“கமலை காயப்படுத்தி அதில் வழியும் ரத்தத்தை ருசி பார்க்க எண்ணாதீர்கள்”

சென்னை : கமலை காயப்படுத்தி அதில் வழியும் ரத்தத்தை ருசி பார்க்க எண்ணாதீர்கள் என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார். தமிழக அரசு விஸ்வரூபம் படத்திற்கு தடை விதித்ததை தொடர்ந்து கமல்ஹாசனுக்கு ஆதரவாக பல அரசியல் தலைவர்களும், திரையுலகினரும் ஆதரவாக பேட்டி அளித்தும், பத்திரிகைகளுக்கு அறிக்கை விட்டும் வருகிறார்கள். ஏற்கனவே…

‘யாழ்ப்பாணத்தில் அமெரிக்க துணைத் தூதரகம் வேண்டும்’

ஏழுநாள் பயணமாக இலங்கை சென்றுள்ள மூவரடங்கிய அமெரிக்க தூதுக்குழுவினரிடம் யாழ்ப்பாணத்தில் அமெரிக்க துணைத் தூதரக அலுவலகம் ஒன்று திறக்கப்பட வேண்டும் என்று யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார். போர் முடிவடைந்து மூன்று வருடங்களுக்கு மேலாகிவிட்ட போதிலும், அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின்…

கலையா? கொலையா? (ஓவியா)

வளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

இலங்கைக்கு எதிராக புதிய தீர்மானம் கொண்டுவரப்படும் : அமெரிக்கா

ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் புதிய தீர்மானமொன்றைக் கொண்டுவரவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. போர்க்கால குற்றங்கள் தொடர்பில் இலங்கைப் படையினர் மீது விசாரணை நடத்த வேண்டுமென்று இலங்கை அரசைப் பலவந்தப்படுத்தும் நோக்கோடு இந்த தீர்மானம் கொண்டுவரப்படும் என்று அமெரிக்கா உயர்மட்ட இராஜதந்திர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் மார்ச்…

நாடுகடந்த தமிழீழ அரசைப் பார்த்து அஞ்சும் இலங்கை அதிபர் ராஜபக்ச

தமிழீழம் என்ற இலட்சியத்தை அனைத்துலக அரசியல் வடிவத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசின் செயற்பாட்டை பார்த்து இலங்கை அதிபரும் போர்க்குற்றவாளியுமான மகிந்த ராஜபக்சே அஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ தனிநாட்டுக்காக அனைத்துலக ரீதியில் ஆதரவை திரட்ட அமரிக்காவில் இருந்து விடுதலைப் புலிகளின் உருத்ரகுமாரன் செயற்படுவது பிரச்னைக்குரிய விடயம் என்று…

Muhyiddin had no place at Thaipusam festival

It took so many months for the deputy prime minister (DPM) to revoke Interlok, the book which has caused anger among Indian Malaysians and Chinese Malaysians. The DPM made many flip-flops to keep the book…

ஹிண்ட்ராப் நஜிப்பைச் சந்திப்பது ஆபத்தானது!

ஹிண்ட்ராப் தடையை நீக்கம் செய்தது பெரிய விசயமல்ல, அதற்காக அது நஜிப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது என்பது விவேகமற்ற செயல் மட்டுமல்லாமல் அது ஹிண்ட்ராபின் அரசியல் விவாதங்களுக்கு ஆபத்தானது என்கிறார் வழக்கறிஞர் கா. ஆறுமுகம். ஹிண்ட்ராப் அமைப்பு பிரதமர் நஜிப் துன் ரசாக்கை சந்திக்கப்போவதாக கூறப்படுவது தொடர்பில் சுவராம் மனித…

இலங்கை இராணுவ அதிகாரிக்கு பயிற்சியளிக்க அமெரிக்கா மறுப்பு

இலங்கை இராணுவ அதிகாரி ஒருவருக்கு இராணுவ பயிற்சியளிக்க அமெரிக்கா அனுமதி மறுத்துள்ளது. இலங்கை இராணுவத்தில் மேஜர் ஜெனரலாக பணிபுரிபவர் சுதானந்த ரனசிங்கே. இவருக்கு அமெரிக்காவில் இராணுவ பயிற்சியளிக்க அந்நாடு மறுப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த செயலுக்கு இலங்கை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ராஜபக்சேவின்…

கேமரன் மலையில் பூர்வக்குடி வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டதன் மர்மமென்ன?

-ஜே.சிம்மாதிரி, பாகாங் மாநில ஜ.செ.க துணைத் தலைவர், ஜனவரி 25, 2013 கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த 2008-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது 13 விழுக்காடாக இருந்த பூர்வகுடி வாக்களார்களின் எண்ணிக்கை, இப்போது திடிரென இருபது விழுக்காட்டிற்கு உயர்ந்துள்ளதானது அதிர்ச்சியளிக்கிறது. கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் 2008-ல்…

மூன்றாவது அணுச் சோதனை : வடகொரியா எச்சரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் தடைகள் கடுமையாக்கப்பட்டதற்கான பதில் நடவடிக்கையாக தாம் மூன்றாவது அணுச் சோதனையையும், மேலும் ராக்கட் சோதனைகளையும் செய்யப்போவதாக வடகொரியா கூறியுள்ளது. அமெரிக்காவை மனதில் வைத்தே இந்தச் சோதனைகள் செய்யப்பட்டதாக தேசிய பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. பலத்தின் மூலம் மாத்திரமே அமெரிக்காவை கையாள முடியும் என்றும் அது…

6 வயது சிறுமியை பலாத்காரத்திற்கு உட்படுத்தி கொலை செய்தவருக்கு தூக்கு

பீகார் மாநிலம், ராக்ஹோபூர் கிராமத்தைச் சேர்ந்தவன் இண்டல் குமார் சர்மா என்கிற இந்திரா தாக்கூர் (வயது 30). கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ந் திகதி, தனது வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டின் 6 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி, தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றான்.…

இலங்கை கடற்படை அட்டூழியம் என மீண்டும் குற்றச்சாட்டு

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடாத்தியதாக இந்திய ஊடகங்கள் வாயிலாக மீண்டும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரியவருவதாவது, பேராவூரணி அருகே உள்ள மல்லிப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் ஜெயசந்திரன் (வயது 34), மாரிமுத்து (45), அர்ச்சுனன் (52), முத்துக்குமார் (26), சேகர் (55), முருகன் (35)…

சிங்கள இனவெறியின் உச்சம்… இலங்கையில் 367 இந்து கோவில்கள் எரிப்பு!

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் அவர்களின் தடயங்கயை அழிக்கும் முயற்சியில் ராஜபக்சே அரசு ஈடுபட்டு வருகிறது. அங்கு சிங்களர்களின் குடியேற்றம் ஒருபுறம் நடப்பதைப்போல அங்கிருந்த இந்து ஆலயங்கள் சத்தமில்லாமல் அழிக்கப்பட்டுவிட்டன. தமிழகர்கள் வாழ்ந்த பகுதிகளில் இருந்த 367 கோவில்கள் எரிக்கப்பட்டுவிட்டதாக இண்டர்நேசனல் பாலிசி டைஜெஸ்ட் இதழில் அதிர்ச்சியூட்டும் தகவல்…

‘இலங்கைப் போரில் மக்களின் இழப்பை தவிர்க்க இராணுவம் முயற்சித்ததாம்’

இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கை இராணுவம் பொதுமக்களின் இழப்பை தவிர்ப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது என்று இராணுவ உள்ளக விசாரணை அறிக்கை ஒன்று பரிந்துரைத்துள்ளது. இலங்கைப் போரின் இறுதிக்கட்டம் குறித்து ஆராய்ந்த நல்லிணக்க ஆணைக்குழு இந்த போர் நிகழ்வுகள் குறித்து இலங்கை இராணுவமும் ஒரு…

Tamil Nadu Civil Societies to Discuss Genocide of…

Civil society groups and Tamil political parties are organising a conference titled “Unfettered Genocide in Tamil Ezham and the Responsibility of Tamil Society". The event scheduled for early March in Chennai is expected to discuss…

‘Police murdered security guard’

PKR vice-president N Surendran today accused the police of murder in the death of security guard C Sugumar in Hulu Langat yesterday evening. He also charged that the police conspired with the Serdang Hospital to…

‘தமிழர்களின் சம உரிமைகளை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’

இலங்கைத் தமிழ் மக்களின் சம உரிமைகளை உறுதி செய்ய ராஜபக்சே தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தியா இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்து அந்த சமூகத்தினருடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென இந்தியா, இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது. அத்துடன், போர் காரணமாக இடம்பெயர்ந்த…

சாக்கு போக்கு சொல்வதை நிறுத்தி விட்டு இப்ராஹிம் அலியை விசாரியுங்கள்

ஜாவி எழுத்துக்களில் எழுதப்பட்ட மலாய் மொழி பைபிள்களையும் ‘அல்லாஹ்’ என்ற சொல்லை பயன்படுத்தும் மலாய் மொழி பைபிள்களையும் எரிக்குமாறு பெர்காசா தலைவரான இப்ராஹிம் அலி முஸ்லிம்களுக்கு அறைகூவல் விடுத்தது பெரும் சர்ச்சைக்கு உள்ளாக்கியுள்ளது. இப்ராஹிம் அலியின் அறிவற்ற அறைகூவல் மலேசியாவில் வாழும் பல்லின மக்களின் ஒற்றுமைக்கு ஆபத்தை ஏற்படுத்த…

இந்தம்மா திருந்தாது…

வாம்மா... மின்னல்! ஊரே அல்லோகலப்பட்டு, கொஞ்சம் ஓய்ந்த நேரமா பார்த்து வந்திருக்கீங்க போல... பரவாயில்ல, இப்பவாச்சும் வந்தீங்களே!  உங்க தன்னிலை விளக்கம் சூப்பர் ! நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன் .....! என்னம்மா பிச்சு உதறீங்க! அதுலயும், பவானியையும், மற்ற எல்லாரையும் மன்னிச்சீங்க பாருங்க... அங்கே தான் நிக்குறீங்க…

தடைசெய்யப்பட்ட செய்மதி தொலைபேசி வைத்திருந்ததாக இலங்கை தமிழர் கைது

தடைசெய்யப்பட்ட செய்மதி தொலைபேசி வைத்திருந்ததாகக் கூறி இலங்கை தமிழர் ஒருவரை தமிழக காவல்துறையினர் திருச்சியில் வைத்து கைதுசெய்துள்ளனர். திருச்சி மாவட்டம் தூவாக்குடியை அடுத்த வாழவந்தான் கோட்டையில் இலங்கை அகதிகள் முகாம் ஒன்று உள்ளது. இதன் அருகே ஆசூர் கிராமத்தில் வசித்து வருபவர் ராமச்சந்திரன் (45). இலங்கை தமிழரான இவரிடம்…

செவ்வாயில் உயிர்கள் வாழ்ந்தமைக்கான அறிகுறி கண்டுபிடிப்பு

செவ்வாய்க் கிரகத்தில் நிலப்பரப்புக்கு கீழேயுள்ள கிடைக்கப்பெறுகின்ற தாதுக்கள் அந்த கிரகத்தில் முன்னொரு காலத்தில் உயிர்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்பதற்கு இதுவரையில் கிடைத்திருப்பதில் வலுவான ஆதாரம் என புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. செவ்வாய்க் கிரகத்தின் சரித்திரத்தில் பெரும்பான்மையான காலங்களுக்கு அதன் மேற்பரப்பிலிருந்து ஐந்து கிலோமீட்டர் வரையான ஆழங்களில் உயிர்கள் வாழ்ந்திருக்கக்கூடும்…

விஸ்வரூபத்துக்கு எதிராக முஸ்லீம் அமைப்புகள் போர்க்கொடி

கமல் ஹாசன் நடித்து, தயாரித்து, இயக்கிய விஸ்வரூபம் திரைப்படம், பல சர்ச்சைகளுக்கிடையே ஜனவரி 25ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இது குறித்த மற்றுமொரு சர்ச்சை இப்போது எழுந்திருக்கிறது. இந்தப்படம் முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக இருப்பதாகவும், தமிழ்நாட்டில் நிலவும் மத நல்லிணக்கத்தை இப்படம் சீர்குலைக்கும் தன்மையுள்ளது என முஸ்லிம் அமைப்புகள்…

கையேந்தும் நிலையில் இந்திய சமுதாயம்! ஒரு கோடியே 20 இலட்சத்திற்கு…

புத்ரா ஜெயாவில் 1 கோடி 20 இலட்சம் வெள்ளி செலவில் ஸ்ரீ லலிதாம்பிகை கோவில் அமைக்கப்படவுள்ளதாக மஇகா முன்னாள் தேசியத் தலைவரும் இந்திய தெற்காசிய நாடுகளுக்கான சிறப்புத் தூதருமான ச. சாமிவேலு அறிவித்துள்ளார். புத்ரா ஜெயாவில் ஸ்ரீ லலிதாம்பிகை கோவில் அமைக்க மத்திய அரசாங்கம் 1 ஏக்கர் நிலத்தை…