ஹுடுட் சட்டத்துக்காக அரசமைப்புச் சட்டத்தை பாஸ் திருத்தும் என சொல்லவில்லை…

 புத்ராஜெயாவை பக்காத்தான் ராக்யாட் கைப்பற்றுமானால் ஹுடுட்டை அமலாக்க கூட்டரசு அரசமைப்பை தமது கட்சி திருத்தும் எனத் தாம் சொன்னதாக  வெளியாகியுள்ள செய்தியை பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு மறுத்துள்ளார். நடப்புச் சட்டங்களில் எந்த மாற்றத்தையும் செய்ய வேண்டும் என்றால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றிருக்க வேண்டும், கூட்டரசு அரசமைப்புக்கு ஏற்ப இருக்க…

‘பக்காத்தான் ஆட்சிக்கு வந்தாலும் எந்த அநீதியையும் எதிர்த்துப் போராடுங்கள்’

எதிர்வரும் தேர்தலில் பக்காத்தான் ராக்யாட் புதிய அரசாங்கத்தை அமைத்தாலும் மக்கள் நேர்மையற்ற ஆளுமைக்கு எதிராக போராடுவதற்கு தொடர்ந்து துணிச்சலைப் பெற்றிருக்க வேண்டும் என பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு கேட்டுக் கொண்டுள்ளார். "மக்களுக்கு அதிகாரம் கிடைக்கும் போது அதனை அகற்றுவது மிகவும் கடினம். அதனால்தான் யார் ஆட்சிக்கு…

பெர்சே 1.0: எதிர்வாதம் புரியுமாறு மாட் சாபு, தியான் சுவா…

கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் பாஸ் துணைத் தலைவர் மாட் சாபு என்ற முகமட் சாபு, பத்து எம்பி தியான் சுவா ஆகியோர் உட்பட 16 பேரை செஷன்ஸ் நீதிமன்றம் விடுதலை செய்ததை மாற்றி அவர்கள் எதிர்வாதம் புரிய வேண்டும் என  ஆணையிட்டுள்ளது. அந்த 16 எம்பி-க்களில் பாடாங் செராய்…

மருத்துவர், காயங்கள் பற்றி மாட் சாபு சொன்னதை ஒப்புக் கொள்கிறார்

ஜுலை 9ம் தேதி பெர்சே 2.0 பேரணியின் போது பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு-வுக்கு ஏற்பட்ட காயங்கள், அவர் சொன்ன நிகழ்வுகளுக்குப் பொருத்தமாக இருப்பதாக மருத்துவர் ஒருவர் இன்று கூறியிருக்கிறார். அன்றைய தினத்தில் அவசரமான மருத்துவச் சிகிச்சைகளுக்காக ஜிஞ்சாங் போலீஸ் நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த 31 வயது…

போலீஸ் வாகனம் தம்மை மோதியது என மாட் சாபு வலியுறுத்துகிறார்

பெர்சே 2.0 பேரணி மீது நடத்தப்படும் பொது விசாரணையில் பாஸ் துணைத் தலைவர் மாட் சாபு இன்று சாட்சியமளித்தார். போலீஸ் வாகனம் ஒன்றுடன் நிகழ்ந்த விபத்து காரணமாக காலில் ஏற்பட்ட காயத்துக்குத் தாம் அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள வேண்டியிருந்தாக அவர் சொன்னார். அவர் இன்று சுஹாக்காம் என்னும்…

மாட் சாபு தொடுத்த வழக்கைத் தள்ளுபடி செய்ய உத்துசான் விண்ணப்பம்

புக்கிட் கெப்போங் கம்யூனிஸ்ட் விவகாரம் மீது வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்றின் தொடர்பில் பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு தொடுத்துள்ள வழக்கை தள்ளுபடி செய்யுமாறு உத்துசான் குழுமத்தின் தலைமை ஆசிரியரும் உத்துசாம் மிலாயு (மலேசியா) சென் பெர்ஹாட்டும் செய்து கொண்டுள்ள விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நவம்பர் 23ம்…

மாட் சாபு மீது டிசம்பர் 19ம் தேதி விசாரணை

புக்கிட் கெப்போங் போலீஸ்காரர்கள் மீதும் அவர்களுடைய குடும்பத்தினர் மீதும் அவதூறு கூறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு மீதான விசாரணை டிசம்பர் 19 ஆம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறும். அந்தத் தேதிகளை இன்று பட்டர்வொர்த்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் நிர்ணயம்…

மாட் சாபுவும் மரமண்டைகளும்

[கா. ஆறுமுகம்] “மெர்டேக்கா!” “மெர்டேக்கா” என்ற துங்குவின் கணிரெண்ட குரலோடு மக்கள் கோசம் எழ 1957, ஆகஸ்ட் 30 நள்ளிரவில் நமது நாடு விடுதலை அடைந்தது என்று பீத்திக்கொண்டிருந்த நமக்கு, அது அப்படியில்லையாம் என்கிறார்கள் இப்போது. “ஆங்கிலேயர்கள் நமக்கு ஆலோசர்களாக வந்தவர்கள்” என்கிறார் முன்னால் பிரதமர் மகாதீர். பினாங்கு…

மாட் சாபு கூட்டத்தில் அமளி: பலர் காயமுற்றனர்

நேற்றிரவு சிறம்பானில் நடந்த ஒரு கூட்டத்தில் இரு பாஸ் உறுப்பினர்கள் காயமுற்றனர். இது அக்கூட்ட்டம் நடந்த இடத்திற்கு எதிரில் மலாய் உரிமைகள் ஆதரவு அமைப்பான பெர்காசா நடத்திய ஓர் எதிர்ப்பு ஆர்பாட்டத்தால் நிகழ்ந்தது. இது ஒரு ஹரிராயா-செராமா நிகழ்ச்சி. இரவு மணி 9.00 க்கு தொடங்கவிருந்தது. ஆனால் மணி…

மாட் சாபுவுக்கு பன்னாட்டு ஆதரவு

அமைதிக்காகவும் பேச்சுரிமைக்காகவும் போராடும் பன்னாட்டு அரசுசார்பற்ற அமைப்பு (என்ஜிஓ) ஒன்று, போலீசை சிறுமைப்படுத்தினார் என்று அண்மையில் கிரிமினல் அவதூறு குற்றம் சாட்டப்பட்ட பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபுவின் வாயைக் கட்டிப்போட சட்டம் பயன்படுத்தப்பட்டிருப்பது கவலை அளிப்பதாகக் கூறியுள்ளது.  வரலாற்று நிகழ்வுகள், பொதுவிவாதத்துக்கும் சர்ச்சைக்கும் இடமளிப்பவை. அதனால் இக்குற்றச்சாட்டு,…

பாஸ்: வாக்கு தவறிவிட்டார் பிரதமர், மாட் சாபு விவகாரமே சான்று

புக்கிட் கெப்போங் சம்பவம் தொடர்பில் அதிகாரப்பூர்வமாக சொல்லப்படும் தகவல்களுக்கு எதிராக பேசியதற்காக பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபுமீது  அவதூறு வழக்கு தொடுப்பதானது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஜனநாயக சீரமைப்புகள் செய்யப்போவதாக அளித்த வாக்குறுதியை மீறிவிட்டார் என்பதைக் காண்பிக்கிறது. பாஸ் தகவல் தலைவர் துவான் இப்ராகிம் துவான்…

மாட் சாபு மீது கிரிமினல் அவதூறு குற்றம் சாட்டப்பட்டது

தாசெக் குளுகோரில் ஆகஸ்ட் 21 இல் நடந்த ஒரு செராமாவில் 1950 ஆம் ஆண்டு புக்கிட் கெப்போங்கில் நடந்த ஒரு சம்பவத்தின் அதிகாரத்துவ நிலைப்பாட்டின் மீது கேள்வி எழுப்பியதற்காக பாஸ் கட்சியின் துணைத் தலைவர் முகமட் சாபு மீது பட்டர்வொர்த் செசன்ஸ் நீதிமன்றத்தில் இன்றுகாலையில் கிரிமினல் அவதூறு குற்றம்…

மாட் சாபு பினாங்கு போலீஸ் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டார்

புக்கிட் கெப்போங் சம்பவம் குறித்த அதிகாரத்துவ தகவல்களுக்குச் சவால் விடுத்ததற்காக நீதிமன்ற அழைப்பாணையை பெற்றுக் கொள்ளும் பொருட்டு நேற்று பினாங்கு போலீஸ் தலைமையகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார். மாட் சாபு என்றும் அழைக்கப்படும் முகமட்டுக்கு எதிராக கைது ஆணையை போலீசார் வெளியிட்டுள்ளதாக அந்த மாநில போலீஸ் படைத் தலைவர் அயூப்…

மாட் சாபு வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

நேற்றிரவு, ஷா ஆலம் செக்‌ஷன் 19-இல் உள்ள பாஸ் துணைத் தலைவர் மாட் சாபு வீட்டின்மீது பெட்ரோல் குண்டு ஒன்று வீசப்பட்டது.இதனால் வீட்டின் முன்பகுதி சிறிதளவு சேதமடைந்தது. நள்ளிரவைத் தாண்டி 12.30க்கு நிகந்த அச்சம்பத்தை அவரின் மகள் நூருல் ஹுடா உறுதிப்படுத்தினார்.குண்டு வெடிப்பால்  தீ மூண்டதாகவும் அதை அண்டைவீட்டார்கள்…

முன்னாள் போலீஸ் அதிகாரி: கம்யூனிஸ்ட் “கீழறுப்பு சக்திகள்” பல்கலைக்கழகங்களில் உள்ளன

கம்யூனிஸ்ட் இயக்கம் மலேசியாவில் பெரும்பாலும் நமது உயர் கல்விக் கூடங்களில்  இன்னும் உயிருடன் இருப்பதாக முன்னாள் போலீஸ் சிறப்புப் பிரிவு தேசிய இயக்குநர் சுல்கிப்லி அப்துல் ரஹ்மான் கூறுகிறார். "கம்யூனிஸ்ட் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால் கம்யூனிஸ்ட் சித்தாந்தம் இன்னும் மறையவில்லை. அது நமது கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும்…

மாட் சாபு, கம்யூனிஸ்ட் தகவல்கள் தொடர்பில் உத்துசான் மீது வழக்குத்…

பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு, தாம் கம்யூனிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களை பாராட்டியதாக தகவல் வெளியிட்டதின் மூலம் தமக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியதாக கூறி அம்னோவுக்கு சொந்தமான மலாய்  நாளேடான உத்துசான் மலேசியா மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். இன்று காலை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் அந்த வழக்கு சமர்பிக்கப்பட்டது. அதில்…

மாட் சாபு: அம்னோ வரலாற்று உண்மைகளைக் கண்டு அஞ்சுகிறது

அம்னோ தோற்றம் பெறுவதற்கு முன்னரே நாட்டின் சுதந்திரத்துக்குப் போராடிய பல ஹீரோக்கள் (வீரர்கள்) உள்ளனர். ஆனால் அந்த ஆளும் கட்சி, தான் எழுதிய வரலாறு உண்மையை எடுத்துரைப்பதற்காக திருத்தப்பட்டால் தனது அதிகாரத்தை இழந்து விடுவோமோ என அஞ்சுகிறது என பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு கூறுகிறார். அவர்…

முன்னாள் வீரர்களின் மகஜரை பாஸ் ஏற்றுக் கொள்ள மறுத்தது

1950ம் ஆண்டு நிகழ்ந்த புக்கிட் கெப்போங் சம்பவம் மீது பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு விடுத்த அறிக்கை மீது அதிருப்தி அடைந்துள்ள முன்னாள் இராணுவ வீரர்களின் ஆட்சேபக் கடிதத்தை ஏற்றுக் கொள்ள பாஸ் அதிகாரிகள் மறுத்து விட்டனர். அந்த மகஜரைக் கொடுப்பதற்காக மலேசிய முன்னாள் போலீஸ்காரர்கள் சங்கம், …

மாட் சாபு: பொது வாக்கெடுப்பு எடுக்கப்பட்டிருந்தால் துங்கு பிரதமராகி இருக்க…

மாட் இந்ரா பற்றி முன்னதாக கூறியுள்ள கருத்துகளால் ஏற்பட்டுள்ள சர்ச்சைகளைப் பொருட்படுத்தாமல், பாஸ் கட்சியின் துணைத் தலைவர் மாட் சாபு இப்போது புதியதோர் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். பொது வாக்கெடுப்பு எடுக்கப்பட்டிருந்தால் துங்கு அப்துல் ரஹ்மான நாட்டின் முதலாவது பிரதமராகி இருக்க முடியாது என்று அவர் கூறுகிறார். பிரிட்டீசாரால் தடைசெய்யப்பட்டு…

மாட் சாபு அறிக்கை மீதான புலனாய்வுப் பத்திரங்கள் தயார்

புக்கிட் செப்போங் தாக்குதலில் சம்பந்தப்பட்ட மாட் இந்ரா என அடையாளம் காணப்பட்டுள்ள கம்யூனிஸ்ட் பயங்கரவாதி தேசிய வீரராகக் கருதப்பட வேண்டும் என பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படும் அறிக்கை மீதான புலனாய்வைப் போலீசார் முடித்து கொண்டுள்ளனர். அந்த புலனாய்வுப் பத்திரங்கள் ஆய்வு செய்யப்படுவதற்காக…

மாட் இந்ரா மலாயா கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் அல்லர்

மாட் இந்ரா கம்யூனிஸ்டோ அல்லது மலாயாக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரோ அல்ல என்று பிரிட்டிஷ் அரசாங்கம் துரோகி என்று முத்திரை குத்திய அந்த சுதந்திரப் போராட்ட வீரருடைய சகோதரர் ஒருவர் கூறுகிறார். அவர் மலாயா கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக ஒரு போதும் இருந்தது இல்லை. அத்துடன் அவர் கம்யூனிஸ்ட்டும்…

மாட் சாபுவின் குடியுரிமையைப் பறிக்க வேண்டும்

கம்யூனிச பயங்கரவாதிகளை வீரர்களென்றும் நாட்டின் பாதுகாப்பு படையினரின் நற்பெயரை களங்கப்படுத்தியும் அறிவிக்கை விடுத்ததாக கூறப்படும் பாஸ் கட்சியின் துணைத் தலைவர் முகம்மட் சாபுவின் குடியுரிமையைப் பறிக்குமாறு கெடா முன்னாள் போலீஸ்காரர்கள் மன்றம் அரசாங்கத்தை இன்று கேட்டுக்கொண்டது. மாட் சாபுவின் அறிக்கை பண்பற்றது மட்டுமல்ல. அது அம்மன்றத்தின் 5,000க்கு மேற்பட்ட…

மாட் சாபு vs கைரி: கொசுவைக் கொல்ல பீரங்கியா?

"இப்போது தெளிவாகத் தெரிகிறது. மாட் இந்திராதான் உண்மையான வீரர். பிரிட்டிஷாரும் அவர்களின் அல்லக்கைகளும் நாட்டின் எதிரிகள். இதைப் புரிய வைத்த மாட் சாபுவுக்கு நன்றி". மாட் சாபு: பாஸ் இளைஞர்கள் கைரியை எதிர்த்து வாதமிடுவர் பால் வாரன்: புக்கிட் கெப்போங் விவகாரம் எனக்குப் புரியவில்லை. வரலாற்றின் இன்னொரு காலக்…