பினாங்கை பிஎன்னால் திரும்பப் பெற முடியும்

பினாங்கு அம்னோ, அம்மாநிலத்தை பிஎன் திரும்பப் பெற முடியும் என்று நம்புகிறது.பங்காளிக்கட்சிகளான மசீசவும் கெராக்கானும் குறைந்தது எட்டு இடங்களில் வெல்ல முடிந்தால் ஒரு சிறிய பெரும்பான்மையில் அதைக் கைப்பற்ற முடியும் என்கிறார் பினாங்கு அம்னோ செயலாளர் அஸ்ஹார் இப்ராகிம். நான்காண்டுகளில் டிஏபி தலைமையிலான மாநில அரசில் பல பலவீனங்கள்…

பிஎன் இன வேறுபாடு காட்டுகிறதா? இல்லை என்கிறார் துணைப் பிரதமர்

மக்களின் வறுமையை ஒழிக்கும் முயற்சியில் பாரிசான் நேசனல் இன வேறுபாடு காட்டுவதில்லை என்று துணைப் பிரதமர் முகைதின் யாசின் இன்று கூறினார். பிஎன் தலைமையிலான அரசாங்கம் வழங்கும் உதவிகள் தகுதி பெற்ற மற்றும் தேவைப்படும் அனைத்து இனத்திற்கும் வழங்கப்படுகின்றன என்றாரவர். மலாய்க்காரர்களின் நலன்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுகிறது என்ற…

தீர்வையற்ற துறைமுகம்- தெங் கூறியதற்கு நேர்மாறாக நஜிப் சொல்கிறார்

தீர்வையற்ற துறைமுகம் என்னும் கோட்பாட்டு இப்போது இல்லை என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அண்மையில் நாடாளுமன்றத்தில் அளித்த பதில் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அதனால் பினாங்கு மாநில பிஎன் தலைவர் தெங் சாங் இயாவ் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டுள்ளார். ஜுன் 13ம் தேதி நாடாளுமன்றத்தில் பினாங்குத் தீவின்…

“பினாங்கு பிஎன்னில் பிளவு இல்லை”

பினாங்கு பிஎன் தலைவர்கள்,அம்மாநிலத்தில் பிஎன் ‘ஏ டீம்’, ‘பி டீம்’ என்று பிளவுபட்டிருப்பதாகக் கூறப்படுவதை மறுக்கின்றனர்.பினாங்கைத் தீர்வையற்ற துறைமுகமாக்க வேண்டும் என்ற பரிந்துரை போன்ற விசயங்களில் அதன் தலைவர்களின் எதிர்வினை ஒரேமாதிரியாக இருப்பதே இதற்குச் சான்று. மாநில கெராக்கான் தலைவர் டெங் ஹொக் நான், மாநில பிஎன் தலைவர்…

தெங்: நான் கோ-வைக் காட்டிலும் உறுதியாகச் செயல்படுவேன்

பினாங்கு பிஎன்-னின் முன்னாள் தலைவரும் முன்னாள் மாநில முதலமைச்சருமான கோ சூ கூன்-ஐக் காட்டிலும் தாம் உறுதியாக செயல்படப் போவதாக நடப்பு மாநில பிஎன் தலைவர் தெங் சான் இயாவ் கூறியிருக்கிறார். கோ பினாங்கிற்கு மேம்பாட்டைக் கொண்டு வந்துள்ள போதிலும் மக்கள் அவருடைய தலைமைத்துவப் பாணி குறித்து ஏமாற்றம்…

இந்து கோயில் உடைப்பு: ஹில்மி, சுவா மன்னிப்பு கோர வேண்டும்

பிறை பல்க் கார்கோ டெர்மினல் தொழிற்பேட்டை பகுதியில் 40 ஆண்டுகால பழமை வாய்ந்த இந்து கோயில் உடைக்கப்பட்டதன் காரணமாக பினாங்கு போர்ட் செண்ட் பெர்ஹாட் தலைவர் ஹில்மி யஹயா மற்றும் பினாங்கு போர்ட் ஆணயம் தலைவர் டாக்டர் சுவா சோய் லெக் ஆகிய இருவரும் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளனர்.…

பினாங்கில் ஊராட்சி மன்றத் தேர்தல்களுக்கான அடுத்த கட்ட நடவடிக்கை

12வது பொதுத் தேர்தல் கொள்கை அறிக்கையில் பக்காத்தான் ராக்யாட் வாக்களிக்கப்பட்டதற்கு இணங்க பினாங்கு மாநில அரசாங்கம் அந்த மாநிலத்தில் ஊராட்சி மன்றத் தேர்தல்களை மீண்டும் நடத்துவதற்கான வழிகள் பற்றி பொது விவாதங்களுக்கு ஏற்பாடு செய்யவிருக்கிறது. மாநில அரசாங்கம் தயாரித்துள்ள பினாங்குத் தீவு, பிராவின்ஸ் வெல்லஸ்லி-யில் ஊராட்சி மன்றத் தேர்தல்களுக்கான…

பினாங்கு பிகேஆர் வேட்பாளர் பட்டியல் முழுமை பெற இன்னும் ஒர்…

பினாங்கில் அடுத்த பொதுத் தேர்தலுக்கு குறிப்பிட்ட ஒர் இடம் பற்றிய விவாதங்கள் மட்டுமே நிகழ வேண்டும் என அந்தக் கட்சியின் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறியிருக்கிறார்.  பிகேஆர் வேட்பாளர் பட்டியல் முழுமை பெறுவதற்கு அது இன்னும் தடையாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். நடப்பு மாநில சட்ட மன்ற…

பினாங்கில் கெரக்கானின் தெங்-கிற்கு இடம் இல்லையா?

ஆரூடங்கள் உண்மையானால் அடுத்த பொதுத் தேர்தலில் பினாங்கில் அந்த மாநில கெரக்கான் தலைவர் களத்தில் இறக்கப்பட மாட்டார். பினாங்கில் உத்தேச முழு வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு கட்சித் தலைவர் கோ சூ கூன் -னிடம் கொடுக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறின. அந்தப் பட்டியலில் தெங்-கின் பெயர் இல்லை என…

“நில மோசடி” குறித்த புலனாய்வுக்கு உதவ முன்னாள் பினாங்கு பிஎன்…

"பினாங்கு மாநில அரசாங்கத்துக்கு பல மில்லியன் ரிங்கிட் செலவு வைத்த நில மோசடி எனக் கூறப்பட்ட ஒரு விவகாரம் மீதான விசாரணையில் ஒத்துழைக்க முன்னாள் பினாங்கு பிஎன் ஆட்சி மன்ற உறுப்பினர்கள் தவறி விட்டனர். ' தான் ஹாக் ஜு 'மோசடி' என வருணிக்கப்பட்ட அதிலிருந்து தங்களை மீட்டுக்…

அடுத்த பினாங்கு பிஎன் தலைவர் குறித்து கோ மௌனம் சாதிக்கிறார்

கெரக்கான் கட்சியின் தலைமைச் செயலாளர் தெங் சாங் இயாவ் அடுத்த பினாங்கு பிஎன் தலைவராக நியமிக்கப்படலாம் என்ற ஊகங்கள் பற்றிக் கருத்துரைக்க கெரக்கான் தலைவர் கோ சூ கூன் மறுத்துள்ளார். அந்தப் பதவிக்கு யார் நியமிக்கப்பட வேண்டும் என்பதை பிஎன் கூட்டணித் தலைவரும் பிரதமருமான நஜிப் அப்துல் ரசாக்…

கீழறுப்பு வேலை வேண்டாம், அம்னோவுக்கு அறிவுரை

பினாங்கு அம்னோ தலைவர்கள், எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு வேட்பாளர்களைத் தீர்மானிக்க முற்படும்போது உள்ளுக்குள் அடித்துக்கொள்வதையும் கீழறுப்பு வேலைகளில் ஈடுபடுவதையும் தவிர்க்க வேண்டும். பக்காத்தான் ரக்யாட்டிடமிருந்து கூடுதல் இடங்களைக் கைப்பற்ற விரும்பினால் இப்படிப்பட்ட செயல்களில் அறவே ஈடுபடக் கூடாது என்று உள்ளூர் மலாய் என்ஜிஓ (அரசுசாரா அமைப்பு) ஒன்று அறிவுறுத்தியுள்ளது.…

பெர்க்காசாவின் ‘புல்டோசர்’ சிஎம் அலுவலகத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை

பெர்க்காசா உறுப்பினர்கள், பினாங்கில் மாநில அரசாங்கம் வீடுகளை உடைப்பதாகவும் மலாய் சமூகத்தின் வியாபாரங்களை கெடுப்பதாகவும் தாங்கள் கூறிக் கொள்வதை புலப்படுத்தும் வகையில் புல்டோசர் மாதிரி ஒன்றை முதலமைச்சர் லிம் குவான் எங் அலுவலகத்துக்கு அனுப்பினர். அந்த மாதிரியை கொம்தார் கட்டிடத்தின் மூன்றாவது அடுக்கில் உள்ள மாநில அரசாங்க அலுவலகங்களுக்கு…

பினாங்கில் தைப்பூச ஏற்பாடுகளில் தாமதம்

தைப்பூசத்துக்கு இன்னும்  சில வாரங்களே உள்ள வேளையில், பினாங்கு இந்து அறவாரியம் (HEP) வழக்கமாக தண்ணீர் பந்தல்கள் அமைக்கும் சுமார் 300 அமைப்புகளுடன் ஒரு சந்திப்பைக்கூட நடத்தாமல் இருக்கிறது. தைப்பூச விழாவில் திருமுருகன் தரிசனத்துக்காக வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்காக பல்வேறு அமைப்புகளும் நிறுவனங்களும்  தண்ணீர்ப் பந்தல் அமைத்து நீர்,…

பினாங்கில் 48 புதிய கவுன்சிலர்கள் நியமனம்:ஒருவர் செய்தியாளர்

பினாங்கு மாநில அரசு 2012-2013-க்கு 48 புதிய முனிசிபல் கவுன்சிலர்களை நியமனம் செய்துள்ளது.அவர்களில் ஒருவர் தமிழ்ச் செய்தித்தாள் ஒன்றின் நிருபரான எஸ்.குணாளன். கொம்டாரில், கவுன்சிலர் பெயர்களை அறிவித்த பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் செள கொன் இயோ, குணாளன், 46, 1990-இலிருந்து டிஏபி உறுப்பினர் என்றார். அவர், பிறை தாமான்…

திரித்துக்கூறி விட்டார்கள் என்கிறார் ராமசாமி, மறுபடியும்

துணை முதலமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் கூறியிருப்பது குறித்து கொஞ்சமும் கலக்கம் உறாத பி.ராமசாமி,  செய்தித்தாள் ஒன்று தாம் சொன்னத்தைத் திரித்துக் கூறியதுதான் இப்போதைய சர்ச்சைக்குக் காரணம் என்று பழியைச் செய்தித்தாள்மீது போட்டிருக்கிறார். டிசம்பர் 23-இல் த ஸ்டார் செய்தித்தாளில்…

இராமசாமி துணை முதலமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும், கர்பால்

பினாங்கு துணை முதலைமச்சர் II பதிவியிலிருந்து டாக்டர் பி. இராமசாமி விலகிக்கொள்ள வேண்டும் என்று டிஎபியின் தேசியத் தலைவர் கர்பால் சிங் இன்று விடுத்த கோரிக்கை அவர்கள் இருவருக்குமிடையிலான மோதலை மேலும் வலுவடையச் செய்துள்ளது. கட்சி மற்றும் கட்சியின் தலைவர்களை பகிரங்கமாக குறைகூறுதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என்று…

தாக்குதல் சம்பவம் தொடர்பில் இராமசாமி உதவியாளரை நீக்கினார்

பினாங்கு இரண்டாவது துணை முதலமைச்சர் இன்னொரு நெருக்கடியில் சிக்கியுள்ளார். இந்த முறை அவரது ஊழியர்களில் ஒருவர் மாநில அரசாங்கத்தைச் சேர்ந்த சக ஊழியர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவமாகும். சதிஷ் முனியாண்டி இராமசாமியின் சிறப்பு உதவியாளர் என்ற பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார். சதிஷ் இளைஞர், ஆர்வமிக்கவர் என்பதால் அவர்…

கர்பால்-ராமா மோதலை தீர்க்க உயர் நிலைக் குழு

டிஏபி தலைவர் கர்பால் சிங்-கிற்கும் பினாங்கு மாநிலத் துணைத் தலைவர் பி ராமசாமிக்கும் இடையில் உருவாகியுள்ள தகராற்றைத் தீர்ப்பதற்கு அந்தக் கட்சியின் மத்திய நிர்வாகக் குழு, மூவர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங்,…

ராமசாமி: “நான் வான்குடை வழி வந்த அரசியல்வாதி அல்ல”

டிஏபி கட்சிக்குத் தாம் அண்மையில் வந்தவர் எனக் கூறப்படுவதை பினாங்கு டிஏபி துணைத் தலைவர் பி ராமசாமி மறுத்துள்ளார். 1981ம் ஆண்டு தொடக்கம் தாம் கல்வியாளராக பணியாற்றிய காலத்திலிருந்து கட்சியில் சம்பந்தப்பட்டுள்ளதாக அவர் சொன்னார். பல்கலைக்கழக விரிவுரையாளராக தாம் வேலை செய்த காலத்தில் வி டேவிட், பி பட்டு…

ராமசாமி: “நான் டிஏபி-யை விட்டு விலகத் தயாராக இருக்கிறேன்”

பினாங்கு டிஏபி துணைத் தலைவர் பி ராமசாமி,  தமது "ஞானாசிரியர்" கருத்து மீது கட்சியின் மத்திய நிர்வாகக் குழு கேட்டுக் கொண்டால் கட்சியிலிருந்து விலகுவதற்குத் தயாராக இருப்பதாக கூறுகிறார். என்றாலும் தமது கருத்து கட்சித் தலைவரைக் குறி வைத்து சொல்லப்படவில்லை என அவர் வலியுறுத்தினார். தாம் எந்த டிஏபி…

டிஏபி-யின் ராமசாமி ஒழுங்கு நடவடிக்கை குழுவின் முன் நிறுத்தப்படுவார்

டிஏபி தலைவர் கர்பால் சிங்-கை "ஞானாசிரியர்" என அழைத்தற்காக அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள பினாங்கு மாநில டிஏபி துணைத் தலைவர் பி ராமசாமி அந்தக் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு முன்பு நிறுத்தப்படுவார். அந்த விவகாரம் தொடர்பில் ராமசாமிக்கு எதிராக கம்போங் ஜுரு தொகுதித் தலைவர் தான் ஆ…

லிம்: அடுத்த ஒரு மாதத்திற்குள் பினாங்கு ஆட்சிமன்ற உறுப்பினர்கள் சொத்துக்களை…

பினாங்கில் 2008ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி பக்காத்தான் ராக்யாட் ஆட்சியில் அமருவதற்கு முன்னர் தங்களது சொத்துக்களை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்பதை மாநில ஆட்சி மன்ற உறுப்பினர்கள் அங்கீகரித்துள்ளதாக பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கூறியுள்ளார். அந்த சொத்து விவரங்களை கூடின பட்சம் ஒரு மாதத்திற்குள்…