திரும்பிய மீனவர்கள் இலங்கை கடற்படையினர்…

இந்திய சிறைகளில் 477 தூக்கு தண்டனை கைதிகள்

இந்திய சிறைகளில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 477 பேர் இருப்பதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் அரசு இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அரிதிலும் அரிதான வழக்குகளில்தான் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று இந்திய உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில் கூறியுள்ளது. பலருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டாலும், மிகவும் அரிதாகவே…

போராட்டத்தை கைவிடத் தயார் : ‘கூடங்குளம்’ உதயகுமார் அறிவிப்பு

நெல்லை: அணு உலை ஆதரவு கொள்கையை முன்வைத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அல்லது பாஜக ஆட்சியை பிடித்துவிட்டால் எங்கள் போராட்டத்தை கைவிடத் தயார் என்று கூடங்குளம் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; அணு மின் நிலையங்கள் ஆபத்தானவை என்று…

7 கோடி இந்தியர்களுக்கு வேலையில்லை; இந்திய மத்திய அரசு தகவல்

டெல்லி: இந்தியாவில் ஏழு கோடி பேர் வேலை இல்லாமல் இருக்கின்றனர் அல்லது சரியான வேலை அமையாமலோ இருக்கின்றனர் என்று ராஜ்யசபாவில் தொழிலாளர் நலத் துறை மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர், மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இந்த வேலை இல்லாத்திண்டாட்டம் இந்தியாவிற்கு, மோசமான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் என, பொருளாதார…

தமிழகத்திற்கு நள்ளிரவில் தண்ணீர் திறப்பு : கர்நாடகம் முழுவதும் பதற்றம்

உச்சநீதிமன்ற உத்தரவிட்டதை‌ தொடர்ந்து நள்ளிரவில் கர்நாடகா, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டது. இதையடுத்து கர்நாடகா முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசுகிறார். இந்நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதற்கு கர்நாடாவில் விவசாயிகள், மற்றும் பல்வேறு கன்னட அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளன. காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில்…

தமிழகத்துக்கு 10 ஆயிரம் டிஎம்சி நீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு உச்சநீதிமன்றம்…

காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தினசரி 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரி தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் புதன்கிழமை இந்த இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. மேலும், கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டின் தண்ணீர் தேவை குறித்து காவிரி…

கருணாநிதிக்கு உடல் நலம் சரியில்லை என தமிழ்நாடு முழுவதும் வதந்தி

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலம் பற்றி நேற்று இரவு திடீரென தமிழ்நாடு முழுவதும் வதந்தி பரவியது. தி.மு.க. தொண்டர்கள் இது தொடர்பாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு சென்னையில் இருந்தவர்களிடம் கேட்டதால் பரபரப்பு அதிகரித்தது. இன்று காலை முதலே இது தொடர்பாக பொதுமக்களிடமும் புரளி பரவியது. குறிப்பாக சேலம், நாமக்கல்…

தமிழகத்தின் ஆலங்குளம் அருகே காமராஜர் சிலை அவமதிப்பு: பதட்டம்

நெல்லை: ஆலங்குளம் அருகே தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் அவர்களின் சிலையை அவமதிப்பு செய்தது தொடர்பாக அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ளது சோலைசேரி கிராமம். அங்கு நேற்று காமராஜர் சிலையில் யாரோ சாணம் வீசி அவமதித்துவிட்டனர். இது குறித்து தகவல்…

காவிரி நடுவர் மன்ற உத்தரவை கர்நாடகம் மீறியதாக தமிழகம் புகார்

காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவை மீறி, கர்நாடகம், சாகுபடி பரப்பளவை 50 சதம் அதிகரித்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இரு மாநில முதல்வர்களும் கடந்த வாரம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து, இதுதொடர்பான வாதம் நேற்றுமுன்தினம்…

பாகிஸ்தான் சென்றபோது சச்சினை அதிரவைத்த ‘ஒசாமா’!

இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாகிஸ்தான் சென்றபோது அங்கு ஒசாமாவை சந்தித்துள்ளார். மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் பாகிஸ்தானில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றபோது அங்கு ஒரு சிறுவனை சந்தித்தார். அவனின் பெயரைக் கேட்ட சச்சின் ஒரு நிமிடம் அதிர்ந்துவிட்டார். காரணம் சிறுவனின் பெயர்…

ஒரு சொட்டு தண்ணீர்கூட தர முடியாது என்று கூறிவிட்டது கர்நாடகம்:…

பெங்களூர்: கர்நாடக முதல்வருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஒரு சொட்டு தண்ணீர்கூட திறந்துவிட முடியாது என்று கூறிவிட்டதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார். பெங்களூரில் நடந்த தமிழ்நாடு-கர்நாடக முதலமைச்சர்கள் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில்,செய்தியாளர்களை சந்தித்த ஜெயலலிதா கூறியதாவது: சம்பா சாகுபடிக்காக 14.93 லட்சம் ஏக்கர் நிலத்தில் விதைப்பு நடந்து,பயிர்கள் வளர்ந்து…

தமிழகத்திற்கு மின்சாரம் தர முடியாது : நீதிமன்றத்தில் இந்திய மத்திய…

புதுடில்லி: "இந்திய மத்திய அரசு சரண்டர் செய்யும் கூடுதல் மின்சாரத்தை, தமிழகத்திற்கு ஒதுக்க முடியாது" என, உச்ச நீதிமன்றத்தில் நேற்று இந்திய மத்திய அரசு தெரிவித்தது. தமிழகத்தில் கடும் மின் பற்றாக்குறை நிலவுகிறது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில், மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த…

மனைவி ஆண் என 19 ஆண்டுக்கு பிறகு புரிந்து கொண்ட…

தன் மனைவி ஆண் என்பதை, 19 ஆண்டுகளுக்கு பிறகு புரிந்து கொண்டார், பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஜான் (வயது 64) என்பவர். ஜான், 93-ஆம் ஆண்டு இந்தோனேசியாவைச் சேர்ந்த மோனிகா என்பரை இரண்டாவம் தாரமாக திருமணம் செய்து கொண்டார். 48 வயதாகும் மோனிகாவுக்கு, குழந்தை இல்லை. இது குறித்து,…

முகநூலில் விமர்சனம் செய்தவர்களை கைது செய்த போலீசார், பணியிருந்து இடைநிறுத்தம்

மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே இறுதி ஊர்வலம் மும்பையில் நடந்த போது மும்பையில் முழு அடைப்பு அனுசரிக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தானே நகரில் வசிக்கும் ஷகீன் தத்தா என்ற மாணவி தனது பேஸ்புக்கில் முழு அடைப்பு அனுசரிக்கப்பட்டதை விமர்சித்து கருத்து தெரிவித்து…

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மரணம்

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான விரபாண்டி ஆறுமுகம் வெள்ளிக்கிழமை காலை சென்னையில் காலமானார். சேலம் மாவட்ட திமுக செயலரான விரபாண்டி ஆறுமுகம், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 75 வயதான அவர், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை காலை…

கூடங்குளம் அணுக்கழிவுகளை புதைக்க கோலாரில் எதிர்ப்பு

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தி துவங்கப்பட்ட பிறகு, அதிலிருந்து வெளியாகும் அணுக் கழிவுகளை, கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயலில், மூடப்பட்ட தங்கச் சுரங்கங்களில் சேமித்து வைக்கப் போவதாக இந்திய அரசு தெரிவித்திருப்பதற்கு கோலாரில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்திய நடுவணரசின் இந்த அறிவிப்பை கண்டித்து, இன்று (நவம்பர்23) கோலார்…

கசாப்பைத் தூக்கிலிட்டதற்காக இந்தியர்களை கொல்வோம்; தலிபான்கள் மிரட்டல்

தீவிரவாதி அஜ்மல் கசாப்பைத் தூக்கிலிட்டதற்காக இந்தியர்களையும், இந்திய நிலைகளையும் குறி வைத்துத் தாக்குதல் நடத்தப் போவதாக பாகிஸ்தான் பிரிவு தலிபான் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். மும்பையில் 2008ம் ஆண்டு நடந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு பிடிபட்ட பாகிஸ்தான் தீவிரவாதி கசாப் நேற்று மும்பையில் தூக்கிலிடப்பட்டான். இந்த சம்பவத்திற்கு…

இராணுவ மேஜரின் எல்லை தாண்டிய காதலுக்கு நீதிமன்றம் ஆசிர்வாதம்

பெங்களூரில் தற்போது பணியாற்றும் இராணுவ மேஜர் விகாஸ் குமார் இலங்கைப் பெண் ஒருவரை தான் காதலிப்பதாகவும் – அப்பெண் இந்தியக் குடியுரிமை பெற விரும்பவில்லை எனவே தன்னை இராணுவத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரி வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம் மேஜர்…

மும்பை தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டார்

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டபோது உயிருடன் பிடிபட்ட துப்பாக்கிதாரி முகமது அஜ்மல் அமீர் கஸாப், இன்று புதன்கிழமை காலை தூக்கிலிடப்பட்டார். பாகிஸ்தான் பிரஜையான, கஸாப்பின் கருணை மனுவை இந்த மாதத் துவக்கத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் மறுத்ததை அடுத்து, அவர் தூக்கிலிடப்பட்டிருக்கிறார். புதன்கிழமை காலை…