சிறந்த இசைக்காக ஆஸ்கார் விருது பெற்ற தமிழர்

சிறந்த இசைக்கான ஆஸ்கார் விருது பெற்றுள்ள ‘லைப் ஆப் பை’ படத்திற்கான , இசை சேர்ப்பு பணியில் தானும் இடம் பெற்றது, பெரிதும் மகிழ்ச்சிக்குரியதாக உள்ளதாக சென்னையைச் சேர்ந்த ஒலி வடிவமைப்பாளர் சாய் ஸ்ரவணம் தெரிவித்துள்ளார். உலக அளவில் சிறந்த சினிமாவிற்காக வழங்கப்படும் உயர்ந்த விருதான ஆஸ்கார் விருது…

புதியதாக உருவாகிறது ‘டைட்டானிக் 2’

நியூயார்க்: டைட்டானிக் கப்பலை யாராலும் மறக்க முடியாது. கடலில் மூழ்கி 100 ஆண்டுகள் கடந்து விட்டது. இந்த கப்பலைப் போலவே புதிய கப்பலை உருவாக்க முடிவு செய்துள்ளார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுரங்கத் தொழில் அதிபர் கிளைவ் பால்மெர். அதற்காக, டைட்டானிக்-2 கப்பலின் மாதிரி வடிவமைப்பை நியூயார்க்கில் அவர் வெளியிட்டார்.…

‘இனி மீண்டும் அப்பறவை பூமிக்குத் திரும்பாது’ – பா.அ. சிவத்தின்…

இன்று காலை சாலை விபத்தொன்றில் மரணமடைந்த கவிஞர், மொழிப்பெயர்ப்பாளர், கட்டுரை எழுத்தாளர்,  செய்தி ஆசிரியர் திரு. பா.அ. சிவம் குறித்து நினைவலைகளைப் பகிர்வதில் பெரும் துயர் கொள்கின்றோம். செம்பருத்தி மாத இதழ் வெளிவந்த தொடக்க கால கட்டங்களில் சிவத்தின் படைப்புகள் வெளிவராத இதழ்கள் மிகக் குறைவு எனக் கூறலாம்.…

மீண்டும் திரையில் நடிக்கும் ஜெயலலிதா?

தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞன் இதயேந்திரன் ஒரு விபத்தில் மூளைச்சாவு அடைந்ததையொட்டி அவனது இருதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தானம் செய்தனர் அவனது பெற்றோர்கள். இதயேந்திரன் இருதயத்தை போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையில் துணிச்சலுடன் எடுத்துச் சென்று இன்னொரு குழந்தைக்கு பொருத்தப்பட்டது. இந்த சம்பவம் தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்தியா…

சிறிலங்காவிற்கு சவால் மிகுந்த களமாக மாறியுள்ள ஐ.நா மனித உரிமைப்…

ஜெனீவா- ஐ.நா மனித உரிமை பேரவை சிறிலங்காவிற்கு சாவால் மிகுந்த இராஜதந்திரக்களமாக மாறியுள்ள நிலையில், அமர்வில் இடம்பெற்றிருந்த சிறிலங்காவின் கருத்துக்கள் பொய்கள் நிறைந்த வழமையான பல்லவியாகவே அமைந்திருந்ததென ஜெனீவாவில்உள்ள தமிழர் தரப்பு பிரதிநிதிகளில் கருத்து தெரிவித்துள்ளனர். ( VIDEO ) புதன்கிழமை மூன்றாம்நாள் அமர்வில் இடம்பெற்றிருந்த சிறிலங்காவின் அமைச்சர்…

‘போர்க்குற்ற விசாரணை தேவை’ : உலகத் தமிழர் பேரவை மாநாடு

உலகத்தமிழர் பேரவையின் மூன்றாவது ஆண்டு விழாவைக் குறிக்கும் வண்ணம், பிரிட்டனின் நாடாளுமன்றக் கட்டிட வளாகத்தில் நடந்த நிகழ்வொன்றில் பேசிய பிரிட்டிஷ் அமைச்சர்கள் மற்றும் சர்வதேச பிரமுகர்கள், இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் பிற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஒரு முழுமையான, வெளிப்படையான, நம்பகத்தன்மை…

இலங்கையை எதிரி நாடாகக் கருத முடியாதாம்; சொல்கிறார் இந்திய வெளியுறவு…

ஐநா மன்றத்தின் மனித உரிமைகள் பேரவையில் நடந்துவரும் இலங்கை தொடர்பான விவாதம் குறித்து இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் இன்று விவாதம் நடந்தது. இதில் திமுக, அதிமுக, பாரதீய ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இலங்கை அரசு தொடர்பான…

‘தேவையற்ற தீர்மானம்’ – ஜெனிவாவில் இலங்கை அமைச்சர் பேச்சு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 22 வது அமர்வில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் தேவையில்லாத ஒன்று என்றும், அது கொண்டுவரப்பட்டிருக்கும் நேரம் கூட தவறானது என்றும் அது ஐநா மனித உரிமை கவுன்ஸிலின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணானது என்றும் ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கான இலங்கை…

‘இலங்கை நடவடிக்கைகளால் ஏமாற்றம்’ – பிளேக்

நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நிறைவேற்றாமை, வடமாகாண தேர்தலை தள்ளிப் போட்டு வருவதல் ஆகியவை போன்ற நடவடிக்கைகளின் மூலம் இலங்கை குறித்து தாம் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க அரசுத்துறையின் துணைச் செயலர் றொபர்ட் பிளேக் அவர்கள் கூறியுள்ளார். அமெரிக்க காங்கிரஸின் வெளியுறவு குழுவின்,…

ஒபாமா மனைவி ஆடையை மாற்றம் செய்து ஒளிபரப்பிய ஈரான் ‘டிவி’

நியூயார்க்: ஆஸ்கார் திரைப்பட விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற, அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவியின் ஆடை வடிவத்தை, ஈரான் தொலைக்காட்சிகள் மாற்றம் செய்து ஒளிபரப்பியது. அமெரிக்காவின், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று முன்தினம் ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில், அமெரிக்க அதிபரின் மனைவி மிச்சேல் ஒபாமா பங்கேற்றார்.…

வேண்டி வேண்டிட வேண்டும்…! (மாறன்)

வளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

கோல்கட்டா மார்க்கெட்டில் தீவிபத்து: 18 பேர் உடல் கருகி பலி

கோல்கட்டா: கோல்கட்டாவின் சந்தையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. பலர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவ இடத்தில் இன்னும் பலர் சிக்கியிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. கோல்கட்டாவின் சீல்டாக் பகுதியில் சூர்யாசென் என்ற பெயரில் மார்க்கெட் மற்றும் கோடவுன் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட் பகுதியில்…

கியூபாவில் முடிவுக்கு வருகிறது கெஸ்ரோக்களின் ஆட்சி!

எதிர்வரும் 2018 ஆம் ஆண்டுடன் அதிபர் பதவியிலிருந்து விலகப்போவதாக கியூபாவின் அதிபர் ரோல் கெஸ்ரோ அறிவித்துள்ளார். இரண்டாவது முறையாக அந்நாட்டுஅதிபராக தெரிவாகியுள்ள ரோல் கெஸ்ரோவின் பதவிக்காலம் 2018 ஆம் ஆண்டு நிறைவடைகின்ற நிலையிலேயே அவர் இவ் அறிவிப்பை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் அந்நாட்டின் துணை அதிபராக மிகுவெல் டயஸ் அந்நாட்டின்…

காமன்வெல்த் அகப்பக்கத்திலிருந்து இலங்கையின் இலச்சினை நீக்கப்பட்டுள்ளது

காமன்வெல்த் அமைப்பு தனது அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில் இதுவரை காட்சிப்படுத்தியிருந்த 'CHOM 2013, SriLanka' இலங்கையின் அனுசரனை இலச்சினையை நீக்கிவிட்டு, 'CHOGM 2011 , AUSTRALIA" என்ற இலச்சினையை காட்சிப்படுத்தியுள்ளது. காமன்வெல்த் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா கடந்த பெப்ரவரி 10-13 தேதிகளில் இலங்கைக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அதன்போது, திட்டமிடப்பட்டுள்ள…

வேளாங்கன்னி நோக்கிச் சென்ற சிங்களவர்கள் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்

தமிழகத்தில் வேளாங்கன்னி நோக்கிப் பயணித்த இலங்கையர்கள் சிலர் திருவாரூர் மாவட்டத்தில் வைத்து மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். சிங்களவர்கள் 75 பேர் இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக 'த ஹிந்து' ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையர்கள் வேளாங்கன்னி நோக்கிச் செல்வதால் ஏற்படக்கூடிய மோதல் நிலைமையை தவிர்க்கும் நோக்கிலேயே இந்திய போலிஸார் இந்த…

தீவிரவாத தாக்குதல்: உலக அளவில் இந்தியாவுக்கு 4ம் இடம்!

டெல்லி: தீவிரவாதிகளின் தாக்குதல் இந்தியாவில் அடிக்கடி நிகழ்கிறது. தாக்குதலை தடுக்க எவ்வளவோ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தாலும் ஏதாவது ஒரு நகரத்தில் தாக்குதல் நடைபெறுவதும், பலநூறு உயிர்கள் பலியாவதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. காஷ்மீரோ, கோவை மாநகரமோ குண்டு வெடிப்புகளுக்கு இலக்காகிக் கொண்டுதான் இருக்கிறது. நாடாளுமன்றத்தின் உள்ளேயே கூட தீவிரவாதிகள்…

‘நோ பயர் ஸோன்’ படத்தை ஜெனிவாவில் திரையிட இலங்கை எதிர்ப்பு

கொழும்பு: சனல் 4 தயாரித்துள்ள 'நோ பயர் ஸோன்' ஆவணப்படத்தை ஐ.நா மனிதஉரிமை அவையில் திரையிட இலங்கை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் இறுதிக் கட்ட போரில் தமிழர்கள் கொல்லப்படுவது பற்றி உலகிற்கு தெரிவிக்கும் வகையில் நோ பயர் ஸோன் என்ற ஆவணப்படத்தை சேனல் 4 தயாரித்துள்ளது. இந்த படம்…

தூய்மையான ம.இ.கா தேவை! ஒரு கிளைத் தலைவரின் ஆதங்கம்!

-கணேசன் ஆறுமுகம் அண்மைய காலமாக இந்தியர்களுக்கு ம.இ.கா. தேவை இல்லை என்ற செய்தி காட்டுத் தீ போல மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகின்றது. எதற்கெடுத்தாலும் ம.இ.கா. 55 வருடங்களாக ஒன்றும் செய்ய வில்லை. ஒன்றுமே சாதிக்கவில்லை என்ற பல்லவி பலர் பாடிக் கொண்டும் வருகின்றனர். அவர்களுக்குப் பதில் தருவதற்கு…

இலங்கை தூதரகத்தை சங்கிலி போட்டு பூட்ட மக்கள் முயன்றதால் பரபரப்பு!

கோலாலம்பூரில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்திற்கு முன் நேற்று (26.03.2013) மதியம் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை தூதரகத்தை சங்கிலி போட்டு பூட்ட மக்கள் முயன்றதால் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. விடுதலைப்பு புலிகளின் தலைவர் மேதகு வே.…

தமிழர் இனப்படுகொலைக்கு நீதி கேட்டு மாபெரும் பிரார்த்தனை

தமிழர் இனப்படுகொலைக்கு நீதி கேட்டு மாபெரும் பிரார்த்தனை ஒன்று வரும் ஞாயிற்றுக்கிழமை (03.03.2013) காலை 10.30 மணியளவில் தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் வளாகத்தில் (Water Fountain, Brickfields) நடைபெறவுள்ளது. அதில் அனைவரையும்  கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறார் அதன் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கா. ஆறுமுகம். இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிந்து மூன்றாண்டுகளுக்கு மேல்…

இந்த நஜீப்போட தொல்லை தாங்க முடியல முருகா!

அண்மையில 'நம்நாடு' தினசரியில் இப்படி ஒரு தலைப்புச் செய்தி முருகா. 'பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால், கச்சாங் பூத்தே லைசென்ஸ் கூட கிடைக்காது'. இப்படிச் சொல்லியிருப்பவர் வேறு யாருமல்ல. நம்ம ஹிண்ட்ராப் உதயகுமார். அவர் சமீப காலமா இப்படிப் பல அறிக்கைகள் விட்டாலும் அது பாரிசான் அரசாங்கத்தையும் சாடியே வருகிறது.…

இலங்கை இனப்படுகொலை குறித்து அனைத்துலக விசாரணை வேண்டும் : TGTE

இலங்கைத் தீவினை மையப்படுத்திய அனைவரினது பார்வையினையும் நோக்கியதாகவுள்ள ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை நடைபெற்ற இனப்படுகொலை குறித்து சுதந்திரமான ஓர் அனைத்துலக விசாரணையின் அவசியத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. இலங்கை அரசாங்கத்திற்கு சவால் மிகுந்த இராஜதந்திரக் களமாக ஐ.நா மனித உரிமை பேரவை அமைந்துள்ள நிலையில்…

சென்னையிலுள்ள இலங்கை தூதரகம் முற்றுகை; டெசோ கூட்டத்தில் முடிவு!

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் டெசோ அமைப்பு ஆலோசனைக் கூட்டம் நேற்று (25.02.2013) காலை தொடங்கியது. டெசோ அமைப்பின் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடந்தது. இந்த கூட்டத்தில், வருகிற 5-ம் தேதி சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு…