சுயேச்சை மத போதகர் சம்ரி வினோத் மற்றும் சமூக ஆர்வலர் அருண் தோரசாமி ஆகிய இருவரும் தங்களது தனித்தனி குற்றச்சாட்டுகளில் தாங்கள் குற்றமற்றவர்கள் என வாதிட்டுள்ளனர். 41 வயதான சம்ரி (மேலே, இடது), இன்று காலை கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், குற்ற்வியல் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 505(b)-ன் கீழ்…
சிறிலங்கா அரச இணையத்தளங்களை ஊடறுத்து போர்குற்ற காட்சிகள் பதிவேற்றம்!
சிறிலங்கா அரச கட்டமைப்பு இணையத் தளங்கள் மீதான இனந்தெரியாத நபர்களின் ஊடறுப்பு தாக்குதலின் தொடர்சியாக இன்று சிறிலங்கா அரச ஊடக இணையம் ஊடறுப்பு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இணையத்தினை ஊடறுத்துள்ள நபர்கள் அப்பாவித் தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்து என குறிப்பிட்டு அவுஸ்றேலிய தொலைக்காட்சியில் வெளிவந்திருந்த சிங்கள அரசின்…
அனைத்துலக விசாரணை அவசியம்; ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்
இலங்கையில் இறதிக்கட்டப் போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக விசாரணைகள் அவசியம் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் தொடர்ந்தும் பொது மக்களும் ஊடகவியலாளர்களும் அச்சுறுத்தப்படுகின்றனர். மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றது. இவற்றுக்கு அதிகாரத்தில் உள்ளவர்களின் ஊக்கமும் காரணமாக அமைந்துள்ளது என்றும்…
அதிரவைக்கும் இனப்படுகொலை ஆதாரங்கள்! தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா?
அரைநூற்றாண்டிற்கும் மேலாக தொடர்ந்து கொண்டிருக்கும் தமிழர் இனப்படுகொலையில் பதிவுகள் தொடர்ந்து நம்மை அதிரவைத்துக் கொண்டிருக்கின்றன. கடந்த முறை சனல் 4 வெளியிட்ட “சிறிலங்காவின் கொலைக்களம்” என்ற தலைப்பிலான காணொளியின் அதிர்வுகள் இன்றுவரை நம்மை விட்டு அகலாத நிலையில் புதிய காணொளிகளுடன் மீண்டும் சனல் 4 தனது ஆதாரங்களை முன்வைக்கத்…
போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் நிறுத்தவேண்டும்
சிறுவன் பிரபாகரன் பாலச்சந்திரனது படுகொலையினை அனைத்துலக சமூகம் ஒரு தனித்த நிகழ்வாக மட்டும் கொள்ளக்கூடாது. இதன்மூலம் இலங்கைத் தீவில் 2009ம் ஆண்டில் இவ்வாறு பல்லாயிரம் தமிழ்ச் சிறுவர்கள் படுகொலைச் செய்யப்பட்டுள்ளதை நம்புவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேற்குறித்த கொடூர குற்றச்செயல்களுக்கு தலைமை தாங்கி நடத்திய சிங்கள இராணுவ…
நாடாளுமன்ற உறுப்பினர்களை கண்கலங்கவைத்த போர்க்குற்ற ஆவணப்படம்!
நேற்று இந்திய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் திரையிட்டுக் காண்பிக்கப்பட்ட ‘போர் தவிர்ப்பு வலயம்’ ஆவணப்படம் கண்கலங்கை வைத்துவிட்டதாக தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. (காணொளி) இலங்கைத் தீவில் தமிழர்கள் மீது சிங்கள அரசு நடத்திய இனப்படுகொலையின் வலுமிக்கதொரு சாட்சியமாகவும் சிறிலங்கா அரசுக்கு பெருந்தலையிடியாகவும் இந்த ஆவணப்படம் உள்ளது. அண்ணளவாக 20…
‘ஜெனிவாவில் இந்திய நிலைப்பாடு மாறாது’ – மன்மோகன் சிங்
ஐநாவின் ஜெனிவா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் இலங்கை விடயத்தில் இந்தியா கடந்த தடவை எடுத்த நிலைப்பாட்டையே இந்தத் தடவை எடுக்கும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் நாடாளுமன்ற இரு அவை உறுப்பினர்களும் இந்தியப் பிரதமர்…
தமிழர் தாயகத்தில் இராணுவ ஆட்சியை நீக்கு : மட்டக்களப்பில் போராட்டம்
''வடக்கு - கிழக்கில் இராணுவ ஆட்சியை நீக்கு'' என்ற தொனிப் பொருளில் இன்று மட்டக்களப்பு நகரில் பொது மக்களிடமிருந்து கையொப்பங்களை திரட்டும் போராட்டமொன்று நடைபெற்றது. சம உரிமை இயக்கம் என்னும் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், அவ்வழியாக சென்று கொண்டிருந்த பெண்கள் உட்பட பலரும் தமது கையொப்பங்களை…
இந்தோனேஷியாவில் 7 பேர் சுட்டுக்கொலை
ஜயபுரா : இந்தோனேஷியாவில் உள்ள பப்புவா என்ற பகுதியில், அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய, இருவேறு தாக்குதல்களில் ஐந்து இராணுவ வீரர்கள் உள்ளிட்ட ஏழு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள, பதட்டம் நிறைந்த பப்புவா மாகாணத்தின் டிங்கி நம்புத் கிராமத்தில் அடையாளம் தெரியாத நபர்கள்,…
வெளிநாடுகளில் புகலிடம் கோருவோருக்கு இலங்கை குடியுரிமையை நீக்குகிறது அரசு
வெளிநாடுகளில் அடைக்கலம் கோருவோரின் குடியுரிமையை நீக்கும் புதிய சட்டம் ஒன்றை சிறிலங்கா கொண்டு வரவுள்ளது. இந்தத் தகவலை சிறிலங்காவின் குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படவுள்ளதாகவும் அவர் மேலும்…
“நாங்கள் உங்களுக்கு ஒரு பாடம் கற்பிப்போம்” – வெளியாகிறது மற்றொரு…
தமிழ் பெண்கள் மீதான சிறிலங்கா அரசபடைகளின் பாலியல் கொடுமைகளை வெளிப்படுத்தும் வகையில் அறிக்கையொன்றை மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் வெளியிடவுள்ளது. 140 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை வரும் 25ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக, நியுயோர்க்கைத் தளமாக கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில்…
ஹைதராபாத் குண்டுவெடிப்பில் 11 பேர் பலி
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் ஹைதராபாத் நகரில் தொடர்ச்சியாக இரண்டு இடங்களில் நடந்த குண்டு வெடிப்புக்களில் குறைந்தபட்சம் 11 பேராவது கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. உள்ளூர் நேரப்படி மாலை 7.30 மணியளவில் இந்தக் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. மக்கள் நெரிசல் மிக்க நகரில் இருக்கும் ஒரு பஸ் நிலையத்தில்…
ராஜபக்ஷ மீது போர்க்குற்ற விசாரணை வேண்டும்: பஞ்சாப் அரசியல் கட்சி
இந்தியாவின் பஞ்சாப் மாநில தீவிர அரசியல் கட்சியான டால் கல்சா (Dal Khalsa) இலங்கை அரசாங்கத்திற்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டமை குறித்து சனல் 4 ஒளிப்படம் வெளியிட்டதை அடுத்து இந்த கண்டனம்…
சனல் 4 தொலைக்காட்சிக்கு ஆதாரங்கள் கிடைத்தது எவ்வாறு?
ஈழத்தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்பை உலகின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் வெளிக்கொண்டு வந்ததில் சனல் 4 தொலைக்காட்சியினதும் அதன் பணியாளர்களினதும் பங்களிப்பு மிக முக்கியமானது. ஆனால், அவர்களுக்கான உறுதியான ஆதாரங்கள் எவ்வாறு கிடைக்கின்றது எனபது பலருக்கு தெரியாமலே இருந்து வந்தது. இந்நிலையில், தமக்கான ஆதாரங்களை இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள்…
இலங்கை வீரர்கள் பங்குபெறும் ஆசிய தடகளப் போட்டிகளை ரத்து செய்தார்…
தமிழக முதல்வர் ஜெயலலிதா இலங்கை விளையாட்டு வீரர்களும் பங்கு பெறக்கூடும் என்ற நிலையில் இருபதாவது ஆசிய தடகளப் போட்டிகள் தமிழகத்தில் நடத்தப்படமாட்டாது என அறிவித்திருக்கிறார். எதிர்வரும் ஜூலை மாதத்தில் அப்போட்டிகளை சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அவற்றில் இலங்கை வீரர்களும் பங்கு பெற்றால் அது தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக…
இலங்கையை தண்டிக்க இதுவே தக்க தருணம்; ஐ.நாவிடம் சுட்டிக்காட்டுகிறது சனல்…
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் கொல்லப்படுவதற்கு முன்பாக இராணுவப் பதுங்குகுழி போன்று காட்சியளிக்கும் ஓர் இடத்தில் பிஸ்கட் சாப்பிடும் படத்தை வெளியிட்ட சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம், இலங்கை அரசைத் தண்டிக்கத் தவறிய ஐ.நாவுக்கு தற்போது அதற்கான சந்தர்ப்பம் மீண்டும் ஏற்பட்டிருக்கிறது என்றும்…
நஷூத் கைதுசெய்யப்படுவதைத் தடுக்க இந்தியா முயற்சி!
இந்திய தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ள, மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத், கைது செய்யப்படுவதை தவிர்க்க, இந்திய வெளியுறவு அதிகாரிகள், மாலைதீவு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மாலைதீவில், 2008ஆம் ஆண்டு ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தலில் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட முகமது நஷீத் (வயது 45) நீதிபதி…
பால்முகம் மாறாத பாலகனே.. பாலசந்திரனே! அபிமன்யு போல அஞ்சாமல் களப்பலி…
இலங்கையில் பிரபாகரன் மகன் இலங்கை ராணுவத்தால் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு ஐ.நா, சபை ஆழ்ந்த கவலை கொள்வதுடன், தீர்வு சொல்லட்டும் என்று கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: கனவுகளின் ஈரம் காயாத கண்கள்: சர்வதேச சமூகத்தின் கண்ணீர் மீண்டும் ஒருமுறை…
பாலச்சந்திரன் கொல்லப்பட்டதன் எதிரொலி: சென்னையில் தாக்குதல்!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொலைசெய்யப்பட்ட புகைப்படங்களை சனல் 4 வெளியிட்டதன் எதிரொலியாக சென்னையில் உள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பணிமனை தாக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஷ இந்த கொடூரக் கொலைக்கு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தமிழக…
விற்பனை நோக்கத்திற்காக ஈழம் குறித்த உளவியல் தாக்கங்களை ஏற்படுத்தாதீர்
மலேசியாவில் முக்கிய நாளிதழ்களாக கருதப்படும் இரு தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த முன்பக்க செய்தி இன்று மலேசிய தமிழர்கள் பலரைக் கலவரப்படுத்தியது என்பதை யாராலும் மறுக்க முடியாது. காலையில் நாளிதழைப் பார்த்த உடனே ஏதோ ஒரு பாரமும் விவரிக்க முடியாதொரு துக்கமும் மனமெங்கும் விரவி விட்டதைத் தடுக்க முடியவில்லை. நேற்றைய…
இலங்கை இனப்படுகொலை : உலகத்தமிழரை ஒருங்கிணைக்கும் அரசியல் ஆயுதம்
கா. ஆறுமுகம், சுவராம் மனித உரிமைக்கழக தலைவர். ஆயுதமற்ற நிலையில் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12 வயது பாலகன் பாலச்சந்திரன் மார்பில் ஐந்து முறை சுடப்பட்டு கொல்லப்பட்ட புகைப்படங்கள் உட்பட்ட செய்தி தற்போது வெளிவந்துள்ளது. வழக்கம் போலவே, இந்த மிகக் கொடூரமான குற்றத்தையும் இலங்கை…
மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் பாலச்சந்திரனின் விவகாரம் கொண்டுவரப்படும்
இலங்கையில் இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைச்சட்டங்கள் மீறல்கள் குறித்து, தொடர்ந்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாகவும், ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இந்த பிரபாகரனின் 12வயது மகன் விவகாரம் தொடர்பாக தீர்மானம் கொண்டுவர அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின்…
ஜொகூர் PSM கிளை ஏற்பாட்டில் ‘மக்கள் போராட்ட இரவு விருந்து’…
மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.), ஜொகூர் நூசா ஜெயா கிளை ஏற்பாட்டில் ‘மக்கள் போராட்ட இரவு விருந்து’ நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை (23.02.2013 ) மாலை மணி 7.30-க்கு ஜொகூர், ஜாலான் பீசாங் காபாஸ் 1-ல் அமைந்துள்ள செராம்பி தெராத்தாய் உணவகத்தில் (Restoran Serambi Teratai, Jalan Pisang…
போர்க்குற்றவாளி ராஜபக்சேவைக் கண்டித்து கிள்ளானில் ஊர்வலம்
போர்க்குற்றவாளி ராஜபக்சேவைக் கண்டித்தும், சிறிலங்காவுக்கு எதிரான நிலைப்பாட்டினை மலேசிய அரசாங்கம் எடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி அண்மையில் கிள்ளானில் அமைதி ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது. (காணொளி) நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மலேசியத் தோழமை மையத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த அமைதி ஊர்வலத்தில் சிறுவர்கள் தொடக்கம் பெரியோர் என சுமார்…


