பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
ஈழத்தமிழர்களை அழிக்கும் நோக்குடன் சிறிலங்கா மேற்கொள்ளும் கட்டாய கருத்தடை
சிறிலங்கா அரசாங்கத்தால் சிறுபான்மை இனமான தமிழர்களை அழிக்கும் நோக்குடன் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கையின் விளைவாக தமிழ்ப் பெண்கள் தொடர்ந்தும் மரணிக்கின்றனர். மஞ்சுளா சதீஸ்குமார் மற்றும் இவரது தந்தையார் ஆகியோர் சிறிலங்கா அரசாங்கத்தின்.. திட்டமிட்ட நடவடிக்கையால் மரணத்தைத் தழுவிய மிக அண்மைய சாட்சிகளாகும்.. ஆகஸ்ட் 31,2013 அன்று 50 இற்கும்…
ஐ.நா தீர்மானத்திற்கு வலுச்சேர்க்க 24 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்: கூட்டமைப்பு
ஐ.நா மனிதவுரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் 24 நாடுகளின் பிரதிநிதிகளுடன் த.தே.கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தும் என தெரிவித்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணையில் தமிழ் மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதாக கூறினார். யாழ். ஊடாக அமையத்தில் இன்று…
மார்ச் மாதம் ஜெனிவாவில் தீர்மானம் எடுக்கும் வரை தமிழ் கூட்டமைப்பு…
மார்ச் மாதம் நடைபெறவிருக்கின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் எடுக்கும் வரைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்கு செல்லாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்தார். பேச்சுவார்த்தை விடயத்தில் நாங்கள் பல தடவைகள் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம். இவ்வாறான நிலையில்…
பிரிவினைவாதம் பேசுவோர் அதன் விளைவுகளை சிந்திக்க வேண்டும்: பிரதமர் எச்சரிக்கை
மிகச் சிறிய நாடான வெறும் மூன்று மில்லியன் தமிழ் மக்கள் வாழும் இலங்கையில் பிரிவினைக் கோரிக்கையை முன்வைப்போர் அதன் விளைவுகளைச் சிந்தித்துப் பார்க்க வேண்டுமென பிரதமர் டி.எம்.ஜயரட்ன எச்சரித்துள்ளார். பிரிவினை கோரிக்கையை தொடர்ந்தும் முன்வைப்போர் இன்று எகிப்து, சிரியா போன்ற நாடுகளில் பிரிவினைவாதிகளால் நிலைமை எவ்வாறு உள்ளது என்பதைச் சிந்தித்துப்…
எங்கள் மீனவர்களை முதலில் விடுவியுங்கள்! பேச்சுவார்த்தைக்குப் பின்னரே தமிழக மீனவர்கள்…
இந்திய- இலங்கை மீன்வளத்துறை அமைச்சர்களுக்கிடையில் டெல்லியில் நாளை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக்குப் பிறகே கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று இலங்கை அறிவித்துள்ளது. பொங்கலுக்குள் இலங்கையில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும் என தமிழக முதலமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார். மேலும், தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 179…
‘இலங்கையில் சுயாதீன விசாரணை தேவை’ – ஸ்டீஃபன் ஜே ரப்
இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்த யுத்தத்தின் இறுதிப் பகுதியில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேசச் சட்டமீறல்கள் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக, சுயாதீனமான மற்றும் நம்பகமான விசாரணை தேவை என்று அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கான தமது பயணத்தை…
பிரதமர் வி.உருத்திரகுமாரனுக்கு எதிராக சிறிலங்கா தீவிரம்: அமெரிக்காவின் அழுத்தத்தின் எதிரொலியா?
எதிர்வரும் ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரில் தமிழர் தரப்பின் இராஜதந்திர செயற்பாடுகள் தொடர்பில் முக்கிய கூட்டமொன்று தலைநகர் நியூயோர்க்கில் இடம்பெறுகின்ற நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனுக்கு எதிரான தனது தீவிர சீற்றத்தினை சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படுத்தி வருகின்றது. சிறிலங்கா தொடர்பில் அனைத்துலக விசாரணையொன்றினை…
முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகளை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும்!- ஸ்ரீலங்கா…
இலங்கையின் வடக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அநீதிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படவேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் தமது கட்சி ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கோரிக்கையை விடுத்துள்ளதாக முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். இறுதிக்கட்டபோரின்…
சர்வதேச விசாரணை கோரி ஜெனிவாவில் தீர்மானம் நிறைவேற்றப்படுவது உறுதி!
இம்முறை ஜெனிவா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் யுத்தக் குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென்ற தீர்மானம் நிறைவேறும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். சர்வதேச போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்டீவன் ஜே ராப்பின்…
மன்னார் மனித புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும்: தமிழ்த்…
மன்னார்- திருக்கேதீஸ்வரம் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதை குழி தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மன்னார் திருக்கேதீஸ்வரம் கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட மாந்தைச் சந்தியில் இருந்து திருக்கேதீஸ்வரத்திற்குச் செல்லும் பிரதான வீதியிலிருந்து 75…
திருமலை மாணவர்கள், மூதூர் தொண்டு நிறுவன பணியாளர்கள் படுகொலைகள் தொடர்பிலும்…
திருகோணமலையில் 2006ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட ஐந்து தமிழ் மாணவர்கள் மற்றும் மூதூரில் படுகொலை செய்யப்பட்ட தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த 17 பணியாளர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் என்னவென அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் போர்க்குற்ற விவகார தூதுவர் ஸ்டீபன் ஜே.ராப் இலங்கை சட்டமா அதிபரிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.…
‘இலங்கை பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும்’: முன்னாள் இராஜதந்திரி
அமெரிக்காவின் அதிகாரபூர்வ டுவிட்டர் குறிப்பாக வெளியான படம் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் கடுமையான நிலைப்பாடுகள் எதிர்காலத்தில் இலங்கைக்கு அபாயகரமான பிரதிவிளைவுகளை ஏற்படுத்தும் என்று முன்னாள் இராஜதந்திர அதிகாரி தயான் ஜயதிலக்க எச்சரித்துள்ளார். இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது நடந்ததாகக் கூறப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச…
கொத்தணி, இரசாயக் குண்டுகளை விடுதலைப் புலிகளே பயன்படுத்தினர்! இராணுவம் வீசவில்லை…
கொத்தணிக் குண்டுகளையோ, இரசாயனக் குண்டுகளையோ தாம் போரில் பயன்படுத்தவில்லை என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் சிறப்புத் தூதுவர் ஸ்டீபன் ஜே ராப்பிடம் நேற்று மன்னார் ஆயர், இதுபற்றிக் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து வெளியிட்ட…
வடக்கு மாகாணசபை அமர்வுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு இதுவரை நடவடிக்கை எதுவுமில்லை!
வடக்கு மாகாணசபை அமர்வுகளில் இதுவரை நிறைவேற்றப்பட்ட எந்தவொரு தீர்மானங்களுக்கும், நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு அனுப்பிய கடிதங்களுக்கும் இதுவரை பதில் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் முதன் முறையாக நடத்தப்பட்டுத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்தச் சபையை…
புலிகளை 30 நாடுகள் ஏன் சேர்ந்து அழித்தது ? காரணம்…
விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு என்ன, அவர்கள் எதற்காகப் போராடினார்கள்? என்று தெரிந்தும் சில அடிவருடிகள் சந்தர்ப்பத்திற்கேற்ப பச்சோந்திகளாக மாறி..... “விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம்” என சிங்களவர்களுடன் சேர்ந்து அறிக்கைகள்…
காணாமற்போனோர் பற்றி தீர்க்கமான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுக்கவேண்டும்!- ராப்பிடம் அனந்தி…
ஜ.நா மனிதவுரிமைகள் ஆணையகத்தினால் எதிர்வரும் மார்ச் மாதம் சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிரான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படவுள்ள நிலையில், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் போர்க்குற்றங்களுக்கான சிறப்பு தூதுவர் ஸ்ரீபன் ஜே ராப் நேற்று யாழ்.குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழ்.குடாநாட்டிக்கு இன்று காலை விஜயம் மேற்கொண்டிருந்த…
கனடியத் தமிழர்கள் முதற்கட்டப் போராட்டத்திற்கு தயாராகின்றார்கள்!
இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு இடம்பெற்றுக் கொண்டிருக்கும் மாபெரும் இனப் படுகொலைக்காக நீதி வேண்டியும், அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தியும், ஐ. நா. வினால் சர்வதேச வாக்கெடுப்பை நடத்தக் கோரியும் கனடியத் தமிழர்கள் முதற்கட்டப் போராட்டத்திற்கு தயாராகின்றார்கள். தொடர்ச்சியான போராட்டம்! அனைவரும் ஒன்றிணைந்து ஈழ விடுதலை நோக்கிப் போராடுவோம் ! வாருங்கள்!…
என்னை கொலை செய்வார்களோ தெரியவில்லை: அமெரிக்க குழுவினரிடம் மன்னார் ஆயர்…
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் அமெரிக்கக் குழுவினரிடம் தெரிவித்தமையினால் என்னைக் கொலை செய்கிறார்களோ தெரியவில்லை என மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை இன்று தெரிவித்தார். இலங்கைக்கு வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன்…
ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களே “மன்னார்”மனித புதைகுழியில்: விக்கிரமபாகு
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் இதுவரை 26 மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்தோடு, இன்னமும் இதன் விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டே வருகின்றன. இந்த நிலையில் இது குறித்து நவசமாஜ கட்சியின் தலைவர் கூறுகையில்; “மன்னாரில் தொடர்ந்தும் மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றமையை பார்க்கும் போது எமக்கு…
திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி! அமெரிக்க போர்க்குற்ற நிபுணரின் கவனத்திற்கு கூட்டமைப்பு…
மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மாபெரும் மனிதப் புதைகுழியை சர்வதேசப் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்ரீபன் ஜே.ராப்பின் கவனத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று கொண்டு வரவுள்ளது. மன்னார், திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழியிலிருந்து நேற்று வரை 26 எலும்புக் கூடுகள் முழுமையாகவும், சில எலும்புக்கூடுகள் துண்டு…
போர்க்குற்ற விசாரணைகோரும் தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவரும்
இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச சுயாதீனப் போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள வழி செய்யும் ஒரு தீர்மானத்தை மனித உரிமைகள் பேரவையில் தமது நாடு கொண்டுவரும் என்று போர்க் குற்றங்களுக்கான அமெரிக்க தூதர் ஸ்டிபன் ஜெ ராப் தம்மிடம் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பிபிசி தமிழோசையிடம்…
மன்னார் மனித புதைகுழி: இன்றும் 8 மனித எலும்புக்கூடுகள் மீட்பு
மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழியில் இருந்து இன்று திங்கட்கிழமை மேலும் 08 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. குறித்த பகுதியில் இருந்து கடந்த 20ம் திகதியில் இருந்து கடந்த சனிக்கிழமை வரைக்கும் 18 மனித எலும்பு கூடுகள் மற்றும் மனித எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன. இந்த…
அமெரிக்க போர்க்குற்ற நிபுணர் – கோத்தபாய சந்திப்பு! நாளை யாழ்.…
ஆறு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத் போர்க்குற்ற நிபுணர்ர் ஸ்டீபன் ஜே. ராப் நேற்றுக் காலை கொழும்பு வந்தடைந்தார். இலங்கை வந்திருக்கும் இவரது முக்கிய சந்திப்புகள் மற்றும் வடக்கு விஜயம் ஆகியவற்றுக்கான ஒழுங்குகளை வெளிவிவகார அமைச்சு கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துடன் இணைந்து முன்னெடுத்து வருகிறது.…
