தமிழரின் மக்கள்தொகை 11 விழுக்காடு உயர்வு; சிங்களவரின் மக்கள்தொகையில் வீழ்ச்சி

இலங்கையின் மத்திய மாநிலம் நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் மக்களின் மக்கள்தொகை 11 விழுக்காட்டால் உயர்வடைந்துள்ளதோடு சிங்கள இனத்தவரின் மக்கள் தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இலங்கை மக்கள் தொகை கணிப்பீட்டுத் துறையால், 2012ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகை கணிப்பீட்டின் மூலம் மேற்படி தகவல் தெரியவந்துள்ளது. 2007-ஆம் ஆண்டில் சிங்கள் மக்களின்…

வங்கதேச போர் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

தாகா : வங்கதேச விடுதலைப்போரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்ட நபருக்கு தூக்கு தண்டனை விதித்து தாகா கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. வங்கதேச விடுதலைப் போர், பாகிஸ்தானுக்கு எதிராக 1971ல், நடந்தது. இதில், வங்கதேசத்திற்கு இந்திய இராணுவத்தினர் பெருமளவில் உதவிகளை செய்தனர். இந்நிலையில், வங்கதேசத்தை சேர்ந்த, அபுல் கலாம்ஆசாத்…

பிணைய கைதிகளை மீட்க பயங்கரவாதிகளுடன் சண்டை: அல்ஜீரியாவில் 81 பேர்…

அல்ஜியர்ஸ் : ஆப்ரிக்க நாடான அல்ஜீரியாவில், எண்ணெய் நிறுவன ஊழியர்களை மீட்க, பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில், 81 பேர் கொல்லப்பட்டனர். ஆப்ரிக்க நாடான மாலியில், அல்-குவைதா ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாதிகள், கயோ உள்ளிட்ட நகரங்களை கைப்பற்றினர். இந்த பயங்கரவாதிகளை சமாளிக்க, மாலி அரசு, பிரான்ஸ் நாட்டின் உதவியை நாடியது.…

தமிழ்க் கிராமங்களின் பெயர்களை சிங்களப் பெயர்களாக மாற்ற முயற்சி!

இலங்கையில் தமிழ் மொழி, தமிழ்க் கலாசாரம், ஹிந்து மதம் மற்றும் தமிழர் பண்பாடுகளை திட்டமிட்டு அழிக்கும் முயற்சியில் அந்நாட்டு அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தமிழ்ப் பகுதிகளையும், தமிழர்களையும் அழிக்கும் முயற்சியிலும் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. தமிழ்க் கிராமங்களின் பெயர்களுக்கு சிங்களப் பெயர்கள் மாற்றி…

புறப்படு பவானி புறப்படு… (நாச்செல்)

வளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

பணத்தால் எனக்கு பயன் இல்லை: சொல்பவர் பில்கேட்ஸ்!

"பணத்தால் எனக்கு பயன் இல்லை" என, உலகின் பெரும் கோடீஸ்வரரான, பில்கேட்ஸ் தெரிவித்து உள்ளார். உலகின், பெரும் பணக்காரர் பட்டியலில் முதலிடம் வகிக்கும் பில்கேட்ஸ் இது குறித்து கூறியதாவது: உணவு, உடை போன்ற அத்தியாவசியத் தேவைகளை பொறுத்தவரையில், நான் தன்னிறைவுடன் வாழ்கிறேன். இந்த அளவுக்கு மேல்என்னிடம் பணம் இருந்து…

இலங்கையின் கிழக்கே அருகிவரும் நண்டுகளும் பாடும் மீன்களும்

இலங்கையில் அருகிவரும் பலவகையான நன்னீர் உயிரினங்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவற்றில் நன்னீர் நண்டு வகைகள் பலவும் அடங்குவதாகவும் செய்திகள் வருகின்றன. இலங்கைக்கு மாத்திரமே உரித்தான இந்த நன்னீர் உயிரினங்கள் பல இவ்வாறு அருகுவதற்கு அவை கடத்தப்படுவது மாத்திரமன்றி, வேறு காரணங்களும் இருப்பதாக மட்டக்களப்பு, கிழக்குப் பல்கலைக்கழகத்தின்…

இலங்கை அரசு ஐ.நா சபைக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை

இலங்கை அரசு ஐக்கிய நாடுகள் சபைக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எவ்வகையிலும் நடைமுறைப்படுத்த அரசு முயற்சிக்கவில்லை என்று…

பாவனி : கல்வியை விற்காதே, அதை இலவசமாக்கு! (காணொளி இணைப்பு)

வீடாக இருக்கட்டும் நாடாக இருக்கட்டும் எங்கு தப்பு நடந்தாலும் அதனை மாணவர்கள் தட்டிக் கேட்க வேண்டும்; இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் என்பது வெறும் வாய்ச்சொல்லில் மட்டும் நின்றுவிடாமல் செயலிலும் நடைமுறைப்படுத்திக் காட்டவேண்டும் என்கிறார் சட்டக் கல்வி மாணவி கே.எஸ். பவானி. செம்பருத்தி இணையத்தளத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின்போதே…

தமிழர்களைப் பிரதிநிதிக்க மஇகா-விற்குத் தகுதியில்லை!

பாரதி: கோமாளியாரே! இன்று தமிழரைப்  பிரதிநிதிக்கும் தகுதியை மஇகா இழந்து விட்டது என்பதில் மாற்றுக் கருத்து உண்டா? கோமாளி: அம்னோவை ஆதரித்து அடி பணியும் வரை தமிழர்களைப் பிரதிநிதிக்க மஇகா- வால் முடியாது என்பதில் ஐயமில்லை. இன்று வெகுவாக பேசப்படும் பவானி வசனம் “கேள், கேள், கேள்” என்பதுதான்…

Tamil Dailies – Vanguards or Vandals?

Anusha Arumugam - Jan 20, 2013 “There would come a time when one must take a position that is neither safe, nor politic, nor popular, but one must take it because it is right”  that…

ஷரிபா பாரிசானின் புதிய மேடை பொம்மை!

உரிமைக்கு முன் குரல் கொடுத்து கேள்விகளை கேட்டு நெறியாளரை நொறுக்கிய துணிச்சல் மிகு மாணவி பவானிக்கு விழா எடுக்க வேண்டும். பவானி கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத ஷரிபா, மேடையை விட்டு கீழ் இறங்கி ஒலி வாங்கியை பிடுங்கியது பேச்சு சுதந்திரத்தை பறிக்கும் செயல். இதனை மன்னிக்க…

வல்லுறவு வழக்கு விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றம்

டில்லியில் ஓடும் பேருந்தில் ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய 5 பேருக்கு எதிரான வழக்கை இந்திய நீதிபதி ஒருவர் விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றியிருக்கிறார். இந்தத் தாக்குதலில் காயமடைந்த அந்த 23 வயதான பெண் பின்னர் இறந்துபோனார். இது, இந்தியாவில் பெண்கள் நடத்தப்படும் விதத்தைக் கண்டித்து தேசிய மட்டத்தில்…

புலிகளின் தலைவர் பிரபாகரனை புகழ்ந்த சிங்களப் படைச் சிப்பாய்!

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரனின் ஆட்சி வன்னியில் நீடித்தால் அங்கு எந்தவிதமான சீர்கேடுகளும் நடந்திருக்காது என்று சிங்களப் படைச் சிப்பாய் ஒருவர் ஒப்புக்கொண்ட உண்மைச் சம்பவமொன்றை வவுனியாவைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணொருவர் சிறிலங்காவிலிருந்து ஒலிபரப்பாகும் சூரியன் எவ்.எம் அலைவரிசை மூலமாக அம்பலப்படுத்தியுள்ளார். இச் சம்பவமானது ஒட்டுமொத்த…

தலைமை நீதிபதி நீக்கப்பட்டது குறித்து அமெரிக்கா அதிருப்தி தெரிவித்துள்ளது

இலங்கையின் தலைமை தலைமை நீதிபதி ஷிராணி பண்டார நாயக்காவை , ராஜபக்சே தலைமையிலான அரசாங்கம் பதவி நீக்கியது குறித்து அமெரிக்கா தனது அதிருப்தியினை தெரிவித்துள்ளது. பதவியிறக்குவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான நிபந்தனைகளின் அடிப்படையில் திருப்திகரமானவை அல்ல என்று அமெரிக்க அரசுத்துறையின் பேச்சாளரான விக்டோரியா நூலண்ட்…

முகநூல் அறிமுகப்படுத்தும் (Free Calling) இலவச அழைப்பு வசதி

அப்ளிகேசன் (Application) எனக் கூறப்படும் பயன்பாட்டு மென்பொருள் ஊடாக (free calling) இலவச அழைப்பினை மேற்கொள்ளும் வசதியினை முகநூல் (Facebook) தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால், இப்புதிய வசதியினை தற்போது ஐபோன் (iPhone) பாவனையாளர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். அண்ட்ரோய்ட், பிளக்பெரி போன்ற முன்னணி தொலைபேசி இயங்குதளங்களுக்குச் இச்சேவை வழங்கப்படவில்லை.…

மாணவி பவானியிடம் ஷரிபா பொது மன்னிப்பு கேட்க வேண்டும்

கடந்த மாதம் Universiti Utara Malaysia (UUM)-ல்  டிசம்பர் எட்டாம் தேதி  நிகழ்ந்த மாணவர் கருத்தரங்கு ஒன்றில் கே.எஸ்  பவானி என்ற  இந்திய மாணவி ஒருவரை திட்டிய கருத்தரங்குப் பேச்சாளரான ஷாரிபா ஜொஹ்ரா ஜபின் சையட் ஷா மிஸ்கின் - னின் செயல் கண்டிக்கத்தக்கது என கூறினார் கிள்ளான்…

பாஸ்ட்புட் உணவு கண்களை பாதிக்கும்: புதிய ஆய்வில் தகவல்

பாஸ்ட்புட் உணவுகள் மற்றும் நொறுக்குத் தீனிகள் உடல் நலத்தை பாதிக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். இப்போது இந்த உணவுகள் கண்களையும் பாதிக்கும் என்று தெரிய வந்துள்ளது. பாஸ்ட்புட் உணவு தொடர்பாக மருத்துவ பத்திரிகை ஒன்று சர்வதேச அளவில் ஆய்வு நடத்தியது. 50 நாடுகளை சேர்ந்த 5…

பவானி இந்தியாவிற்கு போகவேண்டுமாம்; கூறுகிறார் அம்னோ இனவாதி!

"பவானி உனக்கு இலவசக் கல்வி வேண்டும் என்றால், உன் தாய் நாடான இந்தியாவுக்குப் போ, அங்கு இலவசமாக கிடைக்கும்" என்று இனவாத கட்சியான அம்னோ மகளிர் பிரிவைச் சேர்ந்த நோர் ஹயாத்தி சைடின் தன்னுடைய முகநூலில் குறிப்பிட்டுள்ளார். தோட்டப்புறங்களில் வாழும்போது கழிப்பறை பற்றிகூட அறிந்திராத இந்தியர்கள், இப்போது எல்லாம்…

கடவுளை சாந்தப்படுத்த 100 அடி எரிகல் பள்ளத்தில் குதித்த இந்தியர்

அரிசோனா: அரிசோனாவில் கடவுளை சாந்தப்படுத்துவதாக கூறி, எரி கல்லால் உருவான 100 அடி பள்ளத்தில் குதித்த இந்தியரை, 8 மணி நேர போராட்டத்துக்கு பின் போலிசார் மீட்டனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள யூனியன் சிட்டியைச் சேர்ந்தவர் பர்மிர்ந்தர் சிங் (28). இவர் கடந்த 11ம் தேதி, திடீரென…

‘Go to India’, Umno woman tells Bawani

The critical comments of a Wanita Umno member regarding law student KS Bawani is causing a stir. In her Facebook posting, Norhayati Saiddin wrote: “Deii Bawani.. kalau mau pendidikan percuma tanggechi pergi ler belajar sana…

ராஜபக்சேவிற்கு எதிராக ஒன்றுசேரும் இரு சிங்கள தலைவர்கள்!

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக முன்னாள் தலைமை நீதிபதி சிராணி பண்டாரநாயக்கவுடன் இணைந்து செயற்பட தயார் என்று இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சிராணி பண்டாரநாயக்க ராஜபக்சே தலைமையிலான அரசினால் பழிவாங்கப்பட்டு அவருக்கும் தமது நிலையே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மறைந்துபோய் கொண்டிருக்கும் ஜனநாயகத்தை நிலைநாட்ட பண்டாரநாயக்கவுடன்…

இந்தியாவிற்கு கொண்டுவரப்படும் சுபாஷ் சந்திரபோசின் அஸ்தி

ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள ரெங்கோஜி கோயிலில் நேதாஜியின் அஸ்தி பாதுகாப்பாக உள்ளது. கடந்த 1945-ல் இருந்து கோயிலின் மூன்று தலைமுறை குருக்கள் இதை பாதுகாத்து வருகிறார்கள். இந்தநிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் அஸ்தியை இறுதி சடங்கு செய்வதற்காக இந்தியாவுக்கு கொண்டு வரப்படவுள்ளது. இந்த அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டு…